புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
26 Posts - 43%
Jenila
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
3 Posts - 3%
Rutu
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கர்ப்ப கால நோய்கள் Poll_c10கர்ப்ப கால நோய்கள் Poll_m10கர்ப்ப கால நோய்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்ப கால நோய்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:44 am

கர்ப்பக்காலத்தில் மிகை ரத்த அழுத்தம், ரத்தசோகை, மூலநோய், ரத்த நாளச்சிதைவு, மலச்சிக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் வருகின்றன. இவற்றில் சில நோய்கள் கர்ப்பிணியின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன.

மிகை ரத்த அழுத்தம்

கர்ப்பிணிகளில் 15 விழுக்காட்டினர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கள். இந்தியாவில் ஆறு சுகப் பிரசவங்களுக்கு மத்தியில் ரத்த அழுத்ததால் ஒரு கர்ப்பிணி கர்ப்பக் காலம் அல்லதுபிரசவ காலத்தில் உயிரை இழக்கிறாள்.

ஆண்டுதோறும் 51 விழுக்காடு பெண்கள் மிகை ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

கருக்காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவை மிகை ரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. துவக்கத்தில் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.

கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் கர்ப்பக் காலத்தில் கை கால்கள் வீங்கினால் எந்தப் பொருளின் மீதோ ஆசைப்பட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கண்டுகொள்ளாமல் விடும் போக்கு இருக்கிறது.

கர்ப்பக்காலத்தைப் பொறுத்தவரை 20 முதல் முப்பது வயதுள்ள பெண்களுக்கு மிகை ரத்த அழுத்தம் உண்டாகிறது. கால் பாதங்களில் வீக்கம், கண்களின் கீழ் ரப்பைகளில் வீக்கம் ஆகியவை தூங்கி எழுந்ததும் அதிகமாக இருக்கும். சிறுநீரில் புரதம் அதிகமாகக் காணப்படும்போதும். பிரசவ நேரத்தில் வலிப்பும்,மயக்கமும் உண்டாவதால் ரத்த அழுத்தப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:45 am

ரத்தசோகை

கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் முக்கிய நோய் ரத்த சோகை.

இந்த நோய் வர முக்கியக்காரணம் போதுமான ஊட்டச்சத்தை உண்ணாதது மற்றும் இரும்புச்சத்து குறைந்த உணவை உண்பது ஆகியவை.

இரும்புச்சத்து குறைவாக கிரகிக்கப் படுதல், கிரகிக்கப்படாமல் வீணாதல், சரியான முறையில் சேமிக்கப்படாமை,குடலில் புழுக்கள், நேர்யகள், வயிற்றுப் போக்கு ஆகியவை காரணமாக ரத்த சோகை வரும்.

கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் குறைபிரசவம் நிகழவோ, குழந்தை கர்ப்பப் பையிலேயே இறந்துபோகவோ வாய்ப்பு உண்டு. குழந்தை இறக்கா விட்டாலும் நோய்வாய்ப்படும்.

ரத்தசோகையால் கர்ப்பிணியின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும்.

சரியான ஊட்டச்சத்தை சாப்பிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:45 am

ஜீரண மண்ட நோய்கள்

வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, வித்தியாசமான உணவுகளின் மீது ஆசை, சீதளபேதி விக்கல் போன்ற பல தொல்லைகள் கர்ப்பக் காலத்தின்போது ஏற்படுகிறது.

மலச்சிக்கல் இருந்தால் அதை உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மூலநோய் உண்டாகும்.

இதனால்தான் கர்ப்பிணிகளில் பலர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மலச்சிக்கல் மட்டுமின்றி, கருப்பை இடுப்புக்கூட்டுப் பகுதியை அழுத்துவதும் காரணம்.

பெரும்பாலான வேளைகளில் கர்ப்பிணிகளின் மூலநோய் குழந்தை பிறந்ததும் சரியாகிவிடுகிறது அவ்வாறு சரியாகாத பட்சத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:46 am

உதிரப்போக்கு

கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு கருச்சிதைவின் காரணமாக உதிரப்போக்கு ஏற்படும். கருச்சிதைவுஏற்படாமல் அச்சுறுத்தும் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்த ஒழுக்கு உண்டாவதும் உண்டு. சிலருக்கு மூக்கு,நுரையீரல், வயிறு அல்லது கருப்பை போன்றவற்றிலிருந்தும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது.

ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

ரத்தநாளச் சிதைவுகள்

தொடைகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த நாளங்கள் பருத்து நீல நிறமாகத் தெரியும். இந்தப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரித்து சிலவேளைகளில் ரத்த நாளச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் தாங்கமுடியாத வலியும், வேதனையும் இருக்கும்.

இதயப் படபடப்பு

மிகை ரத்த அழுத்தத்தால் மட்டுமின்றி, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் செல்லாவிட்டாலும் இதயப் படபடப்பு தோன்றும். இயல்பை விட இதயம் அதிகமாகத் துடிப்பதால் களைப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நேர்ந்து விடுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:46 am

சுவாசக் குழல் நோய்கள்

வளரும் கரு உதரவிதானத்தை அழுத்துவதால் மூச்சுவிட சிரமம் இருக்கும். பெருமூச்சு வாங்கும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக் கூடும். பனியில் நனைதல் அல்லது ஈரமான இடத்தில் இருத்தல் போன்ற நிலைகளில் இருமல் போன்றவை எடுக்கும். கோடைக் காலத்தில் வறட்டு இருமல் வரும். தொண்டையில் மாவுப் பொருட்கள் படிந்து காணப்படுவதும் உண்டு.

சிறுநீரக பாதிப்புகள்

கரு வளரும்போது கருப்பையானது சிறுநீரகத்தை அழுத்துவதன் காரணமாக தடையற்ற சிறுநீர் பிரிதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், நோய்த் தொற்று, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும். இப்படிப்பட்ட நிலையில் தொடையிலும், பிறப்புறுப்பிலும் எரிச்சல் உண்டாகும்.

சிறுநீர்த்தடை கூட கர்ப்பக்காலத்தில் ஏற்படும். சிறுநீர் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடுவதால் வீக்கம், வலி, நோய்த் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறுநீரை முற்றிலும் வெளியேற்ற இயலாத நிலை வருகிறது.
பிறநோய்கள்

கர்ப்பக் காலத்தில் மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவதால் மார்பக வலிகள், பல்வலிகள், முதுகு வலி, தசை வலிகள், பொய்யான வலிநிலைகள் போன்றவை ஏற்படும்.

இதை தவிர மனநிலை மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் கர்ப்பக்காலத்தில் வருகின்றன.

ஆகவே, கர்ப்பிணிகள் கர்ப்பக் காலம் ஆரம்பித்தது முதல் பிரசவித்து குழந்தை இயல்பாகும் வரை தொடர்ந்து மருத்துவரின் நேரடிப் பார்வையில் இருப்பது நல்லது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 1:17 pm

மிகவும் அழகிய பகிர்வுக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக