புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
68 Posts - 45%
heezulia
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
5 Posts - 3%
prajai
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
4 Posts - 3%
Jenila
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
2 Posts - 1%
kargan86
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
6 Posts - 3%
Jenila
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_m10கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:44 pm

மதுரையில் நடத்தை மீது ஆத்திரம் கொண்ட கணவர், மனைவியை அடித்துக் கொன்று மர இழைப்பகத்தில் புதைத்தார். ஒரு வாரத்திற்கு பின் நேற்று பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை செய்யப் பட்டது.


பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(36). ராஜா மில் ரோட்டில் மாநகராட்சி நீரேற்று நிலையம் எதிரே பழனிமுருகன் என்ற பெயரில் மர இழைப்பகம் நடத்துகிறார். ஒத்தி முடிந்த நிலையில் அடுத்த வாரம் கடையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இவரது மனைவி உமாராணி(24). தாய்மாமனான வீரபத்திரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மூன்று வயதில் ஒரு மகளும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். உமாராணி நடத்தை மீது ஆத்திரம் கொண்டு அவரை செப்.27ல் வீரபத்திரன் கொலை செய்து மரஇழைப்பகத்தில் புதைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வீரபத்திரன் மற்றும் புதைக்க உதவிய மைத்துனர் ராம்குமார்(19) கைது செய்யப்பட்டனர்.


பின்னணி: சில ஆண்டுகளாக உமாராணி நடத்தை மீது வீரபத்திரனுக்கு சந்தேகம் இருந்தது. அதுபோல உமாராணியும் நடந்து கொண்டார். இதனால் இரு பிள்ளைகளை தனித்தனியே உறவினர்கள் வீட்டில் வீரபத்திரன் வளர்க்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரனிடம் வேலை பார்த்த இளைஞருடன் உமாராணி பெங்களூரூவுக்கு ஓட்டம் பிடித்தார். "ஏற்கனவே மூன்று முறை வெவ்வேறு நபர்களுடன் விழுப்புரம் உட்பட சில ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தார். மது, போதைக்கு அடிமையானவர். விபச்சார தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்' என்றும் போலீஸ் விசாரணையில் வீரபத்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் உமாராணி இருப்பதை அறிந்த வீரபத்திரன், குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதை ஏற்காததால், "மனைவியை காணவில்லை' என்று பெங்களூரூ போலீசில் புகார் செய்தார். பயந்து போன அந்த இளைஞருக்கு சில ஆயிரம் கொடுத்து உமாராணியை வீரபத்திரன் மீட்டார். தொடர்ந்து அவர் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து செய்ய முடிவு செய்தார். செப்.20ம் தேதி இரவு "வக்கீலுடன் பேச வேண்டும்' என்று மரஇழைப்பகத்திற்கு மனைவியை அழைத்து வந்தார். "இப்படி திரிந்தால் எனக்கும், குடும்பத்திற்கும் அசிங்கம்' என்ற வீரபத்திரனிடம், "உன்னால் எனக்கு திருப்தி இல்லை' என்று உமாராணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கொலை நடந்தது எப்படி? ஆத்திரமடைந்த வீரபத்திரன் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் உமாராணி மயங்கினார். பின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குடோன் பகுதியில் உடலை படுக்க வைத்து, அதன் மேல் மரக்கட்டைகளை அடுக்கினார். செப்.21,22ல் கடையில் தனியே வேலை செய்தார். செப்.22 இரவு துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் பிணத்தை அங்கேயே புதைக்க வீரபத்திரன் திட்டமிட்டார். இதற்கு துணையாக மைத்துனர் ராம்குமாரை (19) அழைக்க முடிவு செய்தார். இவர் உமாராணியின் பெரியம்மா மகன். ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். விடுமுறையில் பெத்தானியாபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். "மர ஸ்டூல்கள் தயாரித்துள்ளேன். அதை "லப்பம்' பார்க்க வேண்டும்' என்று ராம்குமாரை கடைக்கு அழைத்து வந்தார். கதவை பூட்டிய வீரபத்திரன், உடலை புதைக்க உதவுமாறு கூறினார். தயங்கிய ராம்குமாரிடம், "உதவாவிட்டால் உமாராணியை போல் உன்னையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டினார். பின் தயாராக கொண்டு வந்த கடப்பாரை, மண்வெட்டியால் இரவு 12 மணிக்கு சிமென்ட் தளத்தில் குழி வெட்ட ஆரம்பித்தனர். நான்கு அடி ஆழம், மூன்று அடி அகலம், ஆறு அடி நீளத்திற்கு குழி வெட்டி அதிகாலை 3 மணிக்கு உடலை புதைத் தனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மரத்தூள் களை அதன்மேல் தூவினர்.


போலீசிற்கு தெரிந்தது எப்படி? செப்.23 மதியம் மீண்டும் கடைக்கு வந்த வீரபத்திரன், புதைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றி சமன்படுத்தினார். அடுத்த இரண்டு நாட்களும் இதே முறையில் சமன்படுத்தினார். கடையை திறந்து வேலையும் செய்தார். செப்.26 இரவு நண்பர்கள் சிலருடன் மரஇழைப்பகத்தில் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டது. "யாராவது வம்பு பண்ணினால் என் மனைவியை கொன்று இங்கே புதைத்தது போல் உங்களையும் புதைத்து விடுவேன். யாராவது உமாராணி எங்கே என்று கேட்டால், யாருடனோ ஓடிவிட்டார் என்று கூறுவேன்' என்றார். செப்.27ல் இதை உறுதி செய்ய நண்பர்களில் ஒருவர் வீரபத்திரன் வீட்டிற்கு சென்றபோது, உமாராணி ஒருவாரமாக காணவில்லை என தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசாருக்கு நண்பர் தகவல் தெரிவித்தார்.


மதுரைக்கு புதுசு: சமீபகாலமாக மதுரையில் புது ஸ்டைல்களில் கொலை நடப்பது வழக்கமாக உள்ளது. கள்ளத்தொடர்பை கண்டித்த மகனை ஜூலை 29ல் பொன்மேனியில் உள்ள வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கால்வாயில் வீசி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தாயார் மேரி. அதேபோல் வேலை செய்யும் இடத்திலேயே மனைவியை கொன்று வீரபத்திரன் புதைத்தது மதுரைக்கு புதுசு என்கின்றனர் போலீசார்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:48 pm

அட கடவுளே.. இப்படியுமா ?



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக