புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்!
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
காங்கோவில்
நடைபெறும் கும்பல் கற்பழிப்புகளைப் பற்றி நேரடி அறிக்கை வெளியிட அமெரிக்க
முன்னணி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும்.
ஆனால் தங்கள் சொந்த நாட்டில், அதுவும் சிறைகளில் நடைபெறும் கற்பழிப்புகள்
பற்றி அந்தப் பத்திரிக்கைகள் பராமுகம் காட்டும்.
சிறைக்கைதிகளிடையே
மட்டுமல்லாது சிறை அதிகாரிகளும் ஆண்/பெண்/சிறுவர் கைதிகளை பாலியல்
சுரண்டலுக்குட்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை அங்கு இப்போது மனித
உரிமை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தத் துவங்கியுள்ளனர்.
ஆண்டொன்றிற்கு
சுமார் 1,40,000 சிறைக்கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்
என்பது 'ஸ்டாப் பிரிசனர் ரேப்' என்ற அமைப்பின் புள்ளிவிவரமாகும்.
2008, 2009ஆம்
ஆண்டில் மட்டும் அமெரிக்க சிறைகளில் உள்ள சுமார் 88,500 பேர், ஆண்களும்
பெண்களும் உட்பட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்று மனித உரிமை
அமைப்புகள் கூறியுள்ளன.
சிறுவர்களை
பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் எண்ணிக்கை இதனைவிட அதிகம். அதாவது
சிறைப்படுத்தப்படும் 8 சிறுவர்களில் குறைந்தது ஒருவர் தினமும் பாலியல்
பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். அதாவது இந்தப்புள்ளி விவரங்கள் துல்லியமாக
வெளியிடப்பட்டால் அங்கு வெகுஜன ஆர்பாட்டமே உருவாகிவிடுமென்று பத்தி
எழுத்தாளரான மார்கரெட் கிம்பர்லி தெரிவிக்கிறார்.
பெரியோரை
அடைக்கும் சிறைகளில் அடைக்கப்படும் சிறுவர்கள் பெருமளவு பாலியல்
பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதால் அங்கு சிறுவர்கள் தற்கொலை செய்து
கொள்வதும் அதிகரித்து வருகிறது.
ஆண்
கைதிகளும், பெண் கைதிகளும் தனித்தனியாக அடைக்கப்படுவதால் பாலியல்
பலாத்காரம் பெரும்பாலும் ஒற்றைப் பாலின பலாத்காரமாகவும் இருந்து வருகிறது.
சிறைப்
பாலியல் பலாத்காரங்களைப் பற்றிப்பேசும் போது உலகின் மிகப்பெரிய சுதந்திர
ஜனநாயக நாடாகக் கருதப்படும் அமெரிக்கா எப்படி சிறைகளை பெருமளவு உருவாக்கி
வருகிறது என்பது பற்றிய விவாதமாக மாறும்.
குறிப்பாக
அதிகம் சிறையிலடைக்கப்படுவது கறுப்பர்களே. இதனை பல புள்ளிவிவரங்கள்
சந்தேகமற நிரூபித்துள்ளன. அமெரிக்கச் சிறைகளில் உள்ள சுமார் 20 லட்சம்
கைதிகளில் 50% கறுப்பர்களே.
அனைவருக்கும்
சுதந்திரம் என்று தற்பெருமை அடித்துக் கொள்ளும் அமெரிக்கா உலக மக்கள்
தொகையில் 5 விழுக்காட்டையே கொண்டுள்ளது. ஆனால் உலகம் முழுதும் உள்ள
சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் 25% அமெரிக்க சிறைகலில் உள்ளனர் என்றால் நாம்
அந்தச் சுதந்திர நாட்டைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை!
சிறையில்
கற்பழிப்பை அமெரிக்க சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே அனுமதிக்கின்றனர்.
காரணம் பாலியல் பலாத்காரங்கள், சுரண்டலகள் கைதிகளை கட்டுப்பாட்டில் வைக்க
உதவுகிறது என்ற ஒரு வெட்கங்கெட்ட நம்பிக்கை வேறு அவர்களிடம் உள்ளது.
அதாவது
எந்த அளவுக்கு சிறையில் கற்பழிப்பு என்ற விவகாரம் எந்த ஒரு மன
உறுத்தலையும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தவில்லை என்பதற்கு உதாரணம் அங்கு
வெகுஜனமக்களிடையே உலவி வரும் நகைச்சுவைகளைக் கூறலாம்.
சிறைக்குச்
சென்றால் பாலியல் பலாத்காரம் அல்லது கற்பழிப்புகளுக்கு ஆட்பட்டவராகவே
ஒருவர் பார்க்கப்படும் அளவுக்கு அங்கு சிறைக் கற்பழிப்புகள் மலிந்து
கிடக்கின்றன.
ஆப்கான்
தாலிபன்களை நாகரீகமற்றவர்களாகவும் ஈராக் முஸ்லிம்களை தாழ்ந்தவர்களாகவும்
காண்பித்து வரும் அமெரிக்க ஊடகங்கள் தங்களை எப்போதும் நாகரீகமானவர்கள்,
உயர்ந்தவர்கள் என்றே கருதி வருகிறது.
காங்கோவிலோ
ஆப்கானிலோ அல்லது பிற இஸ்லாமிய நாடுகளிலோ பெண்களுக்கு இழைக்கப்படும்
கொடுமைகளுக்கு நீலிக்கண்னீர் வடிப்பது ஒரு புறம் இருந்தாலும் தங்கள் சொந்த
நாட்டில் பெண்களுக்கு, கறுப்பர்களுக்கு, சிறைக்கைதிகளுக்கு நடக்கும்
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிற பயங்கரங்களை வெளிஉலகுக்குத் தெரியாமல்
வெகு சாமர்த்தியமாக மறைத்து வருகிறது.
உலக
மக்கள் தொகையில் ஒரு சிறிய விகித மக்கள் தொகையே கொண்டுள்ள ''சொர்க்க
பூமியில்", சுதந்திர பூமியில்" உலகிலேயே அதிகம் பேர்
சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதுதான் அமெரிக்கச் சுதந்திரம்!
காட்டுமிராண்டிகளின் சுதந்திரம்!
நடைபெறும் கும்பல் கற்பழிப்புகளைப் பற்றி நேரடி அறிக்கை வெளியிட அமெரிக்க
முன்னணி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும்.
ஆனால் தங்கள் சொந்த நாட்டில், அதுவும் சிறைகளில் நடைபெறும் கற்பழிப்புகள்
பற்றி அந்தப் பத்திரிக்கைகள் பராமுகம் காட்டும்.
சிறைக்கைதிகளிடையே
மட்டுமல்லாது சிறை அதிகாரிகளும் ஆண்/பெண்/சிறுவர் கைதிகளை பாலியல்
சுரண்டலுக்குட்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை அங்கு இப்போது மனித
உரிமை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தத் துவங்கியுள்ளனர்.
ஆண்டொன்றிற்கு
சுமார் 1,40,000 சிறைக்கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்
என்பது 'ஸ்டாப் பிரிசனர் ரேப்' என்ற அமைப்பின் புள்ளிவிவரமாகும்.
2008, 2009ஆம்
ஆண்டில் மட்டும் அமெரிக்க சிறைகளில் உள்ள சுமார் 88,500 பேர், ஆண்களும்
பெண்களும் உட்பட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்று மனித உரிமை
அமைப்புகள் கூறியுள்ளன.
சிறுவர்களை
பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் எண்ணிக்கை இதனைவிட அதிகம். அதாவது
சிறைப்படுத்தப்படும் 8 சிறுவர்களில் குறைந்தது ஒருவர் தினமும் பாலியல்
பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். அதாவது இந்தப்புள்ளி விவரங்கள் துல்லியமாக
வெளியிடப்பட்டால் அங்கு வெகுஜன ஆர்பாட்டமே உருவாகிவிடுமென்று பத்தி
எழுத்தாளரான மார்கரெட் கிம்பர்லி தெரிவிக்கிறார்.
பெரியோரை
அடைக்கும் சிறைகளில் அடைக்கப்படும் சிறுவர்கள் பெருமளவு பாலியல்
பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதால் அங்கு சிறுவர்கள் தற்கொலை செய்து
கொள்வதும் அதிகரித்து வருகிறது.
ஆண்
கைதிகளும், பெண் கைதிகளும் தனித்தனியாக அடைக்கப்படுவதால் பாலியல்
பலாத்காரம் பெரும்பாலும் ஒற்றைப் பாலின பலாத்காரமாகவும் இருந்து வருகிறது.
சிறைப்
பாலியல் பலாத்காரங்களைப் பற்றிப்பேசும் போது உலகின் மிகப்பெரிய சுதந்திர
ஜனநாயக நாடாகக் கருதப்படும் அமெரிக்கா எப்படி சிறைகளை பெருமளவு உருவாக்கி
வருகிறது என்பது பற்றிய விவாதமாக மாறும்.
குறிப்பாக
அதிகம் சிறையிலடைக்கப்படுவது கறுப்பர்களே. இதனை பல புள்ளிவிவரங்கள்
சந்தேகமற நிரூபித்துள்ளன. அமெரிக்கச் சிறைகளில் உள்ள சுமார் 20 லட்சம்
கைதிகளில் 50% கறுப்பர்களே.
அனைவருக்கும்
சுதந்திரம் என்று தற்பெருமை அடித்துக் கொள்ளும் அமெரிக்கா உலக மக்கள்
தொகையில் 5 விழுக்காட்டையே கொண்டுள்ளது. ஆனால் உலகம் முழுதும் உள்ள
சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் 25% அமெரிக்க சிறைகலில் உள்ளனர் என்றால் நாம்
அந்தச் சுதந்திர நாட்டைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை!
சிறையில்
கற்பழிப்பை அமெரிக்க சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே அனுமதிக்கின்றனர்.
காரணம் பாலியல் பலாத்காரங்கள், சுரண்டலகள் கைதிகளை கட்டுப்பாட்டில் வைக்க
உதவுகிறது என்ற ஒரு வெட்கங்கெட்ட நம்பிக்கை வேறு அவர்களிடம் உள்ளது.
அதாவது
எந்த அளவுக்கு சிறையில் கற்பழிப்பு என்ற விவகாரம் எந்த ஒரு மன
உறுத்தலையும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தவில்லை என்பதற்கு உதாரணம் அங்கு
வெகுஜனமக்களிடையே உலவி வரும் நகைச்சுவைகளைக் கூறலாம்.
சிறைக்குச்
சென்றால் பாலியல் பலாத்காரம் அல்லது கற்பழிப்புகளுக்கு ஆட்பட்டவராகவே
ஒருவர் பார்க்கப்படும் அளவுக்கு அங்கு சிறைக் கற்பழிப்புகள் மலிந்து
கிடக்கின்றன.
ஆப்கான்
தாலிபன்களை நாகரீகமற்றவர்களாகவும் ஈராக் முஸ்லிம்களை தாழ்ந்தவர்களாகவும்
காண்பித்து வரும் அமெரிக்க ஊடகங்கள் தங்களை எப்போதும் நாகரீகமானவர்கள்,
உயர்ந்தவர்கள் என்றே கருதி வருகிறது.
காங்கோவிலோ
ஆப்கானிலோ அல்லது பிற இஸ்லாமிய நாடுகளிலோ பெண்களுக்கு இழைக்கப்படும்
கொடுமைகளுக்கு நீலிக்கண்னீர் வடிப்பது ஒரு புறம் இருந்தாலும் தங்கள் சொந்த
நாட்டில் பெண்களுக்கு, கறுப்பர்களுக்கு, சிறைக்கைதிகளுக்கு நடக்கும்
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிற பயங்கரங்களை வெளிஉலகுக்குத் தெரியாமல்
வெகு சாமர்த்தியமாக மறைத்து வருகிறது.
உலக
மக்கள் தொகையில் ஒரு சிறிய விகித மக்கள் தொகையே கொண்டுள்ள ''சொர்க்க
பூமியில்", சுதந்திர பூமியில்" உலகிலேயே அதிகம் பேர்
சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதுதான் அமெரிக்கச் சுதந்திரம்!
காட்டுமிராண்டிகளின் சுதந்திரம்!
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
ithu than real
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அமெரிக்கா என்றாலே ஆடம்பரம் என்று தான் நினைக்கிறோம்...
எவ்வளவு கேவலமான செயல்களை செய்து வருகிறார்கள்...
அமெரிக்க மோகம் கொண்ட சில பேர் நம் நாட்டிலும் இருக்கின்றனர், அவர்கள் இதை பார்த்தாவாது திருந்தட்டும்...
எவ்வளவு கேவலமான செயல்களை செய்து வருகிறார்கள்...
அமெரிக்க மோகம் கொண்ட சில பேர் நம் நாட்டிலும் இருக்கின்றனர், அவர்கள் இதை பார்த்தாவாது திருந்தட்டும்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உமா wrote:அமெரிக்கா என்றாலே ஆடம்பரம் என்று தான் நினைக்கிறோம்...
எவ்வளவு கேவலமான செயல்களை செய்து வருகிறார்கள்...
அமெரிக்க மோகம் கொண்ட சில பேர் நம் நாட்டிலும் இருக்கின்றனர், அவர்கள் இதை பார்த்தாவாது திருந்தட்டும்...
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
கட்டுப்பாடு அட்ற அதிக பட்ச சுதந்திரத்தின் வலி இது .இந்தியாவிலும் இதன் வலி உனரப்படுகின்ரது .
வரையருக்கப்பட்ட சுதந்திரம்தான் மனித வாழ்க்கைக்கு பெரிதும் உதவும்.
ராம்
வரையருக்கப்பட்ட சுதந்திரம்தான் மனித வாழ்க்கைக்கு பெரிதும் உதவும்.
ராம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
maniajith007 wrote:அமெரிக்காவை பொறுத்தவரை சுதந்திரம் என்பதே பாலியல் ரீதியானது
என்ன நன்பரே காமசூத்ரா நாம கன்டுபிடிச்சது .கோவில் சிலைகலை அரைகுரை ஆடையோடு உருவாக்கியது நாம் .அப்புறம் அவ்ர்கள நாமலே எப்படி குரை சொல்லுரது .பாலியல் சுதந்திரம் இல்லைன்னாலும் பிரசினைதான் .
ராம்
rarara wrote:maniajith007 wrote:அமெரிக்காவை பொறுத்தவரை சுதந்திரம் என்பதே பாலியல் ரீதியானது
என்ன நன்பரே காமசூத்ரா நாம கன்டுபிடிச்சது .கோவில் சிலைகலை அரைகுரை ஆடையோடு உருவாக்கியது நாம் .அப்புறம் அவ்ர்கள நாமலே எப்படி குரை சொல்லுரது .பாலியல் சுதந்திரம் இல்லைன்னாலும் பிரசினைதான் .
ராம்
அண்ணா நிர்வாணம் எனபது காமம் மட்டுமல்ல புனித தன்மைக்கும் ஒரு அடையாளம் தான் நிர்வாணம் இந்திய நிர்வாணம் வேறு அமெரிக்க நிர்வாணம் வேறு
- Sponsored content
Similar topics
» மூச்சு சோதனையால் பிரிட்டன் சிறைகளில் பெரும் கலவரம்
» விக்கி லீக்சுக்கு தகவல் வழங்கியவர் என நம்பப்படுபவர் அமெரிக்கச் சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை!
» இலங்கைப் போரின் போது நடந்த கற்பழிப்புகள் குறித்து ஐ.நா. ஆய்வு
» "ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்'
» அரபு நாட்டு சிறைகளில் 3,095 இந்தியர்கள் தவிப்பு
» விக்கி லீக்சுக்கு தகவல் வழங்கியவர் என நம்பப்படுபவர் அமெரிக்கச் சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை!
» இலங்கைப் போரின் போது நடந்த கற்பழிப்புகள் குறித்து ஐ.நா. ஆய்வு
» "ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்'
» அரபு நாட்டு சிறைகளில் 3,095 இந்தியர்கள் தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|