புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
11 Posts - 4%
prajai
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
9 Posts - 4%
Jenila
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
4 Posts - 2%
Rutu
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 1%
Barushree
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 1%
jairam
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பாதங்களை தேடி ..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 1:23 am


விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 7:02 am

அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:41 am

இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:43 am

பிஜிராமன் wrote:

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
கடுகு சிறிதேயானாலும் நல்ல காரம்..அருமை பிஜிராமான். பாராட்டுக்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 9:52 am

அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உன் பாதங்களை தேடி .. Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:32 am

பிஜிராமன் wrote:அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்

நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:01 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:02 pm

kitcha wrote:அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்


நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 10:08 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:14 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

நன்றி அசுரன் உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்கள் மனம் இறை நிழலை தேடுகிறது என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


எனக்கு மட்டும் என்ன கவிதையா தெரியும் சும்மா கிருக்கல்ஸ் தான் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக