புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
62 Posts - 49%
heezulia
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுகத்திற்கு சவால்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 9 Apr 2011 - 13:01

சமுகத்திற்கு சவால்  Child+labours+deviyar+illam
வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு

புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்

யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை




நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat 9 Apr 2011 - 13:29

உங்கள் கவிதை அவர்களது
காயத்துக்கு இங்கு மருந்தாகிறது..சிறந்த கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat 9 Apr 2011 - 13:35

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

....................சிறந்த வரிகள் பாராட்டுக்கள் நண்பரே.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 9 Apr 2011 - 13:41

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 9 Apr 2011 - 15:06

Jiffriya wrote:உங்கள் கவிதை அவர்களது
காயத்துக்கு இங்கு மருந்தாகிறது..சிறந்த கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி...

மிக்க நன்றி சகோதரி

இவ்வாறான நிலைதான் மாறுவதில்லை



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 9 Apr 2011 - 18:15

Kaa Na Kalyanasundaram wrote:என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

....................சிறந்த வரிகள் பாராட்டுக்கள் நண்பரே.

நன்றி ஐயா சந்தோசம் தங்களின் செய்தி கேட்பதில்



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 9 Apr 2011 - 18:23

தங்களின் சமூக வரிகள்
சாட்டையில் இருந்து புறப்படும் அடியின் வேட்கை
அருமை தோழரே மிக அருமை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 9 Apr 2011 - 20:47

உமா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 9 Apr 2011 - 22:56

ஹாசிம் wrote:
சமுகத்திற்கு சவால்  Child+labours+deviyar+illam
வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு

புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்

யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை
இச்சிறு வயதில் இத்தனை வேதனைகளா...? இது உண்மை நிலை தானா.?

மனம் வெம்புகிறது...வேதனை படுகிறது... சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  440806 சமுகத்திற்கு சவால்  440806 சமுகத்திற்கு சவால்  440806




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சமுகத்திற்கு சவால்  Friendshipcomment54சமுகத்திற்கு சவால்  00fq051jst
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 10 Apr 2011 - 0:12

குழந்தைகளை கொண்டாடாவிட்டாலும்
கொடுமைப்படுத்த வேண்டாமென
கொடுங்கோலர்களிடம்
சொல்லவேண்டும் போலுள்ளது..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக