புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
39 Posts - 49%
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
3 Posts - 4%
jairam
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
2 Posts - 3%
சிவா
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
14 Posts - 4%
prajai
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
9 Posts - 3%
jairam
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 09, 2012 11:49 am

தந்தைப் பெரியார் தாடிக் கிழவர்
தமிழினம் போற்றும் தன்மானத் தலைவர்
பெரியார் என்றால் பெரியார் அல்லர்
பிறகு அவர்தான் யாரோ என்பீர்
இதோஇதோ சொல்கிறேன் இதயம் திறக்கிறேன்

இருண்ட வானின் இதயம் கிழித்து
வெளிச்சம் பாய்ச்சிய வீரிய சூரியன்
வறண்ட தமிழன் மூளைத் துளைத்து
புதுமைச் செடியாய்ப் பூத்த ரோஜா

கல்லை உடைத்துச் செய்த சிற்பம்
கடவுளாய் எப்படி ஆகும் என்றாய்
பல்லை உடைத்துக் கேளடா தமிழா
பகுத்தறிவுப் புதையல் நீதான் என்றாய்

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா

வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்


எங்கள்  இறைவன் PERIYAR%20-%20ANNA



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 09, 2012 12:04 pm

தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கள்  இறைவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 10, 2012 3:12 pm

கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

balakarthik wrote:தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி

நன்றி பா.கா. அவர்களே...
எப்போதும் ஒரு கடவுள் இருந்தால் எனக்கு நல்லது...அது நட்பாகவும் இருக்கலாம்...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

ஜாஹீதாபானு wrote:கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க

நன்றி ஜாஹீதாபானு அவர்களே...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 9:08 pm

கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:11 pm

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 11, 2012 1:35 pm

எழுத்தறிவித்தால் மட்டும் தான் இறைவனா!
பகுத்தறிவித்தவனும் இறைவன் தான்!

வாழ்த்துக்கள் ராரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

யினியவன் wrote:கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.

நன்றி அண்ணா...கண்ட கண்ட "......" கடவுளாவதற்கும் நமக்கும் துளியும் சம்பந்தம் இல்லை அண்ணா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றி அய்யா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக