புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!
Page 1 of 1 •
"ஓவிய நூல்' என்ற சித்திரக் கலையை விளக்கும் நூல் பழங்காலத்தில் இருந்தது. "ஓவியச் செந்நூலுரை நூல் கிடக்கை' என்று மணிமேகலை கூறுகிறது. பெருங்கதை மற்றும் சீவகசிந்தாமணியில், அக்கால அரண்மனைகளில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டதை அறியலாம். திருப்பரங்குன்றம் கோவில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் இருந்ததைப் பரிபாடல் கூறுகிறது.
நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.
இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.
தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.
திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.
கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.
குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.
சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.
வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.
"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.
சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.
யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில் இருந்தது.
எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.
"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர்.
(நன்றி - தினமணி)
நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.
இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.
தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.
திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.
கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.
குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.
சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.
வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.
"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.
சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.
யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில் இருந்தது.
எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.
"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர்.
(நன்றி - தினமணி)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சாமி
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அட அட அட
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அரிய தகவலை அறிய கிடைத்தமைக்கு நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
தமிழில் இல்லாத நூல்களே இல்லை போல!!!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அரிதான தகவல் தந்தமைக்கு நன்றி சாமி...
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஈகரையில் தோன்றும் இது போன்ற அரிதான தகவல்களை 50 நகல்கள் அச்சிட்டு தமிழிறிந்த நண்பர்களிடம் கொடுத்து வருகிறேன்.
மேலும் நல்ல கிடைப்பதற்கறிய தகவல்களை தந்துதவுங்கள்.
நன்றி நண்பரே.
மேலும் நல்ல கிடைப்பதற்கறிய தகவல்களை தந்துதவுங்கள்.
நன்றி நண்பரே.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
பகிர்வுக்கு நன்றி தோழரே
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|