புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
உதயசுதா wrote:
பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகுமா ?.அப்படி பரிகாரம் செய்து அந்த தோஷம் போகும் என்றால் இறைவன் வகுக்கும் பாதையா மாற்றுவது போல ஆகாதா?
Aathira wrote:எனக்கும் சுதாவின் கேள்வியே. பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
கேள்வியை இரு பகுதிகளாக பிரிக்கிறேன்
முதல் பகுதி
பரிகாரம் செய்தால் தோஷம் போகுமா ?
நல்ல செயல்களை செய்தால் அதன் பெயர் நல்வினை -
இதன் பயனாய் நமக்கு நன்மை கிடைக்கும்
தீய செயல்களை செய்தால் அதன் பெயர் தீவினை -
இதன் பயனாய் நமக்கு தீமை ஏற்படும்
இவ்விரு வினை பயன்களின் தொகுப்பே " கர்மா " என்றழைக்கப்படும்
கர்மாவை மூன்று வகையாக பிரிக்கலாம்
சஞ்சித கர்மா :
பிராரத்த கர்மா :
ஆகாமிய கர்மா :
முதல் பகுதி
பரிகாரம் செய்தால் தோஷம் போகுமா ?
நல்ல செயல்களை செய்தால் அதன் பெயர் நல்வினை -
இதன் பயனாய் நமக்கு நன்மை கிடைக்கும்
தீய செயல்களை செய்தால் அதன் பெயர் தீவினை -
இதன் பயனாய் நமக்கு தீமை ஏற்படும்
இவ்விரு வினை பயன்களின் தொகுப்பே " கர்மா " என்றழைக்கப்படும்
கர்மாவை மூன்று வகையாக பிரிக்கலாம்
சஞ்சித கர்மா :
- பல பிறவிகளில் செய்த நல் தீவினை பயன்களின் தொகுப்பு . இதுவே புதிய பிறப்பில் மனிதனின் மனநிலை , குணங்களின் விருப்பு வெறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கிறது . இக்கர்மாவின் ஒரு பகுதியினை மனிதனால் கட்டுபடுத்தமுடியும் . தியானத்தின் மூலமாக , நெறியான வாழ்கை மூலமாக , இறைவழிபாட்டின் மூலமாக , சாந்தி பரிகாரங்கள் செய்வதன் மூலமாக தனது நடத்தையை , குண நலத்தை சரி செய்துகொள்ளமுடியும்
பிராரத்த கர்மா :
- நல்வினை , தீவினை தொகுப்பில் ஒரு பகுதி . இப்பிறப்பில் பலன் தரும் பகுதி . இதனை கட்டுபடுத்த இயலாது , இக்கர்ம வினையின்படியே ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழலில் பிறக்கிறான்
ஆகாமிய கர்மா :
- இப்பிறப்பில் நாம் உண்டாக்குவது . இது ஓரளவு சஞ்சித கர்மாவினாலும் , பிராரத்த கர்மாவினாலும் நிர்ணயிக்கப்படுகிறது . கர்ம விதியைப் பற்றி தெரிந்த ஞானத்தால் எதிர்காலத்தில் தனது ஆன்மாவிற்கு ஒரு தெளிவான பாதையை அமைக்க உதவுகிறது . கர்மவிதியின் படியே மனித ஆன்மா மறுபிறப்பை மேற்கொள்கிறது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ஆக கர்ம வினைகளில் சில அனுபவித்தே தீர்க்கவேண்டியது . எந்த பரிகாரம் செய்தாலும் , எத்தனை பரிகாரம் செய்தாலும் வினை பயன்களிடமிருந்து தப்பிக்க இயலாது , அந்த பயன்களை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்
உதாரணம் : ஒரு மனிதனின் இறப்பு .
சில வினை பயன்களை நாம் மாற்றி
அமைத்துக்கொள்ள முடியும்
முறையான பரிகாரங்களால் .
பரிகாரங்களின் உதவியால்
வினை பயனின் தீவிரத்தை
குறைத்துகொள்ளலாம்
உதாரணம் :
அவர் அதற்கு எந்த பரிகாரமும் செய்யவில்லை எனில் விபத்து நடக்கும் , விபத்தின் தீவிரம் மிக அதிகப்படியாக இருக்கும் பலத்த சேதாரம் அவரது உடலுக்கும் , உடமைகளுக்கும் ஏற்படும் , உதவுவதற்கென்று அவருக்கு யாரும் இருக்கமாட்டார்கள் .
ஒரு வேளை அவர் பரிகாரம் செய்து இருந்தால் , அப்போதும் கூட விபத்து நடக்கும் ஆனால் விபத்தின் தீவிரம் குறைவாக இருக்கும் , சிறு சிராய்ப்புகளுடன் அவர் தப்பித்துகொள்வார் . விபத்து நடந்தவுடன் அவரை அதிலிருந்து மீட்க ஆட்கள் ஓடி வந்து உதவி செய்வர் , அவரது உடைமைகள் எவ்வித சேதாரமும் இன்றி இருக்கும்
இதுவே பரிகாரத்தினால் உண்டாகும் பயன்
உதாரணம் : ஒரு மனிதனின் இறப்பு .
- ஒரு மனிதன் இந்த காலகட்டத்தில் , இன்ன வியாதியால் அல்லது விபத்தால் இறக்கவேண்டும் என்று அவனுக்கு விதிக்கப்பட்டு இருந்தால் , அவன் அவ்வாறே இறந்துபோவான் , மஹா ஆயுஷ்ய ஹோமம் போன்ற பரிகாரங்களால் கூட அவனை காப்பாற்ற முடியாது
சில வினை பயன்களை நாம் மாற்றி
அமைத்துக்கொள்ள முடியும்
முறையான பரிகாரங்களால் .
பரிகாரங்களின் உதவியால்
வினை பயனின் தீவிரத்தை
குறைத்துகொள்ளலாம்
உதாரணம் :
- ஒருவருக்கு ஆயும் தீர்க்கம் .
ஆனால் அவர் ஜாதகப்படி அவருக்கு தற்போது நல்ல நேரம் இல்லை ,
ஒரு உயிர் கண்டத்தை ஏற்படுத்தும்
அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று அவருக்கு நடக்கவேண்டும்
என்று விதிக்கப்பட்டு உள்ளது என்று வைத்துகொள்ளுங்கள்
அவர் அதற்கு எந்த பரிகாரமும் செய்யவில்லை எனில் விபத்து நடக்கும் , விபத்தின் தீவிரம் மிக அதிகப்படியாக இருக்கும் பலத்த சேதாரம் அவரது உடலுக்கும் , உடமைகளுக்கும் ஏற்படும் , உதவுவதற்கென்று அவருக்கு யாரும் இருக்கமாட்டார்கள் .
ஒரு வேளை அவர் பரிகாரம் செய்து இருந்தால் , அப்போதும் கூட விபத்து நடக்கும் ஆனால் விபத்தின் தீவிரம் குறைவாக இருக்கும் , சிறு சிராய்ப்புகளுடன் அவர் தப்பித்துகொள்வார் . விபத்து நடந்தவுடன் அவரை அதிலிருந்து மீட்க ஆட்கள் ஓடி வந்து உதவி செய்வர் , அவரது உடைமைகள் எவ்வித சேதாரமும் இன்றி இருக்கும்
இதுவே பரிகாரத்தினால் உண்டாகும் பயன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
சரி , இனி கேள்வியின் மற்றொரு பகுதிக்கு வருவோம்
பரிகாரம் செய்து தோஷம் போகும் என்றால்
இறைவன் வகுத்த பாதையை மாற்றுவது போல் ஆகாதா ?
இது ஆண்டவன் படைத்த உலகம் . இங்கு அவனன்றி அணுவும் அசையாது , ஆகையால் நம்மை பரிகாரம் செய்யவைப்பதே இறைவன்தான்
நாம் முற்பிறவிகளில் பாவம் செய்து இருந்தாலும் கூட
இப்பிறப்பில் நல்ல மனிதனாக வாழ்ந்தால் ,
பிறருக்கு நன்மை செய்து , மனசாட்சியுடன் ,
கருணை , இரக்கம் கொண்டு பிறருக்கு உதவி செய்தால்
நம் நல்நடத்தையின் காரணமாக இறைவன் நமக்கு பரிகாரத்தின் மூலம் நமது வினைபயன்களை முற்றிலும் நீக்கிக் கொள்ளவோ அல்லது வினைபயன்களின் தீவிரத்தை குறைத்துகொள்ளவோ ஏதுவான சந்தர்பத்தை ஏற்படுத்தி நம்மை பரிகாரம் செய்யவைத்து நமக்கு கருணை காட்டி நன்மை செய்கிறான்
இறைவனின் கருணை ஒருவருக்கு கிடைக்கும் சமயமே ,
அவருக்கு பரிகாரம் செய்யும் எண்ணம் அவர் மனதில் உருவாகும்
இறைவன் நமக்கு கருணை காட்டுவதும் ,
நம்மை கவனியாமல் அவன் விடுவதும்
நம் செயலின் , நம் உள்ளத்தின் அடிப்படையில் அமையும்
பரிகாரம் செய்து தோஷம் போகும் என்றால்
இறைவன் வகுத்த பாதையை மாற்றுவது போல் ஆகாதா ?
இது ஆண்டவன் படைத்த உலகம் . இங்கு அவனன்றி அணுவும் அசையாது , ஆகையால் நம்மை பரிகாரம் செய்யவைப்பதே இறைவன்தான்
நாம் முற்பிறவிகளில் பாவம் செய்து இருந்தாலும் கூட
இப்பிறப்பில் நல்ல மனிதனாக வாழ்ந்தால் ,
பிறருக்கு நன்மை செய்து , மனசாட்சியுடன் ,
கருணை , இரக்கம் கொண்டு பிறருக்கு உதவி செய்தால்
நம் நல்நடத்தையின் காரணமாக இறைவன் நமக்கு பரிகாரத்தின் மூலம் நமது வினைபயன்களை முற்றிலும் நீக்கிக் கொள்ளவோ அல்லது வினைபயன்களின் தீவிரத்தை குறைத்துகொள்ளவோ ஏதுவான சந்தர்பத்தை ஏற்படுத்தி நம்மை பரிகாரம் செய்யவைத்து நமக்கு கருணை காட்டி நன்மை செய்கிறான்
இறைவனின் கருணை ஒருவருக்கு கிடைக்கும் சமயமே ,
அவருக்கு பரிகாரம் செய்யும் எண்ணம் அவர் மனதில் உருவாகும்
இறைவன் நமக்கு கருணை காட்டுவதும் ,
நம்மை கவனியாமல் அவன் விடுவதும்
நம் செயலின் , நம் உள்ளத்தின் அடிப்படையில் அமையும்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அருமையான பகிர்வு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமை அருமை நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பதிவு ஆத்மா........மிக்க நன்றிகள்...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ராஜா wrote:அருமையான விளக்கம் சஞ்சீவினி.
ஜோதிடம் தவிர இது போன்ற ஆன்மீக விளக்கங்களையும் எங்களுக்கு தரலாமே.
நான் இந்த பதிவை எழுதியதைக் காட்டிலும் ,
நீங்கள் இந்த பதிவை சிறந்த இடத்தில் பதிவிட்டு
இந்த பதிவை அனைவரும் படிக்க வழி செய்தீர்கள் அண்ணா
மிக்க நன்றிகள் அண்ணா
தொடர்ந்து என்னால் இயன்ற ஆன்மீக தகவல்களை தருகிறேன் அண்ணா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|