புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
59 Posts - 50%
heezulia
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
12 Posts - 2%
prajai
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
9 Posts - 2%
Jenila
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 1%
jairam
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Rutu
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 5:51 pm

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..

எப்படி இப்படி.....

ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 5:56 pm

இது நிச்சயம் உண்மையான ஓன்று தான். காரணம் எண்ணத்தின் வெளிப்பாடே பேச்சு அல்லது எழுத்து ஆகும். எனவே நா அடக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 6:07 pm

எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 6:09 pm

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..


நிச்சயம் கூற முடியாது, காரணம், எழுத்தாளர், அவர் பார்ததையும் எழுதலாம், இப்படி இருந்தால் என்ன என்று கற்பனையாகவும் எழுதலாம். சில சமயம், அவரின் சொந்த அனுபவத்தைக் கூட எழுதலாம், ஆக எழுத்தை வைத்து, கூற முடியாது.

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

வார்த்தை தவறும் பொழுது, ராஜா திருடனாகிறான், திருடன் பின் சிறையில் இடப்படுகிறான்.

கோவமாய் பேசினால், கோவத்தை காட்டும்
அன்பாய் பேசினால் அன்பாய்க் காட்டும், ஆக
இங்கு நாம் பேசும் வார்த்தைகள் நாம் குணத்தை பிரதிபலிக்கும்.
மாறாய் நாம் படைப்புகள் நம் குணத்தை சில சமயம் பிரதிபலிக்கும். எப்பொழுதும் பிரதிபலிக்காது .



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 6:16 pm

பிஜிராமன் wrote:

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

.
சூப்பருங்க
hega wrote:எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.


என்ன தான் சுயரூபம் மறைத்தாலும் அது கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டு விடும்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:16 pm

சாிதான்.

இருதயத்தின் நிறைவினால் வாய் ப‌ேசும்



உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 6:19 pm

குணத்திற்கேற்ற எழுத்துக்கள் தான் வெளிப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தோழி. ஒரு பதிவிற்கு ஒருவர் பதிலளிக்கும் பொழுது அங்கு அவருடைய எண்ணங்கள் தானே பிரதிபலிக்கிறது.

குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.

ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.





உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 6:39 pm

மன்னிக்கவும் சிவா..

ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.

எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.

நிஜம் வேறு என்பதே நிஜம்.

எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..

இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:44 pm

“இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550 உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 678642



உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 6:47 pm

எழுத்து ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - ஆனால் ஏமாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுபவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு இது பொருந்தாது.

இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.





உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக