புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
306 Posts - 42%
heezulia
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_m10தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 05, 2012 7:11 am

தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Large_1352066623

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மூடி, சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகள், தீபாவளி உற்பத்திக்காக சத்தமின்றி இயங்கி வருகின்றன.ஈரோடு மாவட்டம் தோல் மற்றும் ஜவுளி உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது.பள்ளிபாளையம், ஓட்டமெத்தை, வைராபாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில், சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் உள்ளன.ஈரோட்டில் இயங்கிய, சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலையில் இருந்து ஒரு வினாடிக்கு, 125 கன அடி சாய கழிவுநீர், காவிரி மற்றும் காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது.

விவசாய நிலங்கள் விஷமாக மாறுவதாக எழுந்த புகாரால், ஈரோடு மாவட்டத்தில் இயங்கிய, 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். பல சாயப்பட்டறைகள், இடித்து தள்ளப்பட்டன.தீபாவளிக்காக, "கவனிப்பை' பெறும் அதிகாரிகளால், நசியனூர், கனிராவுத்தர்குளம், நரிப்பள்ளம், தண்ணீர்பந்தல்பாளையம், சொட்டையம்பாளையம் பகுதிகளில், மீண்டும் சாயப்பட்டறைகள் முழு அளவில் இயங்கி வருகின்றன.இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட சலவை பட்டறைகள், சாயப்பட்டறைகளாக மாறி உள்ளன.வரும், 13ல் தீபாவளி வருவதால், ஜவுளி வகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில், இரவு, பகலாக சாயமேற்றும் பணிகள் ஜரூராக நடக்கின்றன.தடையை மீறி செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து, வெளியேறும் சாயக்கழிவு நீர், கனிராவுத்தர் குளம் துவங்கி, சுண்ணாம்புக்கார ஓடை, பி.பி. அக்ரஹாரம், காளிங்கராயன் வாய்க்கால் வழியாக, காவிரி ஆற்றில் கலக்கிறது.

காவிரி ஆற்றில் இருந்து, பம்பிங் ஸ்டேஷன் மூலம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தீபாவளிக்காக சத்தமின்றி இயங்கும், சாயப்பட்டறைகளால், காவிரியாறும், சாயக்கழிவு நீராக மாறுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிவனேசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் நூல்கள், துணிகள் அனைத்தையும் பதப்படுத்த, 1,570க்கும் மேற்பட்ட பிளிச்சிங், சாயம், பிரிண்டிங், காலண்டரிங் நிறுவனங்கள் இயங்கின. பதப்படுத்தும் பணிஇதன் மூலம் துணிகளுக்கு வண்ணம் ஏற்றி, பதப்படுத்தும் பணி, குறைந்தது, ஏழு முதல், 10 நாளில் முடிக்கப்படும்.தற்போது, சாயகழிவு நீர் பிரச்னை, சாயப்பட்டறைகள் இடிப்பால், 91 சாயப்பட்டறைகள் மட்டுமே, சுத்திகரிப்பு கலன் அமைத்து செயல்படுகின்றன.இதனால், இதர நிறுவனங்கள் காடா துணி தயாரித்து, அதில் வண்ணம் ஏற்ற, கோல்கட்டா, சூரத், ஐதராபாத் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்புகின்றன. இங்கிருந்து அனுப்பப்படும் துணிகள், திரும்பவும் ஈரோடு வர, ஒரு மாதகாலம் ஆகிறது.இதனால் ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய் அளவிற்கு இருந்த துணி ஏற்றுமதி, தற்போது, 300 கோடி ரூபாயாக குறைந்துஉள்ளது.

தீபாவளி சீசனில் ஜவுளிகளுக்கு தேவை அதிகம் உள்ளது. மின் வெட்டையும் பொருட்படுத்தாமல், சிறு, குறு நிறுவனங்கள் பண்டிகையை யொட்டி, தயாரிக்கப்பட்ட துணிகளை, வண்ணம் ஏற்ற, வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றன.தீபாவளிக்கு இன்னும், ஒரு வாரமே உள்ள நிலையில், பண்டிகைக்குள் துணிகள் வந்து சேர சாத்தியமில்லை. இந்த துணிகள் அடுத்து வரும் பண்டிகைக்கு தான் விற்பனை செய்ய முடியும். இதனால், 500 கோடி ரூபாய் வரை உற்பத்தியாளர்களுக்கு இழப்பு நேரிடும். இதனால், பல இடங்களில் சாயமேற்றும் பணிகளை இங்கேயே முடித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்



தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 05, 2012 2:47 pm

கொஞ்ச நாள் நஞ்சு கலக்காத காவிரியும் காவிரி மற்றும் காளிங்கராயன் கால்வாயும் மீண்டும் அசுத்தம் அடைகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக