புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
48 Posts - 45%
heezulia
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 3%
jairam
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
2 Posts - 2%
சிவா
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%
Manimegala
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
14 Posts - 4%
prajai
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
5 Posts - 1%
jairam
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_m10வரதட்சணை = முதிர்கன்னி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை = முதிர்கன்னி


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 2:44 pm

முதிர்கன்னி = வரதட்சணை

இருமனம் சேர்ந்து இணையும்வாழ் கையை
பொருளினைக் கேட்டு பொசுக்கிடும் தீயவர்நீர்
தங்கத்தின் மேல்கொண்ட சாய்ந்திடா மோகத்தால்
இங்குபல பெண்கள் இழந்தவாழ்கை தான்பாரீர்
வாய்சிறிதும் கூசாது வந்துபெண் பார்க்கும்முன்
நாய்போல் குணங்கொண்டு நற்தங்கம் கேட்கமனம்
துண்டாய்த் துவண்டிடும் காண்

முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்
உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திட
வெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்
நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்து
பிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணி
துறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னி
இறக்காதோ இப்பெண்சோ கம்


மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்
கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்
இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்
சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்
கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்
இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்
நல்மனம் நன்குவாழ் க


இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 2:47 pm

பிஜிராமன் wrote:முதிர்ந்திட்ட கன்னிக்கு முள்தைத்த உள்ளம்உதிர்ந்திட்ட பூவினைப்போல் ஊட்டம் குறைந்திடவெம்பித் தினந்தினம் வேதனைக் கொண்டவள்நம்பிக்கை என்பது நாள்நகர்வில் மாய்ந்துபிறந்திட்ட வீட்டில் பிழைப்போமென் றெண்ணிதுறந்திட்டு வாழ்வைத் துவக்கினாள் கன்னிஇறக்காதோ இப்பெண்சோ கம்மஞ்சளும் குங்குமமும் மங்கை சுமப்பவள்கொஞ்சமும் தன்னலம் கொள்ளாத நல்லவள்இல்லத்தை இன்பமாய் இட்டுச்செல் லும்அவள்சொல்லைப் பொறுத்திடும் சூச்சமங் கற்றவள்கஷ்டமாய்க் காலம் கடந்திடும் போதிலும்இஷ்டமாய் வந்திட்டு இல்லறம் பேணுமவள்நல்மனம் நன்குவாழ் கஇன்னொரு தாயாய் இனிதென வந்தவள்புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணைபுண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்றவரமென வந்தவள் வாய்மூடி நிற்கதுரதிஷ்டம் துன்புறுத்தும் பார்
சிறப்பான கவிதை பிஜி.. வரதட்சணை = முதிர்கன்னி  224747944 வரதட்சணை = முதிர்கன்னி  224747944
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 2:50 pm

வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள் வரதட்சணை = முதிர்கன்னி  440806

கவிதை அருமை பிஜி வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 2:58 pm

சிறப்பான கவிதை பிஜி.. வரதட்சணை = முதிர்கன்னி  224747944 வரதட்சணை = முதிர்கன்னி  224747944
நீங்கள் ஹைகோ கவிதையும் எழுதுங்களே..


மிக்க நன்றிகள் ரேவதி..........ஹைகூ கவிதை எழுதுவது கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கிறேன்..... வரதட்சணை = முதிர்கன்னி  224747944 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 2:59 pm

ஜாஹீதாபானு wrote:வரதட்சணையால் தானே முதிர்கன்னி உருவாகிறாள் வரதட்சணை = முதிர்கன்னி  440806

கவிதை அருமை பிஜி வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110 வரதட்சணை = முதிர்கன்னி  2825183110


ஆம் பாட்டி, மிக்க நன்றிகள் மா.... வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 3:31 pm

அருமை இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 25, 2011 3:56 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை இராமன் வரதட்சணை = முதிர்கன்னி  677196 வரதட்சணை = முதிர்கன்னி  677196


மிக்க நன்றிகள் ஐயா. வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை வரதட்சணை = முதிர்கன்னி  678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Nov 25, 2011 5:47 pm

கவிதை அருமை ராமன். வரதட்சணை = முதிர்கன்னி  224747944
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
வரதட்சணை = முதிர்கன்னி  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 1:10 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை ராமன். வரதட்சணை = முதிர்கன்னி  224747944
முதிர்கன்னிகள் உருவாவது வரதட்சனையால் மட்டும் இல்லை. அது ஒரு காரணமாக பெண் வீட்டாரால் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெண் வீட்டாரும் பெண் குழந்தை பிறந்தவுடன் அதற்கு தேவையானதை சிறு வயது முதலே சேர்க்கத் தொடங்கி விடுகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால் வசதி குறைந்த வீட்டை விட வசதி நிறைந்த வீட்டில் தான் முதிர்கன்னிகள் அதிகம் உள்ளனர். வரதட்சணை கொடுமை என்பது திருமணம் நடந்த பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. திருமனதிற்கு அது பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை.


உண்மை தான் ஐயா,நான் பார்த்த சில உதாரணங்களைக் கொண்டு எழுதினேன், மிக்க நன்றிகள் ஐயா வரதட்சணை = முதிர்கன்னி  1194657695 புன்னகை வரதட்சணை = முதிர்கன்னி  678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 1:21 pm

இன்னொரு தாயாய் இனிதென வந்தவள்
புன்முறுவல் பூத்திடும் பூப்போன்ற பெண்ணவள்
கண்ணென உள்வைத்து காக்காது நீப்பெண்ணை
புண்ணைக் கொடுத்திடும் பூகம்ப சொல்லாம்
வரதட்ச ணைக்கேட்டு வந்தவளை தூற்ற
வரமென வந்தவள் வாய்மூடி நிற்க
துரதிஷ்டம் துன்புறுத்தும் பார்

பெண்களின் நிலை பெண்கள் அறிவார்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரதட்சணை = முதிர்கன்னி  Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக