புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
75 Posts - 45%
heezulia
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
73 Posts - 44%
mohamed nizamudeen
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
4 Posts - 2%
bala_t
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%
prajai
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
306 Posts - 43%
heezulia
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
290 Posts - 41%
Dr.S.Soundarapandian
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
5 Posts - 1%
manikavi
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_m10கண் இல்லாதவர்கள் அதிகமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் இல்லாதவர்கள் அதிகமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 2:34 am

ஒருநாள் பீர்பாலிடம், 'உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா' என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர்.

உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ 'கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்'' என்று கூறினார்.

அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.

மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டார்.

'தலைப்பாகை' என்று கூறினர்.

தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார் மறுபடியும்.

'மப்ளர்' (கழுத்துக்குட்டை - சவுக்கம்) என்று கூறினார்கள்.

கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார்.

'வேஷ்டி' என்று கூறினார்கள்.

அரசரைப் பார்த்து 'பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள். உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.'' என்றார் பீர்பால்.

vvraman2008
vvraman2008
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012

Postvvraman2008 Mon May 28, 2012 5:33 pm

நன்றி

தன்னை கண்டவன் கடவுள் ஆகிறான்.
கடவுளை கண்டவன் கண்ணில் கடவுள் தெரிகிறான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக