புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
21 Posts - 66%
heezulia
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
63 Posts - 64%
heezulia
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லாமே நான்தான்...........! Poll_c10எல்லாமே நான்தான்...........! Poll_m10எல்லாமே நான்தான்...........! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாமே நான்தான்...........!


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sat Aug 20, 2011 6:17 pm

எல்லாமே நான்தான்...........!




குடும்பங்கள் தொட்டு சர்வதேச நிருவங்கள் வரை (from family to international firms) நிர்வகிக்கும் சில தலைவர்களின் நிர்வாக நடத்தை, போக்கை ஆய்வுசெய்கின்ற போது எல்லாமே நான்தான் என்ற போக்கில் இயங்குவதை பார்க்க முடியும்.

குறித்த அமைப்பின் எல்லா இயக்கங்களையும் நிருவகிக்கின்ற தகுதி தனக்கு மட்டும்தான் இருக்கின்றது, தான் மட்டுமே அதற்கு தகுதி, தனக்கு மட்டுமே அந்தஸ்து இருக்கின்றது என்று செயற்படும் போக்கு பலராறும் விமர்சிக்கப்படுவது அறிந்ததே.

இந்த போக்கும் சிந்தனையும் மூன்றுவிதமான வகையில் உருவாகின்றது,
1. தான் என்ற மமதை,
2. எதுவாக இருந்தாலும் தன் கைபட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற திருப்திகரமற்ற மனநிலை.
3. தனது பதவியை நீண்ட நாள் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முன்னேட்பாடு.

இந்த மூன்றவகையானவர்கள் தொடர்பாகவும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அனைத்தையும் தனியாக செய்யும் தனிமனிதர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது;
 தான் என்ற மமதை
 பிறருக்கு சில அதிகாரங்களை வழங்கினால் தனது பதவியும் சேர்ந்து போகும் என்ற பயம்,
 தனக்கு மேலே உள்ள பதவியில் இருக்கும் உயர் அதிகாரியின் பொடுபோக்கும் அறிவின்மையும்.
 இவருடன் இணைந்து பணிபுரியும் அதிகாரிகள் தங்களது சொந்த காரியங்களையும் அபிலாக்ஷைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்ற சுயலாபம் தேடும் போக்கு,
 தனது குறைகளை மறைக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனுக்குடன் செய்துகொள்ளும் திறமை.
 எதையும் விலைகொடுத்து தனதாக்கிக்கொள்ளும் தனித்தன்மை.

இப்படி பல காரணங்களால் எல்லாமே நான்தான் என்ற மமதையுடன் ஒரு சிலர் நமது சமூகத்தில் பலரின் எதிர்காலத்தை விலை பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு உதாரணம் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஃபிர்அவ்னே போதுமானதாகும்.
“உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!” (அல் குர்ஆன் 2 : 50)

சமூக நிருவனங்களில் இப்படியான ஒரு சிலர் தங்களது தேவையற்ற ஆளுமையை காண்பிக்கும் போது பல பாரிய திட்டங்கள் தூரநோக்கு சிந்தனை இல்லாது எல்லைப்படுத்தப்படுகிறது.
உதவி செய்யப்படக்கூடியவர்கள் முகவரியற்றுப்போவார்கள்,
உதவிகள் தன்சார் நபர்களுடன் நின்றுவிடும்,

இந்த வகையான அதிகாரிகள் ஒரு பொருப்புக்குத் தகுதியானவர்களாக இருந்தாலும் எல்லப் பொருப்புக்களையும் செய்வதனூடாக வேலைப்பளு அதிகரிக்கும் போது சுதந்திரமாக சிந்திக்க முடியா நிலை தோன்றி அபிவிருத்தி, முன்னேற்றம் தடைப்படுகின்றது.

இந்த குறித்த காரணங்களால் இவர்கள் சமூகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகுவார்கள்.
சமூக நோக்கை கவனத்தில் கொண்டு அதிகாரங்களை, பொருப்புக்களை பகிர்ந்துகொடுத்து (separation of duties and responsibilities) காரியத்தை சாதிக்கும் நிலைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!” (அல் குர்ஆன் 3 : 26)

இந்த மாற்றங்களை செய்யும் அதிகாரிகளை மாற்றங்கள் தேவை வரவேற்கின்றது, எதிர்பார்க்கின்றது.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
http://changesdo.blogspot.com/2011/08/blog-post_10.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக