புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
31 Posts - 55%
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
17 Posts - 3%
prajai
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
9 Posts - 1%
Jenila
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%
jairam
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 11:39 am






என் பெயர் இறைவன் PRABU-KADAVUL

அந்தக் கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவரே வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம்

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

http://priyamudan-prabu.blogspot.sg/2012/06/blog-post.html

பிரியமுடன் பிரபு......




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jun 01, 2012 11:42 am

பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 01, 2012 12:05 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

ஆமோதித்தல்

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 12:18 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

சூப்பருங்க



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:19 pm

மனிதன் பாவம் செய்யும்போது கடவுள் உள்ளுணர்வு, பிற மனிதர்களின் மூலம் எச்சரிக்கை செய்வார் மற்றபடி குறுக்கே நின்று தடுப்பதில்லை ஆனால் செயலுக்கு பதில் விளைவை சரியாக அவனது ஆத்துமாவுக்கும் பின் சந்ததியினருக்கும் கொடுப்பார் யாரும் தப்பிக்க முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 01, 2012 1:26 pm

ரொம்ப அருமை கவிதை.......... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:32 pm

கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:37 pm

நீங்கள் குற்றவாளிகள் என தீர்க்கபடாதபடி பிறரையும் குற்றவாளிகள் என தீர்க்காதிருங்கள்-----இறைதூதர் இயேசு !

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 1:50 pm


கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

ஒன்னும் புரியல



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:02 pm

அருமையான வித்தியாசமான கற்பனை.

நடக்கும் அநியாயங்களைப் பார்த்து இறைவனே அஞ்சி
ஓடும் நிலைதான் இன்று என்று சொன்னது நன்று.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக