புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
68 Posts - 53%
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
1 Post - 1%
Guna.D
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
1 Post - 1%
Shivanya
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
15 Posts - 3%
prajai
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
9 Posts - 2%
jairam
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:03 pm

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…







திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 21, 2012 12:06 pm

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - அருமையான கேள்வி! தொடருங்கள்...!



விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 12:11 pm

அவரவர் தனது இலக்கை தேடித்தான் சென்றுக்கொண்டிருக்கின்றனர். இலக்கு பற்றிய தங்கள் சிந்தனை அருமை. முன்ஜென்மத்தில் செய்த பாவம் இப்போது தொடரும் என்றால்.. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜனத்தொகை இப்போது இல்லையே.. அப்போது புதிய ஆத்மாக்கள் தோன்றியுள்ளதே அவை எங்கிருந்து வந்தது????

நல்ல விசயத்தை அலசுகிறீர்கள்.. பாராட்டுகள் நண்பரே!

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:17 pm

முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 1:07 pm

எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.

திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?

விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?

என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.

முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.

மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.





விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 21, 2012 1:21 pm

சார்லஸ் mc wrote:என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
இவையெல்லாம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகள் சார்லஸ் , இவற்றை பற்றி நாம் விமர்சிக்க ஆரம்பித்தால் முடிவே இல்லாமல் போயி கொண்டுருக்கும், ஒருவேளை எதிர்கருத்து சொல்வது போல பதிவு இருந்துவிட்டால் பேசாமல் என்னைபோல அமைதியாக இருந்துவிடுவது நல்லது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 1:23 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
இவையெல்லாம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகள் சார்லஸ் , இவற்றை பற்றி நாம் விமர்சிக்க ஆரம்பித்தால் முடிவே இல்லாமல் போயி கொண்டுருக்கும், ஒருவேளை எதிர்கருத்து சொல்வது போல பதிவு இருந்துவிட்டால் பேசாமல் என்னைபோல அமைதியாக இருந்துவிடுவது நல்லது


நன்றி நன்றி நன்றி மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம் ஆமோதித்தல் அய்யோ, நான் இல்லை



விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 1:30 pm

சார்லஸ் mc wrote:
நன்றி நன்றி நன்றி மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம் ஆமோதித்தல் அய்யோ, நான் இல்லை
ஏடாகூடமா கருத்த சொல்லி முழி பிதுங்க நிக்க்கனும்னு இன்னிக்கி சார்லஸ்க்கு விதி ஒன்னும் புரியல

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 1:58 pm

சார்லஸ் mc wrote:
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.

முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.

மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.


ஏதோ ஒன்று இல்லாமல் மற்றொன்று உருவாகது.
எங்கிருந்து வந்தோம் என்பது முற்பிறவி. எங்கு செல்லப் போகிறோம் என்பது மறுபிறவி.






திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 3:22 pm

ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக