புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
3 Posts - 2%
jairam
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
1 Post - 1%
சிவா
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
16 Posts - 4%
prajai
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
7 Posts - 2%
jairam
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_m10வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 7:43 pm

புதுடெல்லி : ஆந்திராவில் பிரகாசம் மாவட்டம், அடங்கி பகுதியை சேர்ந்த
தோட்டா வெங்கடேஸ்வரலுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சுனீதா என்பவருக்கும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்
இருவரும் ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் குடியேறினர். அப்போது, சுனீதாவை
வெங்கடேஸ்வரலுவும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தினர்.
இதையடுத்து, சுனீதா, கணவர் வீட்டாருடன் கோபித்து கொண்டு ஊர் திரும்பினார்.
பின்னர், தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசில் வரதட்சணை கொடுமை
புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதை
எதிர்த்து, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வெங்கடேஸ்வரலு மனு தாக்கல்
செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வெங்கடேஸ்வரலு மீதான வழக்கை
ரத்து செய்ய மறுத்தது. மற்றவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது.
வெங்கடேஸ்வரலு மீது அடங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச
நீதிமன்றத்தில் வெங்கடேஸ்வரலு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த
நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியாக் ஜோசப், நிஜ்ஜார் ஆகியோர் அளித்த
தீர்ப்பு:

இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் போது குற்றம்
புரிந்திருந்தால், அதை இந்தியாவில் விசாரிக்கலாம் என குற்றவியல் நடைமுறைச்
சட்டப்பிரிவு 188ல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வழக்கு விசாரணைக்கு
மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். போலீசார் விசாரணையை துவங்கும்
போது அனுமதி தேவையில்லை. வழக்கு தொடர மத்திய அரசின் முன் அனுமதி
பெறாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்க முடியாது. மனு தள்ளுபடி
செய்யப்படுகிறது.

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக