புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
50 Posts - 43%
T.N.Balasubramanian
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
1 Post - 1%
Shivanya
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
1 Post - 1%
prajai
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
192 Posts - 38%
mohamed nizamudeen
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
12 Posts - 2%
prajai
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
9 Posts - 2%
jairam
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா???


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu 29 Dec 2011 - 1:06

கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னதாக சில வார்த்தைகள் உள்ளன!இந்த வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்பது என் கருத்து!கீதையின் மூலமான கருத்தையும் அதன் ஓட்டத்தையும் உள்வாங்குகிற ஒரு நபர் அவர் தன்னை கடவுள் என்று சொல்லியிறுக்கவே மட்டார் என்பதை உணரலாம்!அவர் கடவுளை அடைவதற்கு எது நல்ல பாதை என்பதைப்பற்றி விலா வாரியாக ;வழிபாடு என்கிற சடங்கு மட்டும் போதுமானதல்ல--ஒரு பக்தன் தன் மனதை;வாழ்வு முறையை திருத்த வேண்டும்--தன்னை உணர்ந்து தன்னைதானே சீர்திருத்த வேண்டும் என்கிற அறிவியல்பூர்வமான தத்துவ தெளிவை முன் வைத்தவர்!
அவரது காலம் கடவுள் பூமியை ஜலப்பிரளயத்தால் அழித்ததற்கு முந்தய காலம்!அப்போது அசுரர்கள் ஆதிக்கம் மேலோங்காத காலம்!--கலியுகம் தொடங்குவதற்கு முந்தய காலம்!அவரைப்பற்றியும் மஹாபாரத யுத்தத்தை பற்றியும் கீதையை பற்றியும் செவி வழி செய்தியாக நாடகமாக பல ஆண்டுகள் இந்தியாவில் வழங்கி வந்ததை `வியாச` முணிவர் தொகுத்து எழுதினார்!இதற்குள் பல திருத்தல்கள் நேர்ந்து விட்டது!கிரிஸ்ணர் என்ற இறைதூதர்-மலக்கு தூதர் காலத்திற்க்கும் வியாசருக்கும் நீண்ட கால இடைவெளி உள்ளது என்கிற கவணத்தோடு கீதையை ஆராயவேண்டும்!

கிரிஸ்ணர் ஒரு தூதர்--கடவுளின் பிரதிநிதி என்பதாக எடுத்துக்கொண்டு கீதையை படிப்பதும் அதன் உபதேசத்தை உள்வாங்கி கடைபிடித்து பக்குவப்பட்ட ஆத்துமாவாக மாற முயற்சிப்பது மனிதனுக்கு நல்லது!
யார் கடவுள் என்பதை அறிந்து கொள்வதால் ஒரு பிரயோஜனமுமில்லை!அதைவிட கடவுளை கடவுள் என்று மட்டும் எடுத்துக்கொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதும் பயிற்சி செய்வதும் சிறந்தது;மனிதர்கள் சரியான பாதையில் முன்னேற விடாமல் தடுக்க இடைவிடாது முயற்சி செய்யும் அசுரர்களே ஒன்றுக்கும் உதவாத `யார் கடவுள்` என்கிற விசயத்தை பிரபலமாக்கி அதை தூண்டி மதசண்டை போடவும் ஒன்றைஒன்று வெறுத்து அதிலுள்ள உண்மைகளை அறிய விடாமல் தடுப்பதுமான சதியை செய்து வருகிறார்கள்!எல்லா மதமும் நம் மதமே!எல்லா மதங்களிலும் கடவுளின் வெளிப்பாடு உள்ளது!அது போல் எல்லா மதங்களிலும் அசுர மாயைகளும் கலந்து விட்டன!
கடவுளால் இறைதூதர் என பிரபலபடுத்தப்பட்ட ஒரு தூதர் அதற்கான சாண்றுகளை கொணறவேண்டும்!அப்படிப்பட்ட ஒரு நபர் உயிரோடு இறுக்கும் போது கடவுளின் அதிகாரத்தின் பேரில் சொல்லுகிறது போல அவர் சென்று போன பிறகு அவர் எழுதியதை புரிந்து கொண்டு நடக்கிற நம்மை போன்ற சாதாரன மனிதர்கள் சொல்லக்கூடாது!நாம் புரிதலில் குறைவுள்ளவர்கள் என்கிற தாழ்மை நம்மை கடவுளிடத்து நனமைகளை பெற்றுத்தரும்!
குர்ஆன்3:55 பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று கடவுள் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக