புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
68 Posts - 53%
heezulia
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
15 Posts - 3%
prajai
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
4 Posts - 1%
jairam
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_m10பருத்தி  ஆடையாகக் காய்க்கிறது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!


   
   
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sun Jan 06, 2013 9:50 pm

பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!

எம். செந்தில் குமார்


டி.கல்லுப்பட்டி. மழை காணாத மானாவாரி நிலங்கள் நிறைந்த பகுதி. இப்பகுதி நிலங்கள் தண்ணீர் தேங்காத, மண் வளம் மிக்க நெக் கரிசல் மண் கொண்டவை. பொதுவாக மானாவாரி நிலங்களில் பருத்தியுடன் ஊடுபயிராக துவரை, பாசிப்பயறு, உளுந்து, காய்கறிகள் பயிரிடுவார்கள். காலப்போக்கில் பருத்தி செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத விவசாயிகள் மக்காச் சோளத்திற்கு மாறிவிட்டார்கள்.


இந்நிலையில் வேளாண் விஞ்ஞானியான பாமயன் முயற்சியால் டி.கல்லுப்பட்டி பகுதியில் இயற்கை விவசாயம் சிறிது சிறிதாக உயிர் பெறத் துவங்கியது. இந்தப் பகுதியின் முக்கியப் பயிரான பருத்தியை பயிரிடச் செய்வது, அதை நேரடியாக சந்தையில் விற்காமல் மதிப்புக் கூட்டி விவசாயிகளுக்குப் போதிய லாபத்தைப் பெற்றுத் தருவது என்ற இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.


பருத்தியை எந்த விதத்தில் மதிப்புக் கூட்டலாம் என யோசித்தபோது, இத்தாலியை சேர்ந்த நெசவாளர் ஆலெக்சாண்ட்ரா என்பவர், பருத்தியை சட்டையாக மாற்றும் ஐடியாவை கொடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சோதனை முயற்சியாக இரண்டு விவசாயிகள் மூலம் ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத்தாமல், பருத்தியை விளைவித்து இயற்கை சட்டைகளை உருவாக்கினோம்" என்கிறார், துகில் (TUGIL) அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான பாமயன். துகில்? Textile from United Group Initiative for Landed groom என்பதன் சுருக்கம். துகில் இயற்கை சட்டைகள், பருத்தி நூல் கைத்தறி மூலம் துணியாக நெய்யப்பட்டு, இயற்கை சாயங்களால் வண்ணம் பெறுகின்றன. ‘துகில்’ சட்டைகளில் பித்தான்கள் கூட பிளாஸ்டிக் இல்லாமல், தேங்காய் சிரட்டையினால் (கொட்டாங்கச்சியால்) ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


பருத்தியை விளைவிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை. விளைந்த பருத்தியை கொட்டை நீக்கி, நூலுக்குத் தகுந்த பஞ்சாக மாற்ற இராஜபாளையம் அனுப்பப்படுகிறது. பஞ்சு, காந்தி கிராமத்தில் நூலாக மாற்றப்படுகிறது. இந்த நூல் இராமச்சந்திரபுரம் பகுதியில் கைத்தறியால் நெய்யப்படுகிறது. அதன்பின் கடுக்காய், அவரி, மஞ்சிஷ்டம், வேம்பாடம் பட்டை, வெல்லம் போன்ற 20 வகை இயற்கைப் பொருட்களால் இயற்கை சாயம் ஏற்றப்படும் துணிகள் சட்டையாக தைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.


நெசவுத் தொழில் அழிந்து வரும் சூழலில் இயற்கை சட்டைகள் தயாரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை அவர்களுக்கு தர முடிகிறது" என்கிறார் பாமயன். தற்போது 20 விவசாயிகளின் மூலம் 40 ஏக்கரில் மானாவாரி பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. சந்தை விலையை விட 15% அதிகமாக விலை கொடுத்து விவசாயிகளிடம் பருத்தியை வாங்குவதோடு, நிலத்திற்கான இயற்கை கரைசல்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை இலவசமாக தருகின்றனர். நெசவாளர்களுக்கு 2 மடங்கு கூலி கிடைக்கிறது.


முன்னெல்லாம் ரசாயன உரம் போட்டாதான் விளையும்னு நினைச்சோம். இப்ப அதெல்லாம் உபயோகிக்கிறது இல்லை. திரும்ப பருத்தி போட ஆரம்பிச்சிட்டோம். பருத்தி மூலம் கிடைக்கிற லாபத்தோட உளுந்து, பாசிப்பயறு, தட்டான் பயறு, காய்கறியெல்லாம்கூட ஊடுபயிராய் போடுறோம்" என்கிறார், விவசாயி லெட்சுமி.


துகில் சட்டைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், சட்டை போட்டிருப்பது போலவே தோணாது. வேர்வையை மிக விரைவில் உறிஞ்சுவதால் வெயில் காலத்திற்கு ஏற்றது. இதுபோன்ற முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்" என்கிறார், நன்னலம் இயற்கை அங்காடியின் உரிமையாளர் ஸ்ரீவத்சன்.


தற்போது ஒரு துகில் சட்டையின் விலை 600 ரூபாய். இயற்கை சாயம் இல்லாத வெள்ளைச் சட்டைகள் 500 ரூபாய் விலைக்கு கிடைக்கின்றன. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இயற்கைத் துணி ஏற்றது என்பதால், அவர்களுக்கான ஆடைகள் நெய்வதில் இறங்கியுள்ளோம். பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடிந்தால், விலை இன்னும் குறையலாம். எங்களுடைய நோக்கம், மானாவாரி விவசாயிகளைக் காப்பதே தவிர, பணம் சம்பாதிப்பது அல்ல.


10 மானாவாரி விவசாயிகள் ஒன்று சேர்ந்து இதுபோல் முயற்சிகள் எடுத்தால், அவர்களுக்கு எங்களுடைய ஆலோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் கற்றுத்தர தயாராய் உள்ளோம். ஆடம்பரப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்கள், விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றும் சிறு உதவியாக துகில் சட்டைகளை வாங்க முன்வர வேண்டும். இது உங்கள் உடல்நலத்தை மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வையும் முன்னேற்றும்" என்கிறார் பாமயன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக