புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
56 Posts - 50%
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
12 Posts - 2%
prajai
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
9 Posts - 2%
jairam
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதி ஆனேன் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 03, 2011 7:31 pm

வானில் இருந்து விழுந்தது போல்
திடீரென்று ஒரு நாள் வந்து
விழுந்தேன் இம்மண்ணில்
இம்மண்ணின் வாசனையும் நேசமிகுமையும்
எனக்கு பிடித்துபோகவே
இம்மண்ணில் நிம்மதியாக வட்டமிடலாம்
என்ற யோசனையும் எனக்கு வந்தது
அழுக்கான ஆடை தீயிலே
அழுகிய பண்டமது குப்பையிலே
உடைந்த பொருள் மூலையிலே
என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல
பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதியை போலே

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!

இனி இம்மண்ணின் வாசம் நுகர
என் மனம் இடமளிக்காது
வாசம் நுகர்ந்து வசந்தம் அடைய
அனுமதித்த அனைவருக்கும் நன்றி.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 03, 2011 7:51 pm

பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:54 pm

ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அகதி ஆனேன் !!! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:32 am

வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:55 pm

அசுரன் wrote:பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

நன்றி அசுரன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:56 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.

மிக்க நன்றி அக்கா..... :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:03 pm

கலைவேந்தன் wrote:வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க

வில்லெடுத்து வந்திருந்தால் எதிர்த்து நின்று ஜெயிதிருப்பேன்
சொல்லெடுத்து வந்திருந்தால் சொற்களாலே கொன்றிருப்பேன்
அன்பெடுத்து வந்ததனால் அகதி என்று சொல்லி விட்டேன்...

மிக்க நன்றி கலை.....
ஊக்கம் தரும் உம்வரியால்
உயிர்பெற்று உதித்தெழுந்தேன்
இனி உயிருள்ள நாட்கள் வரை
ஊக்கம் தளராமல் உழைத்து நிற்பேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 05, 2011 7:07 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 06, 2011 12:30 am

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!
அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Jul 06, 2011 5:48 am

பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதி

உண்மை பதிவு
அருமை
நன்றிகளுடன்

பிஜிராமன்



சதீஷ்குமார்
அகதி ஆனேன் !!! Eegarai.net_medium
அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக