புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Page 1 of 11 •
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
வாழ்த்துக்கள் பாலா சார் இந்த திரி துவங்கியதற்கு.
ஈகரையோடு இணைந்தது போல் இச்சிறந்த பணியிலும்
எனை இணைத்துக் கொள்ள இந்த வாய்ப்பை எனது பாக்கியமாக
கருதுகிறேன். கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்...
ஈகரையோடு இணைந்தது போல் இச்சிறந்த பணியிலும்
எனை இணைத்துக் கொள்ள இந்த வாய்ப்பை எனது பாக்கியமாக
கருதுகிறேன். கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்...
நட்புடன் - வெங்கட்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கண்டிப்பாய் எங்களால் ஆன உதவியும் பங்களிப்பும் செய்வோம் சிவா அண்ணா ..... பாலா அண்ணா ...
முதலில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் இலவசமாக பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு தொழில் பயிற்சிகளை கற்றுவிக்கலாம் ... என்னால் முடிந்த கணினி ரிப்பேர் மற்றும் கணினி சார்ந்த சின்ன சாப்ட்வேர்களை சொல்லிகொடுக்க முடியும் ...
அதற்க்கு முதலில் இட வசதியும் கொஞ்சம் பொருளாதார வசதியும் இருந்தால் போதும் ...
முதலில் அறகட்டளை பெயர் முடிவு செய்து பதிவு செய்ய வேண்டும் ...
கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் ...
வெற்றி காண்போம் ....
முதலில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் இலவசமாக பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு தொழில் பயிற்சிகளை கற்றுவிக்கலாம் ... என்னால் முடிந்த கணினி ரிப்பேர் மற்றும் கணினி சார்ந்த சின்ன சாப்ட்வேர்களை சொல்லிகொடுக்க முடியும் ...
அதற்க்கு முதலில் இட வசதியும் கொஞ்சம் பொருளாதார வசதியும் இருந்தால் போதும் ...
முதலில் அறகட்டளை பெயர் முடிவு செய்து பதிவு செய்ய வேண்டும் ...
கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் ...
வெற்றி காண்போம் ....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இந்த அறக்கட்டளைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அறக்கட்டளை சார்பாக நாம் உதவி செய்யும் நபர்கள்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக,படிப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக, கஷ்டத்தினை அறிந்தவர்களாக,உணர்ந்தவர்களாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்,காரணம் அந்த மாதிரி ஆட்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணமும்,அதே நேரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவர்களாக இருப்பர்.அவர்கள் ஒரு உயர்ந்த நிலைக்கு வரும் பொழுது இதே போல் ஒரு உதவியை செய்ய அவர்கள் என்றும் தயங்கமாட்டார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் என்றாவது ஒரு நாள் தமிழ் நாட்டில் ஒரு நல்ல நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அதிக மார்க் எடுத்து ஏழ்மையில் படிக்க முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
இதில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
அறக்கட்டளை சார்பாக நாம் உதவி செய்யும் நபர்கள்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக,படிப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக, கஷ்டத்தினை அறிந்தவர்களாக,உணர்ந்தவர்களாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்,காரணம் அந்த மாதிரி ஆட்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணமும்,அதே நேரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவர்களாக இருப்பர்.அவர்கள் ஒரு உயர்ந்த நிலைக்கு வரும் பொழுது இதே போல் ஒரு உதவியை செய்ய அவர்கள் என்றும் தயங்கமாட்டார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் என்றாவது ஒரு நாள் தமிழ் நாட்டில் ஒரு நல்ல நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அதிக மார்க் எடுத்து ஏழ்மையில் படிக்க முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
இதில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
நல்ல கருத்துக்கள் சாந்தன் அறக்கட்டளை பெயர் என்னவாக இருக்கலாம் என்பதையும் சொல்லுங்கள் ! பிறகு சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும்சாந்தன் wrote:
முதலில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில்
தொழில் பயிற்சிகளை கற்றுவிக்கலாம் ... என்னால் முடிந்த கணினி ரிப்பேர் மற்றும் கணினி சார்ந்த சின்ன சாப்ட்வேர்களை சொல்லிகொடுக்க முடியும் ..
.
முதலில் அறகட்டளை பெயர் முடிவு செய்து பதிவு செய்ய வேண்டும் ...
...
...
மிகச் சரியான கருத்து !கிச்சா !kitcha wrote:
அறக்கட்டளை சார்பாக நாம் உதவி செய்யும் நபர்கள்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக,படிப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக, கஷ்டத்தினை அறிந்தவர்களாக,உணர்ந்தவர்களாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் . அதிக மார்க் எடுத்து ஏழ்மையில் படிக்க முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
நாம் உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்வதுதான் முக்கியம் ! ஆரம்பநிலை என்பதால் நாம் சிறிய அளவில் துவக்கி வரும் காலங்களில் விரிவு படுத்தலாம் என்பது என் கருத்து
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைலுமே நல்ல விஷயம் இது. என்னோட பங்களிப்பு இதில் கண்டிப்பா இருக்கும்.முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும் என்பதை கணக்கெடுங்கள்.
கண்டிப்பா என்னை போல வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கு மாசம் 2000 என்பது சாதாரண தொகை.வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் மாசம் எவ்வளவு தர முடியும்,நம் நாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் எவ்வளவு தர முடியும் என்பதை தெரிந்து கொண்டு அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
அடுத்து உண்மையிலுமே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு,அதுவும் ஏழ்மை நிலையில் இருக்குப்பவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர வேண்டும்.
ஈகரையில் இருக்கும் ஆசிரிய பெருந்தகைகள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்த அறக்கட்டளை மூலமாக நாலு பேருக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கண்டிப்பா என்னை போல வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கு மாசம் 2000 என்பது சாதாரண தொகை.வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் மாசம் எவ்வளவு தர முடியும்,நம் நாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் எவ்வளவு தர முடியும் என்பதை தெரிந்து கொண்டு அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
அடுத்து உண்மையிலுமே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு,அதுவும் ஏழ்மை நிலையில் இருக்குப்பவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர வேண்டும்.
ஈகரையில் இருக்கும் ஆசிரிய பெருந்தகைகள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்த அறக்கட்டளை மூலமாக நாலு பேருக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கே. பாலா wrote: மிகச் சரியான கருத்து !கிச்சா !
நாம் உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்வதுதான் முக்கியம் ஆரம்பநிலை என்பதால் நாம் சிறிய அளவில் துவக்கி வரும் காலங்களில் விரிவு படுத்தலாம் என்பது என் கருத்து
உங்கள் கருத்து மிகச் சரியான கருத்து சார்
(உண்மையான பசியில் இருப்பவர்க்கு உதவி செய்தால் தான்,உதவி செய்தவர்க்கும் அந்த உதவியை பெற்றவர்க்கும் உண்மையான சந்தோசம் கிடைக்கும். அதே போல் தான் நாம் செய்யும் உதவியும் இருக்க வேண்டும்.)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 11
|
|