புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடி கொண்ட ஐயனார்
Page 1 of 1 •
நோக்கம் நேர்மையானதாக இருந்தால், இறைவனையும் கேள்வி கேட்கலாம் என்ற உண்மையை உணர்த்திய சம்பவம் அது.
அக்காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். புதுக்கோட்டை நகரத்தை முற்றிலுமாக சீரமைத்து புதுப்பொலிவுடன் உண்டாக்கியவர் இந்த சேஷையா. புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு இவரால் உண்டாக்கப்பட்டது தான்.
இந்தப் பகுதி, விசாலமான தெருவாக உருவாவதற்கு முன்பு, இங்கே ஓர் ஆலமரமும், அதன் கீழே சாஸ்தா கோயிலொன்றும் இருந்தன. அந்த இறைவனின் பெயர் "தடி கொண்ட ஐயனார்' என்பதாகும்.
சாலையை விஸ்தரிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஆலமரமும் கோயிலும் அதற்குத் தடையாக இருந்தன.
தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தை வெட்டினால்தான் இந்தக் காரியம் நடக்கும்.
உடனே சேஷையா சாஸ்திரிகள் சிறிதும் யோசிக்கவில்லை. உடனே வேறொரு இடத்தில் சாஸ்தாவுக்கு அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.
சிலர் சாஸ்திரியாரிடம் இப்படிச் செய்வது கூடாதென்று தடுத்தார்கள்.
சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இப்படிச் செய்கிறேன். சாஸ்தாவிடத்தில் எனக்கும் ஆழமான பக்தி உண்டு. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு' என்று கூறினார்.
கோயில் பணிகளும் முடிந்தது. அதோடு விடவில்லை சாஸ்திரியார். சாஸ்தாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் முன்பு வைத்து நமஸ்காரம் செய்தார்.
"கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.
இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன்.
இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். சாலை நேராகச் செல்வதற்கு ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.'
இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் தடி கொண்ட ஐயனாரை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, புதிதாக கட்டியுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து, சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி, பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார்.
இதன் பின்னர்தான் அடுத்த பிரச்னை ஆரம்பமானது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு சிலர் அந்த ஆலமரத்தை வெட்ட முயன்றபோது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அங்கிருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கான முயற்சியை சாஸ்திரிகள் தொடங்கியபோது, அதை வெட்டினால் ஐயனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று பயந்து யாரும் வெட்ட முன்வரவில்லை.
"நாட்டின் நன்மைக்கா, ஹரிஹரபுத்திரரின் அருளை எதிர்பார்த்துத்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடாரியை எடுத்துக் கொண்டார்.
இதற்குள் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பெரும் கூட்டம் கூடிவிட்டது. சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை' என்று சொல்லிக் கொண்டு கோடாரியை ஓங்கினார்.
எல்லோரும் பயந்தது போல், ஒரு அபாயமும் ஏற்படவில்லை. "பெரிய பக்தியமானாகிய சாஸ்திரிகள் தெய்வ சம்பந்தமான காரியத்தை செய்கிறார்' என்று ஜனங்களுக்குத் தெளிவு ஏற்பட்டது. ஆலமரம் வெட்டப்பட்டபின் மார்த்தாண்ட பைரவபுரம் சாலை ஒழுங்காக அமைந்தது. சாஸ்தாவும் - தடி கொண்ட ஐயனாராக, புதுக்கோயிலில் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.
எண்ணம் நேர்மையானதாக இருந்தால் இறைவனும் துணை செய்வான் என்பதை சேஷையா சாஸ்திரிகள் நிரூபித்து விட்டார்.
- வி. அரவிந்த் ஸுப்ரமண்யம், கோவை-12
அக்காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். புதுக்கோட்டை நகரத்தை முற்றிலுமாக சீரமைத்து புதுப்பொலிவுடன் உண்டாக்கியவர் இந்த சேஷையா. புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு இவரால் உண்டாக்கப்பட்டது தான்.
இந்தப் பகுதி, விசாலமான தெருவாக உருவாவதற்கு முன்பு, இங்கே ஓர் ஆலமரமும், அதன் கீழே சாஸ்தா கோயிலொன்றும் இருந்தன. அந்த இறைவனின் பெயர் "தடி கொண்ட ஐயனார்' என்பதாகும்.
சாலையை விஸ்தரிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஆலமரமும் கோயிலும் அதற்குத் தடையாக இருந்தன.
தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தை வெட்டினால்தான் இந்தக் காரியம் நடக்கும்.
உடனே சேஷையா சாஸ்திரிகள் சிறிதும் யோசிக்கவில்லை. உடனே வேறொரு இடத்தில் சாஸ்தாவுக்கு அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.
சிலர் சாஸ்திரியாரிடம் இப்படிச் செய்வது கூடாதென்று தடுத்தார்கள்.
சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இப்படிச் செய்கிறேன். சாஸ்தாவிடத்தில் எனக்கும் ஆழமான பக்தி உண்டு. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு' என்று கூறினார்.
கோயில் பணிகளும் முடிந்தது. அதோடு விடவில்லை சாஸ்திரியார். சாஸ்தாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் முன்பு வைத்து நமஸ்காரம் செய்தார்.
"கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.
இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன்.
இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். சாலை நேராகச் செல்வதற்கு ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.'
இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் தடி கொண்ட ஐயனாரை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, புதிதாக கட்டியுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து, சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி, பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார்.
இதன் பின்னர்தான் அடுத்த பிரச்னை ஆரம்பமானது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு சிலர் அந்த ஆலமரத்தை வெட்ட முயன்றபோது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அங்கிருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கான முயற்சியை சாஸ்திரிகள் தொடங்கியபோது, அதை வெட்டினால் ஐயனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று பயந்து யாரும் வெட்ட முன்வரவில்லை.
"நாட்டின் நன்மைக்கா, ஹரிஹரபுத்திரரின் அருளை எதிர்பார்த்துத்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடாரியை எடுத்துக் கொண்டார்.
இதற்குள் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பெரும் கூட்டம் கூடிவிட்டது. சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை' என்று சொல்லிக் கொண்டு கோடாரியை ஓங்கினார்.
எல்லோரும் பயந்தது போல், ஒரு அபாயமும் ஏற்படவில்லை. "பெரிய பக்தியமானாகிய சாஸ்திரிகள் தெய்வ சம்பந்தமான காரியத்தை செய்கிறார்' என்று ஜனங்களுக்குத் தெளிவு ஏற்பட்டது. ஆலமரம் வெட்டப்பட்டபின் மார்த்தாண்ட பைரவபுரம் சாலை ஒழுங்காக அமைந்தது. சாஸ்தாவும் - தடி கொண்ட ஐயனாராக, புதுக்கோயிலில் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.
எண்ணம் நேர்மையானதாக இருந்தால் இறைவனும் துணை செய்வான் என்பதை சேஷையா சாஸ்திரிகள் நிரூபித்து விட்டார்.
- வி. அரவிந்த் ஸுப்ரமண்யம், கோவை-12
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|