புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
4 Posts - 3%
Kavithas
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 1%
bala_t
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 1%
prajai
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
291 Posts - 42%
heezulia
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
6 Posts - 1%
prajai
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
4 Posts - 1%
manikavi
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 8:54 pm

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப்
பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி
மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து
(பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று
வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது
நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள்.
ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின்
மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று கூறினார்கள்.
புஹாரி: 3614 பராஉ பின் ஆஸிப்
(ரலி)


459. நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’
எனும் (2 வது) அத்தியாயத்தை
ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது.
திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன்.
குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது.
நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை
மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப்
பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன்.
எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன்.
அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக்
காணமுடியவில்லை.காலை நேரமானதுபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத்
தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் ‘இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு
ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)” என்று
கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன்.
இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப்
பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம்
போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள்
இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை” என்று சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘அது என்னவென்று நீ அறிவாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை
(தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த
வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும்
அதைப் பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காது” என்று
கூறினார்கள்.
புஹாரி:5018 உஸைத் இப்னு ஹூளைர்
(ரலி)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Mon Jun 21, 2010 9:05 pm

குர்ஆனை ஓதுவது ஒரு மூமினின் கடமை
அருமையான தகவல் நன்றி.பகிர்ந்தமைக்கு.. நன்றி நன்றி



குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 21, 2010 10:01 pm

மாஷால்லாஹ் ,அருமையான பகிர்வு .நன்றி தோழரே தொடருங்கள்..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:15 pm

அருமையான பகிர்வு குரான் ஓதும்போது மேகத்திரள் இறங்கி வருவது நபி அவர்கள் சொன்னது ஆசிகள் நமக்கு...... அன்பு நன்றிகள் சபீர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 1:47 pm

றிமாஸ் wrote:குர்ஆனை ஓதுவது ஒரு மூமினின் கடமை
அருமையான தகவல் நன்றி.பகிர்ந்தமைக்கு.. நன்றி நன்றி
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 154550 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக