புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
306 Posts - 42%
heezulia
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 01, 2011 8:12 am

மிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன்.
பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம்
வாலியின்
சீக்ரெட் சாக்லேட்ஸ்.....
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Vaali

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார்
பொன்னம்மாளின் மகன். வாலி படித்தது எஸ்.எஸ்.எல்.சி.
பிறகு,சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம் ,இவை தவிர வேறுவிருப்பம் இல்லை!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet `பொய்க்கால் குதிரை, ` சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’,என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet `"எழுதப் படிக்கத்தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப்
போட்டுவிட்டான்’" – கண்ணதாசன் இறந்தபோது வாலி
எழுதிய கண்ணீர்
வரி இது!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet அம்மா, பொய்க்கால்குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்,அவதார புருஷன் என 15
புத்தங்கள்எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை,உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு
சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத
பாட்டுக்காரர்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை
ஊக்குவித்துத் திருமணம்
செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும்.

ரமணத்திலகம்
, பத்மினி,ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.
வாலியின்

பெரும் துயர் மனைவியின் மறைவு!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி வீட்டில் தயாராகும் தோசை,மிளகாய்பொடிரொம்ப்ப் பிரபலம்.`இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா
என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு
மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால்,
கணக்கு இன்னும் மேலே போகும்

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட்இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக் கொள்ளத்துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர்
டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே
போஸ்ட்கார்டில்
டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது
தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை
என்றாலும் கந்தனே உனை மறவேன்பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஆரம்பத்தில்தங்கச் சங்கிலி,மோதிரம்,ரோலக்ஸ்வாட்ச்சகிதம்
இருப்பார். இப்போது
எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை
அணிந்திருக்கிறார்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்
வாலி,அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன்,
ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு
கிராமத்தில் இப்படி
எழுதிக் கொண்டே போகலாம்.

மாருதிராவோடு
சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 1966 –ல்`மணிமகுடம்படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர்.
அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும்
தொடர்கிறது. `அவதார புருஷ்ன்விகடனில் வெளிவந்த
காலங்களில்
அதிகாலைகளின் முதல் தொலைபேசி
அழைப்பு கலைஞருடையது!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர்.
எம்.ஜி.ஆர்.எப்பவும்
`என்ன ஆண்டவனேஎன்று அழைப்பார். சிவாஜிக்குவாலி `என்ன வாத்தியாரே’!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet பத்மஸ்ரீ,பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது,
கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப்
பெற்றிருக்கிறார்
வாலி.

செம்மொழி
,உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது
பங்கும் உண்டு!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஸ்ரீரங்கத்தில்இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி,திருலோக சீதாராம்,
.எல்.ராகவன்
,ஸ்ரீரங்கம் நரசிம்மன்,ராமகிருஷ்ணன்
பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி தனிமைவிரும்பி அல்ல,எவ்வளவு கூட்டத்தில்
நண்பர்களோடு இருந்தாலும்ஒரு தாளை உருவிக்
கொடுத்தால்
கவிதை வந்து விடும்!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வெற்றிலைபாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து
76
வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென
நிறுத்திவிட்டார்.
பல வருட வெற்றிலைப் பழக்கத்தை
விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச்சொல்வார்கள்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள்`முருகாஎன்றுதான் உச்சரிக்கும்.
முருகன்
பாடல்கள் என்றால் எழுதுவதற்குமுதலிடம் தரத்
துடிப்பார்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல்
எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்,
போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால்
முடியும்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எங்கேயிருந்தாலும்ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத்
தேடிக் கண்டுபிடித்து, ஆசிபெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்,
இன்னும் பழநி பாரதி,நா.முத்துக்குமார்,பா.விஜய் நெல்லை
ஜெயந்தா
, எனஎல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும்
இடம் வாலியின் இல்லம்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக
`
என்றென்றும் வாலிஎன விழாஎடுத்து 100 சவரன் தங்கம் பரிசுஅளித்தார்கள்,வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு
அது!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப்பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஸ்ரீரங்கத்தில்`பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு`இவர்தான்பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற
அனுபவம் வாலிக்கு
உண்டு!

நன்றி :
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் 678642 ஆனந்த விகடன்.


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 01, 2011 8:14 am

நன்றி நண்பரே நல்ல தகவல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 8:43 am

இவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 01, 2011 5:52 pm

ரோஜாகார்த்தி wrote:நன்றி நண்பரே நல்ல தகவல்


வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 6:00 pm

நல்ல கலைஞர், கவிஞர், திறமைசாலி.
ஆனால் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்துவிட்டார். (கலைஞரின் நட்பு)

பதிவிற்கு நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 6:17 pm

நல்ல கவிஞர்,இவரது பாட்டுகள் தமிழ் திரை உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்




வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Uவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Dவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Yவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Sவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Uவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Dவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Hவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக