புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
4 Posts - 27%
சிவா
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
310 Posts - 42%
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
6 Posts - 1%
prajai
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
4 Posts - 1%
manikavi
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 26, 2011 5:02 pm

*பெற்றோரைப் போற்றுவதும், மனைவியை நேசிப்பதும், அமைதியான வாழ்க்கை நடத்துவதும் ஒருமனிதனுக்கு வாய்க்கவேண்டிய நற்பேறுகளாகும்.
* எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.
* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத மனத்துடன் இரு, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒதுக்கி வாழ்ந்திரு, அச்சம் உன்னிடம் எப்போதும் நெருங்கி வராது.
* பகைவனால் ஏற்படும் தீமை கூட கொஞ்சம் தான். ஆனால், அடக்கம் இல்லாத மனமோ ஒருவனுக்கு பெருந்தீமையைத் தரவல்லதாகும்.
* பொருள் இல்லாத, பயன் அளிக்க முடியாத ஆயிரம் வார்த்தைகளை உளறிக் கொட்டுவதை விட, மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தையைப் பேசுவது மேலானதாகும்.
* உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை, ஊக்கமும், முயற்சியும் எருதுகள். துன்பக் கலப்பில்லாத இன்ப நிலையே அறுவடையாகும்.
* வேண்டத்தகாத உலக விஷயங்களை நாடாமலும், துக்கவுணர்வைச் சுமந்து திரியாமலும், ஆசைப்புயலில் சிக்காமலும் இருக்கின்ற நல்ல இதயத்தைப் பெற்றவனே மேலானவனாவான்.
* பாவம் தன் பலனைக் காட்டாத வரை ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்வதாகப் பொருள். ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் அதன் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
* உண்மையின் ஒளிப்பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட நிலாவைப் போல் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* பிறரைப் பற்றி பொல்லாங்கு பேசுபவர்கள் தனக்கும் குறையுண்டு என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களிடம் இருக்கும் குறையை மட்டும் இவர்களது மனம் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த
எண்ணத்தை அறவே நீக்கி விடுங்கள்.
* பொறாமையும், பேராசையும், கெட்ட நடத்தையும் உள்ள ஒருவன் மற்றவர் முன்னிலையில் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகிவிட முடியாது. நிச்சயம் ஒருநாள் அவன் முகத்திரை கிழித்து எறியப்படும்.
* உண்மையான அறிவின் மூலம் மன விடுதலை பெற்றவனுக்கு மனதிலும் அமைதி இருக்கும். அவன் வாக்கிலும் இனிமை இருக்கும். செய்யும் செயலிலும் தூய்மை இருக்கும்.
* அறிவாளிகள் ஆசை வலையை அறுத்துக் கொண்டு, நிச்சயம் ஒருநாள் கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் முழுமையான விடுதலை காண்பது உறுதி.
* பாவம் இல்லாத செயல்களில் பாவத்தையும், பாவம் இருப்பதில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றி சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
* வெட்கமற்ற காக்கையைப் போலத் துணிச்சல் உடையவனுக்கும் வம்பு பேசுபவனுக்கும் புறங்கூறுபவனுக்கும் மூடனுக்கும் கயவனுக்கும் வாழ்க்கை சுலபமாக இருக்கலாம். ஆனால், அவரவர் செய்த பாவவினைகளுக்கு பதிலளித்துத் தான் ஆக வேண்டும்.
* இரவில் தூய்மையான ஆகாரத்தை அளவோடு மிதமாக உண்ண வேண்டும்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக