புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
31 Posts - 36%
prajai
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
1 Post - 1%
jairam
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
7 Posts - 5%
prajai
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இல்லறமாம் நல்லறம் Poll_c10இல்லறமாம் நல்லறம் Poll_m10இல்லறமாம் நல்லறம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறமாம் நல்லறம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:36 pm

இல்லறமாம் நல்லறம்


நம்மை பத்து மாதம் சுமந்து பெறுகிறவள் தாய்.
இச்சமயம் ஆசைப்பட்டதை எல்லாம் உண்ணாமல் நமக்காக நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ளகிறாள்.
தாயார் இறந்தவுடன் பட்டினத்தார் அழுதார்.
'பட்டினத்தாரே, நீங்கள் துறவியாயிற்றே தாயார் இறந்ததற்தாகத் தாங்களே அழலாமா...?
நாங்கள் எல்லாம் இன்ப துன்பங்களிலே கலந்திருப்பவர்கள்...
சி¡¢ப்போம்.. அழுவோம்... நீங்கள் இப்படி செய்யலாமா ?
என்று சிலர் அவரைப் பார்த்துக்கேட்டார்கள்...
அதற்கு பட்டினத்தார், 'அவர்கள் தாயாரா... இல்லை...எனது தெய்வம்...." என்றார்.
எவன் தூங்கி எழுந்தவுடன் 'அம்மா ' என்ற தெய்வ சிந்தனையுடன்
எழுகிறானோ அவன் வாழ்க்கையில் உயர்ந்து சிறந்து விளங்குவான்.

வட்டியிலும் தொட்டியிலும்
மார் மேலும் தோள் மேலும்
கட்டிலிலும் வைத்து
என்னைக் காப்பாற்றி ....' என்று படுகிறார்.

தாய்மை என்றாலே அன்பு என்று பொருள். அன்பு பெண்களுக்கு இயற்கையாக உண்டு.
வீற்றியிருந்தால் அன்னை
வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தால் இன்று வெந்து நீறானாள்

'முந்தி தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்து
அந்திப் பகலாய் சிவனை தியானித்து ....'
-என்று கூறுகிறார் பட்டினத்தார்.

மனிதனுக்குப் பெருமையெல்லாம் அவனுக்குப் பண்பு வருவதால்தான்.
பண்பில்லாத மனிதன் வீதியில் போனால்,
''அதோ போகிறாரே... அவர் எம். ஏ., படித்தவர் எ¡¢ஞ்சு எ¡¢ஞ்சு விழுவார் ...''
என்று அறிமுகப்படுத்தினால்... அத்தனை வருடம் அவன் படித்த படிப்புக்கு என்ன அர்த்தம் ?

மனிதன் நல்ல பண்புகளை அடையவேண்டும். பிறருக்கு உதவவேண்டும்.
இந்த உலகத்திற்கு நன்றி காட்டுகிறாய் என்று அப்போதுதான் பொருள்படும்.
இவற்றை எல்லாம் பெறுவதற்க்கு உனக்கு அளிக்கப்பட்ட துணைவிதான் மனைவி.
அவள் அன்பு நிறைந்தவள், பண்பு நிறைந்தவள்.
ஆ ண்களுக்கு உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள தொ¢யாது. 'இன்று முதல் என் உடம்பை
உன்னிடம் ஒப்படைகிறேன்...' என்று திருமணமானவுடன் ஆ ண் பெண்ணிடமும்
'எனது உயிரைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு', என்று பெண்
ஆ ணிடமும் தங்களைத் தாங்களே திருமண நாளில் ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.

இதுவே 'உயி¡¢டை என்ன...நட்பு ' என்று வள்ளுவர் சொன்னார்.

இல்லத் துறவறம் செய்யவேண்டும். இதனைதான் இந்து மதம் வலியுறுத்துகிறது.


இதனை தாயுமானவர் :-
மத்த மத கரி குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாட கூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணி மேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களொடு
முத்து முத் தாய் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலை நின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலையுச்சியிற் குகை யூடிருந்து மென்?
சுர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுக்குய்வர் காண்!
ஜன்காதி துணிவி தன்றோ?
சச்சி தாநந்த சிவமே ' என்கிறார்

இதன் பொருள் இல்லறமும் துறவரமும் ஒன்றே என்பதுதான்

நன்றி
http://www.sivankovil.ch/?pn=illaram_nallaram

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 10:41 pm

உண்மையில் அறிவுப்பூர்வமான ஆழ்ந்த சிந்தனையுள்ள பதிவு கட்டுரை.இல்லறமாம் நல்லறம் 224747944 இல்லறமாம் நல்லறம் 2825183110



பட்டினத்தார் அவர்கள் தாயி இறந்த பிறகு தன் தாயின் மேல் விறகு வைப்பதைக் கூட அவர் விரும்பவில்லை.காரணம் அந்த விறகு கூட அந்த தாயை காயப்படுத்தும் என்பதற்காக வாழை இலையில் வைத்து இறைவனை நோக்கி பாடி அந்த வாழை இலையை தீப் பிடிக்க வைத்தாராம்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இல்லறமாம் நல்லறம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக