புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10 
32 Posts - 51%
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10 
74 Posts - 57%
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.


   
   

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்




உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?




[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:12 pm

நன்றி சபீர் அண்ணா ,
முதலாவதாக என் வாழ்க்கையில் நிகழ்ந்த சந்தோசமான நிகழ்வு பற்றி சொல்கின்றேன் .நான் அறிந்திருக்கவில்லை ,என் பெற்றோர் கூறக் கேட்டு இருக்கின்றேன் ,நான் உயிர் பிழைத்தது தான் அந்த சந்தோசமான சம்பவம் அண்ணா ..

விரிவாக தருகின்றேன் அண்ணா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:22 pm

இந்துக்கள் குழந்தை பிறந்து சில மாதங்களுக்குள் ஜாதக குறிப்பு எழுதுவார்கள் ,நான் பிறந்து ஒருமாதம் இருக்கும் போது என் பெற்றோர் எனக்கு குறிப்பு எழுதுவதற்காக ஜோதிடரை பார்க்க போய் இருக்கின்றார்கள்.உண்மையில் ஜோதிடர்கள் எதிர்காலம் பற்றிய ஒரு முன் கூட்டிய அறிவு படைத்தவர்கள் ,இது அவ்வாறிருக்க எனக்கு ஜாதகம் எழுத முடியாது என்று கூறிவிட்டார் அவர் ,காரணம் நான் இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடுவேன் எனக் கூறி என் பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றார் .அம்மா மயக்கம் போட்டு விழுந்து விட்டாராம்.அப்பா இதற்கு அதாவது பரிகாரம் இருக்கா என ஜோதிடரை கேட்க அவரும் ஒன்றை கூறி இருக்கின்றார் .நிச்சயம் உங்கள் வீட்டில் மரணம் நிச்சயம் அது மட்டும் உண்மை என நேரமும் குறித்துக் கொடுத்து இருக்கின்றார் .

பிறகு என்ன நடந்திருக்கும் .....

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:39 pm

குறித்துக் கொடுத்த நாளும் நெருங்கிவிட்டது பதைபதைப்புடன் அம்மா அப்பா அண்ணா அக்கா மற்றும் உறவினர்கள் ..

நேரம் நெருங்க நெருங்க நான் கண்களை மூடிவிட்டேனாம். கண்கள் சொருகி விட்டதாம்..அனைவரும் அலுத்து புலம்பி இருக்கின்றனர் ,அதே நேரம் பாரிய அலறல் சத்தமாம்,பொய் பார்த்தால் கொட்டிலில் கட்டப் பட்டிருந்த ஆடு தனது தலையை சுவரில் அடித்து தன் உயிர் மாய்த்து விட்டதாம்.நானும் சிறிது நேரத்தில் விழித்து விட்டேனாம். நான் இந்த பூமியில் கால் வைத்து இன்று இருப்பத்தட்கு அந்த சம்பவம் தானே காரணம் .
என் உயிருக்காக தன் உயிர் மாய்த்த நன்றியுள்ள ஆடு .
சந்தோசமும் கவலையும் நிகழ்ந்த நாளாம்.

பின் நாளில் கேள்விப்பட்டபோது கவலையும் சந்தோசமும் கலந்த ஒருவித உணர்வில் இருந்தேன் ..

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:42 pm

நன்றி
அடுத்ததாக துக்கமான சம்பவம் ..

வேண்டாம் சொல்லமுடியாது அண்ணா .என்னால் தாங்க முடியாது .

. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Jun 07, 2010 12:48 am

ப்ரியதர்ஷி wrote:நன்றி
அடுத்ததாக துக்கமான சம்பவம் ..

வேண்டாம் சொல்லமுடியாது அண்ணா .என்னால் தாங்க முடியாது .

. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏன் தங்கை அப்படி சோகமான விடையமா? நாங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறேம் சொல்லுங்கள்
கண்டிப்பாக சொல்ல முடியாத காரியம் என்றால் விடுங்கள் .நான் உங்களிடம் இப்படி சொன்னமைக்கு மன்னிக்கவும். அன்பு மலர் அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 9:52 am

தங்கையின் சந்தோஷமான நிகழ்வை பகிர்ந்தமைக்கு என்மனமார்ந்த நன்றிகள்.அத்தோடு உங்கள் துக்கமான சம்பவம் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே காரணம் யான் அறியேன் உங்கள் மனதில் இருக்கும் அதனைசொன்னால் உங்களுக்கு ஒரு ஆருதலாக இருக்கும் எனநினைக்கிறேன்.


மேலும் உங்கள் சந்தோசமான நிகழ்வு என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது மட்டுமல்லாம் அதிசயமான ஒரு நிகழ்வாகவும் இருந்தது ரொம்ப சந்தோசம்.உங்கள் அன்பான அன்பு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என்னபாதாலும் உங்கள் மறுபிறப்புக்கு காரணமாக இருக்கலாம் இந்த நேரத்தில் அந்த கடவுலுக்கும் நன்றி சொல்லகடமைப்பட்டிருக்கிறேன் அத்தோடு விடாமுயற்சியாக இருந்த உங்கள் பெற்றோருக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.என்றும் உங்கள் வாழ்வு சந்தோசமாக அமைய வேண்டிக்கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jun 07, 2010 10:23 am

ப்ரியதர்ஷி wrote:குறித்துக் கொடுத்த நாளும் நெருங்கிவிட்டது பதைபதைப்புடன் அம்மா அப்பா அண்ணா அக்கா மற்றும் உறவினர்கள் ..

நேரம் நெருங்க நெருங்க நான் கண்களை மூடிவிட்டேனாம். கண்கள் சொருகி விட்டதாம்..அனைவரும் அலுத்து புலம்பி இருக்கின்றனர் ,அதே நேரம் பாரிய அலறல் சத்தமாம்,பொய் பார்த்தால் கொட்டிலில் கட்டப் பட்டிருந்த ஆடு தனது தலையை சுவரில் அடித்து தன் உயிர் மாய்த்து விட்டதாம்.நானும் சிறிது நேரத்தில் விழித்து விட்டேனாம். நான் இந்த பூமியில் கால் வைத்து இன்று இருப்பத்தட்கு அந்த சம்பவம் தானே காரணம் .
என் உயிருக்காக தன் உயிர் மாய்த்த நன்றியுள்ள ஆடு .
சந்தோசமும் கவலையும் நிகழ்ந்த நாளாம்.

பின் நாளில் கேள்விப்பட்டபோது கவலையும் சந்தோசமும் கலந்த ஒருவித உணர்வில் இருந்தேன் ..

அப்ப அன்னைக்கு எல்லாருக்கும் நல்ல பிரியாணினு சொல்லுங்க.... [You must be registered and logged in to see this image.]

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 12:01 pm

srinihasan wrote:
ப்ரியதர்ஷி wrote:குறித்துக் கொடுத்த நாளும் நெருங்கிவிட்டது பதைபதைப்புடன் அம்மா அப்பா அண்ணா அக்கா மற்றும் உறவினர்கள் ..

நேரம் நெருங்க நெருங்க நான் கண்களை மூடிவிட்டேனாம். கண்கள் சொருகி விட்டதாம்..அனைவரும் அலுத்து புலம்பி இருக்கின்றனர் ,அதே நேரம் பாரிய அலறல் சத்தமாம்,பொய் பார்த்தால் கொட்டிலில் கட்டப் பட்டிருந்த ஆடு தனது தலையை சுவரில் அடித்து தன் உயிர் மாய்த்து விட்டதாம்.நானும் சிறிது நேரத்தில் விழித்து விட்டேனாம். நான் இந்த பூமியில் கால் வைத்து இன்று இருப்பத்தட்கு அந்த சம்பவம் தானே காரணம் .
என் உயிருக்காக தன் உயிர் மாய்த்த நன்றியுள்ள ஆடு .
சந்தோசமும் கவலையும் நிகழ்ந்த நாளாம்.

பின் நாளில் கேள்விப்பட்டபோது கவலையும் சந்தோசமும் கலந்த ஒருவித உணர்வில் இருந்தேன் ..

அப்ப அன்னைக்கு எல்லாருக்கும் நல்ல பிரியாணினு சொல்லுங்க.... [You must be registered and logged in to see this image.]

ஹாலே இப்படியோ சொல்லிட்டு இருந்தால் சரிவராது விரைவா உங்கள் பதிலை தாருங்கள் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 07, 2010 12:05 pm

சந்தோஷமான நிகழ்வு என்று சொல்லி மனதை நெகிழவைத்துவிட்டாய் ப்ரியதர்ஷி.... அன்பு வாழ்த்துக்கள்மா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக