புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்குருவின் சிந்தனைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நீங்கள் புத்திசாலித்தனம் என அழைப்பதும் படைத்தவன் என அழைப்பதும் வெவ்வேறானதல்ல. படைத்தவன் தூய்மையான புத்திசாலித்தனமாகவே இருக்கிறான் - தர்க்க அறிவை மீறிய புத்திசாலித்தனம்.
உங்கள் வாழ்வை ஒர் உயர் பரிமாணத்தை அடைய படிகட்டாய் பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் யோகாவில் உள்ளீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்வை உங்களை பிணைத்துக் கொள்ளவும் துன்பப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் அது கர்மா.
குழந்தைகளை பெறுதல் என்பது இனப்பெருக்கம் செய்வது பற்றி அல்ல, நீங்கள் அடுத்த தலைமுறை மக்களை உருவாக்குகிறீர்கள். இது ஒர் அளப்பரிய பொறுப்பு.
இந்தக் கலாச்சாரத்தில் நாம் என்றுமே சொர்க்கத்துக்காக பேராவல் கொள்ளவில்லை, நாம் எப்பொழுதுமே முக்தி அடைவதே பெறும் மதிப்பு உடையது என்று கூறி வந்துள்ளோம். முக்தி தான் லட்சியம்.
இவ்வுலகிலுள்ள சூழ்நிலைகள் மனித விழிப்புணர்வினால் உருப்பெறும் நிலையடையும் வரை நமது பிரச்சனைகளை தீர்க்க இயலாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதைவிட மற்றொன்றாக உங்களை மாற்றுவது ஆன்மீக பயிற்சிகளின் நோக்கம் அல்ல. மாறாக நீங்கள் உருவாக்கியுள்ள போலி முகங்களை களைவதே அதன் நோக்கம்.
மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை உணராததால்தான், மக்கள், அவர்களை மற்றொரு சக்தி வழிநடத்தியோ அல்லது இட்டுச் செல்லவோ வேண்டும் என நினைக்கின்றனர்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் படைத்தலின் பாகமாக அல்லாமல் படைத்தவனாகவே உங்களை உணர்ந்தீர்கள் என்றால் பிறகு நீங்கள் உங்களை அறிந்து கொண்டவர்கள் ஆவீர்கள்.
ஒரு மனிதனாய் உங்களால் என்ன செய்ய இயலாதோ அதை நீங்கள் செய்யாவிட்டால் அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் உங்களால் என்ன செய்ய இயலுமோ அதை செய்யாவிட்டால் நீங்கள் ஓர் அவலம்.
எல்லா நம்பிக்கைகளும் எங்கோ ஓர் இடத்தில் சுக்குநூறாகும், உண்மை மட்டுமே நிலைத்திருக்கும்.
மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை உணராததால்தான், மக்கள், அவர்களை மற்றொரு சக்தி வழிநடத்தியோ அல்லது இட்டுச் செல்லவோ வேண்டும் என நினைக்கின்றனர்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் படைத்தலின் பாகமாக அல்லாமல் படைத்தவனாகவே உங்களை உணர்ந்தீர்கள் என்றால் பிறகு நீங்கள் உங்களை அறிந்து கொண்டவர்கள் ஆவீர்கள்.
ஒரு மனிதனாய் உங்களால் என்ன செய்ய இயலாதோ அதை நீங்கள் செய்யாவிட்டால் அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் உங்களால் என்ன செய்ய இயலுமோ அதை செய்யாவிட்டால் நீங்கள் ஓர் அவலம்.
எல்லா நம்பிக்கைகளும் எங்கோ ஓர் இடத்தில் சுக்குநூறாகும், உண்மை மட்டுமே நிலைத்திருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கருணை மட்டுமே மிகக் குறைந்த பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் உணர்வு, மிகுந்த விடுதலையை ஏற்படுத்தும் ஓர் உணர்வு.
ஆன்மீகம் என்றாலே பல பிறவிகள் தேவைப்படும் என மக்கள் ஏன் கருதி வந்தனர் என்றால் அவர்கள் எப்போதும் முயற்சிப்பதும் கைவிடுதாயும் இருப்பதால் தான்.
வழிப்பாட்டை நடிப்பாக செய்தீர்கள் என்றால் அது மிகவும் கொச்சையானது, உங்கள் வாழக்கையில் எல்லாவற்றின் மீதும் வழிப்பாட்டு உணர்வுடன் இருந்தீர்கள் என்றால் அது மிக அழகானது.
இவ்வுலகில் வாழ்ந்து செயல்படுவதற்கு உங்களுக்கு சிலவற்றின் மீது அடையாளம் கொள்ள தேவைப்படலாம். ஆனால் அதுவே நீங்கள் யார் என்பதன் அடிப்படையை ஆதிக்கம் செய்வதாக இருக்கக் கூடாது.
மனிதனின் உண்மையான தகுதிகள் போட்டியின் போது வெளிப்படாது, மனிதனின் உண்மையான தகுதிகள் முழுமையான தளர்வுநிலையில் தான் வெளிப்படும்.
ஆன்மீகம் என்றாலே பல பிறவிகள் தேவைப்படும் என மக்கள் ஏன் கருதி வந்தனர் என்றால் அவர்கள் எப்போதும் முயற்சிப்பதும் கைவிடுதாயும் இருப்பதால் தான்.
வழிப்பாட்டை நடிப்பாக செய்தீர்கள் என்றால் அது மிகவும் கொச்சையானது, உங்கள் வாழக்கையில் எல்லாவற்றின் மீதும் வழிப்பாட்டு உணர்வுடன் இருந்தீர்கள் என்றால் அது மிக அழகானது.
இவ்வுலகில் வாழ்ந்து செயல்படுவதற்கு உங்களுக்கு சிலவற்றின் மீது அடையாளம் கொள்ள தேவைப்படலாம். ஆனால் அதுவே நீங்கள் யார் என்பதன் அடிப்படையை ஆதிக்கம் செய்வதாக இருக்கக் கூடாது.
மனிதனின் உண்மையான தகுதிகள் போட்டியின் போது வெளிப்படாது, மனிதனின் உண்மையான தகுதிகள் முழுமையான தளர்வுநிலையில் தான் வெளிப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உங்கள் மனதின் குப்பைகளை ஒருபுறமாக வைத்துவிட்டு உங்கள் உயிரின் மூலத்திலிருந்து பிறருடன் தொடர்பு கொள்ளும் போது தான் நீங்கள் அன்பு செய்வதற்கும் கருணையாய் இருப்பதற்கும் தகுதியுடையவர் ஆவீர்கள்.
ஒரு நோக்குள்ள ஒருவர், தான் செய்யும் செயலிற்கு தன்னை முழுவதுமாய் வழங்கும் ஒருவர், ஒரு இயல்பான பக்தர் தான்.
வாழ்க்கையைப் பற்றி எந்த அளவிற்கு கருத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கையை குறைவாக உணர்வீர்கள் மற்றும் வாழ்க்கையை உணரும் வாய்ப்பை அழித்துக் கொள்வீர்கள்.
வாழ்வின் எந்த ஒரு படியிலும், குறிப்பாக ஆன்மீகப் படியில், உங்களுககு தீவிரமும் ஈடுபாடும் இருக்கவில்லை என்றால், நீங்கள் எங்குமே சென்றடைய மாட்டீர்கள்.
சிக்கிப் போவது பற்றிய பயம் உங்களுக்கு இருக்கவில்லை என்றால், எதிலும் முழுமையாக நீங்கள் ஈடுபடலாம்.
ஒரு நோக்குள்ள ஒருவர், தான் செய்யும் செயலிற்கு தன்னை முழுவதுமாய் வழங்கும் ஒருவர், ஒரு இயல்பான பக்தர் தான்.
வாழ்க்கையைப் பற்றி எந்த அளவிற்கு கருத்தை உருவாக்கிக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கையை குறைவாக உணர்வீர்கள் மற்றும் வாழ்க்கையை உணரும் வாய்ப்பை அழித்துக் கொள்வீர்கள்.
வாழ்வின் எந்த ஒரு படியிலும், குறிப்பாக ஆன்மீகப் படியில், உங்களுககு தீவிரமும் ஈடுபாடும் இருக்கவில்லை என்றால், நீங்கள் எங்குமே சென்றடைய மாட்டீர்கள்.
சிக்கிப் போவது பற்றிய பயம் உங்களுக்கு இருக்கவில்லை என்றால், எதிலும் முழுமையாக நீங்கள் ஈடுபடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்கள சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கும் போதுதான், உங்கள் உடலும் மனமும் முழு திறனுடனும் முழுமையான செயல்பாட்டுனும் விளங்கும்.
உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்ற அக்கறையில்லாமல் நீங்கள் இருப்பீர்களேயானால் நீங்கள் ஒரு குற்றவாளி.
நீங்கள் இந்த உலகிற்கு செய்யக்கூடிய மிக நல்ல விஷயமே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான். நீங்கள் இந்த உலகிற்கு செய்யக்கூடிய சிறந்த நன்கொடையே அதுதான்.
படைப்பவனே உங்களுக்குள் இருக்கிறபோது, அனைத்து தீர்வுகளும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. பிரச்சனைகள் என்பது நீங்கள் உருவாக்கிக் கொள்வதுதான்.
நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் என்று ஏதுமில்லை; பழக்கம் என்பதே வாழ்க்கையை நீங்கள் விழிப்புணர்வில்லாமல் வாழ்கிறீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது
உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்ற அக்கறையில்லாமல் நீங்கள் இருப்பீர்களேயானால் நீங்கள் ஒரு குற்றவாளி.
நீங்கள் இந்த உலகிற்கு செய்யக்கூடிய மிக நல்ல விஷயமே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான். நீங்கள் இந்த உலகிற்கு செய்யக்கூடிய சிறந்த நன்கொடையே அதுதான்.
படைப்பவனே உங்களுக்குள் இருக்கிறபோது, அனைத்து தீர்வுகளும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. பிரச்சனைகள் என்பது நீங்கள் உருவாக்கிக் கொள்வதுதான்.
நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் என்று ஏதுமில்லை; பழக்கம் என்பதே வாழ்க்கையை நீங்கள் விழிப்புணர்வில்லாமல் வாழ்கிறீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனிதராகப் பிறந்தும் உங்களுடைய எல்லையில்லாத் தன்மையை இன்னமும் நீங்கள் உணராது இருப்பீர்களேயானால் மனிதராகப் பிறவியெடுத்ததே வீண்தான்.
தீய சக்தி என்று ஏதுமில்லை. ஞானோதயம் இருக்கிறது, அறியாமை இருக்கிறது, அவ்வளவுதான். தீய சக்தி என்பது அறியாமையின் ஒரு விளைவு மட்டுமே.
பொருள்தன்மை சார்ந்த மனிதன் மற்றவர்களிடம் கடுமையாக இருப்பான், ஆனால் தன் மீது அன்புடன் இருப்பான். ஆன்மீகம் சார்ந்த மனிதனோ தன் மீது கடுமையாக இருப்பான். ஆனால் மற்ற ஒவ்வொருவரிடமும் அன்பாக இருப்பான்.
உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது இந்த சமூகம் என்ன நினைக்கிறது என்பதோ சமூக சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதற்கும் இந்த பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
இந்த பூமியில் நீங்கள் செய்ய முடிந்த மிகவும் உயர்வான ஒரு விஷயம் உங்கள் உச்சபட்ச திறமைக்கேற்ப வாழ்ந்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் தாண்டி வாழ ஒரு வழி இருக்கிறது என்பதற்கான ஒரு உதாரணமாகத் திகழ்வதுதான்.
தீய சக்தி என்று ஏதுமில்லை. ஞானோதயம் இருக்கிறது, அறியாமை இருக்கிறது, அவ்வளவுதான். தீய சக்தி என்பது அறியாமையின் ஒரு விளைவு மட்டுமே.
பொருள்தன்மை சார்ந்த மனிதன் மற்றவர்களிடம் கடுமையாக இருப்பான், ஆனால் தன் மீது அன்புடன் இருப்பான். ஆன்மீகம் சார்ந்த மனிதனோ தன் மீது கடுமையாக இருப்பான். ஆனால் மற்ற ஒவ்வொருவரிடமும் அன்பாக இருப்பான்.
உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது இந்த சமூகம் என்ன நினைக்கிறது என்பதோ சமூக சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதற்கும் இந்த பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
இந்த பூமியில் நீங்கள் செய்ய முடிந்த மிகவும் உயர்வான ஒரு விஷயம் உங்கள் உச்சபட்ச திறமைக்கேற்ப வாழ்ந்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் தாண்டி வாழ ஒரு வழி இருக்கிறது என்பதற்கான ஒரு உதாரணமாகத் திகழ்வதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயமும் பாதுகாப்பின்மையும் நீங்களே விழிப்புணர்வில்லாமல் உருவாக்கிக் கொள்பவை. நீங்கள் உருவாக்க வில்லையென்றால் அவை இங்கே இருக்க முடியாது.
அடிப்படையாகவே அன்பு என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செல்வது.
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் ஒரு எளிய ஆன்மீக செயலையாவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் கடைப்பிடித்தால், ஒவ்வொரு நாளும் அவன் நன்றாக வாழ்வான் மற்றும் இறுதியில் நன்றாக சாவான்.
பக்தி என்பது நான் என்னும் தன்மை முற்றிலும் இல்லாத நிலை.
முழுமையான நன்றியுணர்வில் ஒரு கணம் இருந்தால் கூட, அது, உங்கள் முழு வாழ்வையே மாற்றும்.
அடிப்படையாகவே அன்பு என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செல்வது.
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் ஒரு எளிய ஆன்மீக செயலையாவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் கடைப்பிடித்தால், ஒவ்வொரு நாளும் அவன் நன்றாக வாழ்வான் மற்றும் இறுதியில் நன்றாக சாவான்.
பக்தி என்பது நான் என்னும் தன்மை முற்றிலும் இல்லாத நிலை.
முழுமையான நன்றியுணர்வில் ஒரு கணம் இருந்தால் கூட, அது, உங்கள் முழு வாழ்வையே மாற்றும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு என்னும் செயல்முறை எப்போதும் விடுதலைக்கான செயல்முறையாக இருக்க வேண்டும், சிக்கிக் கொள்வதற்கான செயல்முறையாக இருக்கக்கூடாது.
ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.
அர்ப்பணை உணர்வு இல்லாமல் ஒரு செயல் செய்யும் மனிதர், தன் வாழ்க்கையில் எந்த ஒரு மதிப்பான செயலையும் ஒருபோதும் செய்ததில்லை.
உங்களைத் திட்டுபவரைத் திரும்பத் திட்டுவதற்கு உங்களுக்கு எந்த விழிப்புணர்வும் தேவையில்லை. ஆனால் அந்த நேரத்திலும் அமைதி காப்பதற்கு உங்களுக்கு அளவுகடந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
ஒரே தெய்வீகம் அனைவரிடமும் குடி கொண்டிருக்கையில் எப்படி ஒருவரை நேசிப்பதும் இன்னொருவரை வெறுப்பதுமாக இருக்க முடியும்?
ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.
அர்ப்பணை உணர்வு இல்லாமல் ஒரு செயல் செய்யும் மனிதர், தன் வாழ்க்கையில் எந்த ஒரு மதிப்பான செயலையும் ஒருபோதும் செய்ததில்லை.
உங்களைத் திட்டுபவரைத் திரும்பத் திட்டுவதற்கு உங்களுக்கு எந்த விழிப்புணர்வும் தேவையில்லை. ஆனால் அந்த நேரத்திலும் அமைதி காப்பதற்கு உங்களுக்கு அளவுகடந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
ஒரே தெய்வீகம் அனைவரிடமும் குடி கொண்டிருக்கையில் எப்படி ஒருவரை நேசிப்பதும் இன்னொருவரை வெறுப்பதுமாக இருக்க முடியும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தான் மற்றவர்களால் நிர்வகிக்கப்படுவதை யாருமே விரும்புவதில்லை. ஆனால் ஒவ்வொருவருமே தன்னை மற்றவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏக்கப்படுகிறார்கள்.
விழிப்புணர்வுதான் உயிரோட்டமானது. எந்த அளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ அந்த அளவு உயிரோட்டமாகவும் இருக்கிறீர்கள்.
நாம் இங்கு ஒரு படைப்பாக மட்டும் இருப்பதா அல்லது படைப்பவனாகவே இருப்பதா என்னும் வாய்ப்பு நம்மிடத்தில்தான் இருக்கிறது.
உங்கள் புரிதலை மேம்படுத்தி வாழ்க்கையின் பெரிய பரிமாணத்தை உணர நீங்கள் இந்த மஹா சிவராத்திரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எனது ஆசிகள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
'இப்போது' என்பது மட்டுமே உண்மையில் இருக்கிறது. இந்த கணத்தை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால், ஆதி அந்தமற்றததைக்கூட நீங்கள் கையாளத் தெரிந்து கொள்வீர்கள்.
விழிப்புணர்வுதான் உயிரோட்டமானது. எந்த அளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ அந்த அளவு உயிரோட்டமாகவும் இருக்கிறீர்கள்.
நாம் இங்கு ஒரு படைப்பாக மட்டும் இருப்பதா அல்லது படைப்பவனாகவே இருப்பதா என்னும் வாய்ப்பு நம்மிடத்தில்தான் இருக்கிறது.
உங்கள் புரிதலை மேம்படுத்தி வாழ்க்கையின் பெரிய பரிமாணத்தை உணர நீங்கள் இந்த மஹா சிவராத்திரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எனது ஆசிகள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
'இப்போது' என்பது மட்டுமே உண்மையில் இருக்கிறது. இந்த கணத்தை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால், ஆதி அந்தமற்றததைக்கூட நீங்கள் கையாளத் தெரிந்து கொள்வீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏதோ ஒன்று நடந்தேயாக வேண்டும் என்று நீங்கள் உறுதியாக விரும்பும்பட்சத்தில், நம்பமுடியாத விஷயங்களைக் கூட சாதிக்க முடியும்.
எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாதபோது, உங்கள் வசமுள்ள ஒவ்வொன்றிலுமே முழு ஈடுபாட்டுடன் இருங்கள். பின்பு உங்கள் வாழ்க்கையே உங்களுக்குத் தேவையானதை சரியாகத் தேர்ந்தெடுக்கும், அது எப்போதும் தவறு செய்யாது.
ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், மகிழ்ச்சியைப் பற்றி வெறுமனே பேசுபவராக மட்டுமே இருந்தால், அது எந்தவிதத்திலும் பலன் தராது.
வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.
ஒரு பெண்ணுக்கு விடுதலை கிடைக்காது. ஒரு ஆணுக்கும் கூட விடுதலை கிடைக்காது. ஆண், பெண் என்ற இரண்டையும் தாண்டி இருக்கும் போதுதான் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.
நன்றி:வெப்துனியா
எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாதபோது, உங்கள் வசமுள்ள ஒவ்வொன்றிலுமே முழு ஈடுபாட்டுடன் இருங்கள். பின்பு உங்கள் வாழ்க்கையே உங்களுக்குத் தேவையானதை சரியாகத் தேர்ந்தெடுக்கும், அது எப்போதும் தவறு செய்யாது.
ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், மகிழ்ச்சியைப் பற்றி வெறுமனே பேசுபவராக மட்டுமே இருந்தால், அது எந்தவிதத்திலும் பலன் தராது.
வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.
ஒரு பெண்ணுக்கு விடுதலை கிடைக்காது. ஒரு ஆணுக்கும் கூட விடுதலை கிடைக்காது. ஆண், பெண் என்ற இரண்டையும் தாண்டி இருக்கும் போதுதான் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.
நன்றி:வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|