புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 5:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்
Page 1 of 1 •
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டதால் நண்பரோடு சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை
விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
செல்போன்
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நடத்தையில் சந்தேகம்
லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
கொலையை மறைக்க நகை கொள்ளை
அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை
விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
செல்போன்
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நடத்தையில் சந்தேகம்
லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
கொலையை மறைக்க நகை கொள்ளை
அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011
[quote="ரேவதி"]குடும்ப குத்து விளக்கு[/quote
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு )
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு )
பெண்கள்னா தெய்வத்துக்கு ஈடா மதிக்கும் நாடு நம்முடையது . இது போன்ற பெண்களின் செயலால் பெண் குலத்துக்கே இழிவாகிறது
கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே
கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது
வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி
கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே
கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது
வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்!
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்!
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|