புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
31 Posts - 53%
heezulia
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
1 Post - 2%
jairam
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
1 Post - 2%
சிவா
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
13 Posts - 4%
prajai
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
3 Posts - 1%
Rutu
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 12:54 pm

இது ஒரு தொடராக செல்லும்.

எழுதுக்களின் கற்பு நிலை:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு சொன்னது தமிழனும் தமிழ் எழுத்துக்களும் தான்.
க் + அ =க. இதில் 'க்' மனைவி '' கணவன் '' குழந்தை. மேலும் க்ங், ச்ஞ், ட்ண், த்ந், ப்ம், ற்ன் முதலியன தம்பதி எழுத்துக்கள்.

க்ங் என்ற எழுத்தை தம்பதியாக வைக்க காரணம், க் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் இனமான க கா கெ கே போன்ற எழுத்து தான் வரும். சான்று : பக்கம், எக்காலமும். இதை மீறி வராது. தமிழில் ங் என்ற எழுத்துக்கு பின்னால் ங,ஙா போன்றவையும் மற்றும் அதன் கணவணாகிய க் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: அங்கம், தங்கம். இதை மீறி வராது. ந் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் கணவனான த் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: எந்த, இந்த, பந்து. இதை மீறி வராது.

இவ்வாறு கணவனுக்கு பின்னால் அதன் மனைவியும் குழந்தைகளும் தான் வரவேண்டும் என்பது தமிழரின் கற்பு நிலையை காட்டுகிறது. இவ்வாறு இந்த எழுதின் பின்னால் இவை தான் வரவேண்டும் என்பது இவ்வுலகத்திலேயே தமிழில் மட்டும் தான் உள்ளது.

இப்பதிவில் நான் தகவல்கள் 2,3,..... என்று தந்து கொண்டே இருப்பேன்.
அனைவரும் karuththu therivikkalaam.



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 10, 2011 3:44 pm

அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 677196 தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 154550

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 3:51 pm

Thanjaavooraan wrote:அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 677196 தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 154550

நன்றி.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 8:24 pm

ஞமலி ஞானம் போன்ற சொற்கள்

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 10:24 pm

maniajith007 wrote:ஞமலி ஞானம் போன்ற சொற்கள்

அண்ணா ஒரு சொல்லுக்கு இடையில் வரும் எழுத்துக்கு தான் நான் சொன்னது பொருந்தும். அதுவும் இல்லாமல், முதல் எழுத்தை எப்படி சொல்லமுடியும்.

பின்வரும் பதிவுகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Wed Jan 12, 2011 3:20 pm

தமிழுக்கு அமுதென்று பெயர்

சுவையை மனதிற்க்கு ஊட்டுவதற்க்கு நாவை விட பெரும் பங்கு வகிப்பது அண்ணப்பகுதி.
தமிழில் 'ல' என்று சொல்லும் போது நாக்கு லேசாக அண்ணத்தை தொடும். 'ள'வை சொல்லும் போது நாக்கு கொஞ்சம் அழுத்தமாக தொடும். ஆனால் 'ழ'வை சொல்லும் போது நாக்கு நன்றாக வளைந்து சுவை பகுதியான அண்ணப்பகுதியை நன்றாக தொடும். ஆக, தமிழனுக்கு சுவை உணர்வை நன்றாக ஊட்டுவது 'ழ' தான்.

நோயாளிக்கு எந்த உணவை தந்தாலும் சுவை இல்லை என்று சொல்லுவார்கள். அவர்களை "ஏழு சோள தோசை" யென்னும் வரியை 10முறை சொல்ல சொன்னால் போதும் . அவர்களுக்கு மீண்டும் சுவை உணர்வு வரும். எப்படி என்றால் 'ழ' 'ள' சொல்லும் போது நா நன்றாக அண்ணத்தை தொடும்.

தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு கூழ் குடித்தால் கூட அமுதம் போல் இனிக்கும் என்பது உண்மை. "தமிழுக்கு அமுதென்று பெயர்" என்ற பாரதிதாசன் வாக்கு 100/100 உண்மை.

ஹிந்தி மலயாளம் முதலிய மொழிகளிலும் ழகரம் இருந்தாலும் சொல்லமைப்பில் தமிழுக்கு ஈடாகாது. .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 6:03 pm

இனிய பகிர்வு... ஆயினும் ஒரே இடத்தில் பகிர்ந்தால் தொகுப்பாய் வாசிக்க இயலும் என்பதால் இணைத்துவிட்டேன்... இனி இங்கேயே தொடருஙக்ள் நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

PostR.Vasanth Thu Jan 13, 2011 6:34 pm

நல்ல பதிவு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 13, 2011 7:32 pm

ஹிந்தியில் ‘ழ’ கிடையவே கிடையாது..!

தொடருங்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 14, 2011 8:33 am

அனைவருக்கும் வணக்கம்


நாக்கின் முனையானது அண்ணத்தின்முடிவில் உள்ள
உண்ணாவினைத் தொடும்போது அமுதம் சுரக்கும் என்பது ஹதயோகப் பிரதீபிகை மூன்றாம்
அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளது, அந்த சுலோகங்களின் ஆங்கில விளக்கம் கீழே
உள்ளது (ழகரத்தை உச்சரிக்கும் போது நாவின் முனை உண்ணாவினைத் தொடும்.)



49. If the tongue can touch with
its end the hole from which falls the rasa (juice) which is saltish, bitter, sour,
milky and similar to ghee and honey, one can drive away disease, destroy old
age, can evade an attack of arms, become immortal in eight ways and can attract
fairies.


50. He who drinks the clear
stream of liquor of the moon (soma) falling from the brain to the sixteen-petalled
lotus (in the heart), obtained by means of Prana by applying the tongue to the
hole of the pendant in the palate, and by meditating on the great power (Kundalini),
becomes free from disease and tender in body, like the stalk of a lotus, and
the Yogi lives a very long life.


கல்லாடம் என்ற நூல் “ உள்ளுதொறும் உள்ளு தொறும்
உண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழ் என்று கூறுவதனையும் ஒப்பு நோக்க
வேண்டுகிறேன்,



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக