புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிப்பதும் நன்மைக்கே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
நடிப்பதும் நன்மைக்கே
( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )
காட்சி 1
( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )
காட்சி 1
வேலை தேடும் வேங்கயன்: (பாடுகிறான்)
ஓரானை முகனை உமையாள் திருமகனை
போரானை கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும் ;பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்
சத்தி வரும் ;சித்தி வரும் தான்
அப்பனே பிள்ளையாரப்பா நான் உன்கிட்ட என்ன கேட்டேன்? சொத்து கேட்டேனா சுகம் கேட்டேனா? ஒரே ஒரு வேலை அதுவும் அரசாங்க வேலை அதக்கூட தர மாட்டாயா?. இன்னக்கி எனக்கு ஒரு முடிவு தெரியனும். ஒண்ணு அரசாங்க வேலை கொடு இல்லைனா அரசாங்க வேலை பாக்குற பெண்ணை காதலியாக கொடு.
(அப்போது ஒரு இளம்பெண் அவனை கடந்து செல்கிறாள். அவளை பிள்ளையார் தான் அனுப்பி வைத்தார் என்று எண்ணி அவள் பின்னாலே செல்கிறான்)
காட்சி 2
பணியாள்: ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜா குலதிலக, புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், காதல் மன்னன் பத்மஸ்ரீ சீரக மிளகு சுக்கு பாண்டியன்
வருகிறார்! வருகிறார் ! வருகிறார்!
அரசன்: அனைவருக்கும் வணக்கம் ! அமருங்கள்.
(அப்போது வேகமாக உள்ளே வந்தாள் அந்த இளம் பெண்)
அவள் ; தேரா மன்னா ! செப்புவது கேள் ! என்றாள்.
அரசன்: ஓங்கி சப்புனு ஒரு அப்பு அப்புனேனா தெரியும். யாரப்பாத்து தேரை மன்னானு சொல்ற என்னுடைய புஜபல பராக்கிரமத்தை பார்க்கிறாயா? ( சட்டையை கழற்ற போகிறார் )
அமைச்சர் ; (அவ தேரா மன்னானு சொல்ற நீ தேரைன்கிற நீ உண்மையிலே முட்டாள் தாண்டா என மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்கிறார் ) வேண்டாம் மன்னா வேண்டாம் ஏற்கனவே அரசவையில் வாசனை திரவியங்கள் இருப்பில் இல்லை. தயவு செய்து கைகளை கீழே போடுங்கள் மன்னா
அரசன் ; அந்த பயம் இருக்கட்டும்
இளம்பெண் : மன்னித்து விடுங்கள் மன்னா! வரும் வழியில் ஒரு கயவன் என்னை கேலி செய்தான்.
அரசன் ; என்ன இந்த சீரக மிளகு சுக்கு பாண்டியன் சாம்ராஜ்யத்தில் கன்னி பெண்களுக்கு இடைஞ்சல் செய்கிற கயவன்களும் உண்டா ? அமைச்சரே அவன் யார் என்று விசாரியுங்கள். நீ செல்லலாம் பெண்ணே.
அமைச்சர் : அப்படியே செய்கிறேன் மன்னா
அரசன் ; அமைச்சரே இன்றைய நாளில் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இல்லை போல
அமைச்சர்; இல்லை மன்னா பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.
அரசன் ; அப்படியா இன்னும் பத்து நாட்களுக்குள் அவரை நான் பார்த்ததாக வேண்டுமே
(அமைச்சர் பலநாள் தேடியும் பணத்திற்கு ஆசை படாத மனிதர்களை கண்டறிய முடியவில்லை. பத்து நாள் முடிய இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. யாரையாவது நடிக்க வைத்து நம் தலையை காப்பாற்றுவோம் என முடிவு செய்தார். அப்பொழுது வேலை தேடும் வேங்கயன் வேலை இல்லாததால் தாடி மீசை எல்லாம் வைத்து சாமியாரை போலவே இருந்தான் .)
அமைச்சர் ; தம்பி நீ ஒரு நாள் மட்டும் எதற்குமே ஆசைப்படாத ஞானியை போல நடந்து கொள் நீ சரியாய் நடித்து விட்டால் உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன் என்றார்.
வேலை தேடும் வேங்கயன்; சரி நாளை நீங்கள் அரசரை அழைத்து வாருங்கள் நான் ஆலமரத்தடியில் இருப்பேன் என்றான்
காட்சி 3
அமைச்சர் ; அரசே நான் பணத்தாசை இல்லாத மகானை கண்டறிந்தது விட்டேன்.
அரசன் ; அப்படியா மிக்க மகிழ்ச்சி அவரை அழைத்து வாருங்கள்'
அமைச்சர் ; மன்னா அவரை நாம்தான் தேடி செல்ல வேண்டும் என்றார்
அனைவரும் அந்த மகானை பார்க்க செல்கிறார்கள். காட்டிற்கு சென்று ஞானியை கண்டவுடன் அரசன் பல வகையான பொன்னையும் பொருளையும் பரிசாக தருகிறான். ஞானியோ அவற்றை வேண்டாம் என திருப்பி தந்துவிட்டார். அரசன் வைத்த சோதனையில் வெற்றி பெற்றதால் அமைச்சர் உயிர் பிழைத்தார்.
அனைவரும் சென்ற பின் அமைச்சர், பேசியது போலவே அவனுக்கு பரிசாக பொற்காசுகளை தந்தார். அவன் வாங்க மறுத்தான். நீ நடிச்சு முடுச்சுட்டப்பா இதை வாங்கிக்க என்றார். அமைச்சரே நான் சிறிது நேரம் ஞானியை போல நடித்தற்கே உங்கள் நாட்டின் அரசனும் அவரது மனைவியும் என்னுடைய காலில் விழுந்தார்கள். நான் உண்மையிலேயே எதற்கும் ஆசைபடாத ஞானியாக இருந்திருந்தால்....... நான் இன்னும் பல பெயரையும் புகழையும் அடைந்திருப்பேன் அல்லவா.
கருத்து ; மாணிக் அவர்களே ......உங்களுக்கு கவிதை எழுத தெரியவில்லை என்றாலும் தெரிவது போல நடித்து எழுதுங்கள் நாளடைவில் தானாகவே நீங்கள் கவிதை எழுதிவிடுவீர்கள்.
(மூலக்கருத்து; அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் )
இதில் வேலை தேடும் வேங்கையன் நாம் மாணிக் தான் !
அரசன் நாம் நட்புடன் @ வெங்கட் அவர்கள் தான்.
அமைச்சர் -- சுதனா சரியாக இருப்பார்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
இது மாணிக் அவர்கள் கதை !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இப்போ சூப்பர்அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....
நானெல்லாம் அமைச்சரானா......?
நானெல்லாம் அமைச்சரானா......?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:
இப்போ சூப்பர்
மாணிக் பார்த்தால் ... ?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....
நானெல்லாம் அமைச்சரானா......?
ரெம்ப நல்லா இருக்கும் சுதனா / வாயிலாவது சொல்லவிடுங்களேன் !
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையாக இருந்தது...
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்...
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்...
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்...
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|