புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
306 Posts - 42%
heezulia
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
6 Posts - 1%
prajai
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
4 Posts - 1%
manikavi
வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_m10வானம்  ஏன்  நீல  நிறம்........ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் ஏன் நீல நிறம்........


   
   

Page 1 of 2 1, 2  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 9:28 am

வானத்தில் காணும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல்தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது. விண்வெளியில் எடுத்த புகைப்படங்களை பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கறுப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது மட்டும் நீலமாக தெரிவது ஏன்......இதற்கு பூமியின் காற்று மண்டலம் தான் காரணம்.



சூரிய ஒளி அனைத்து வர்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தோகை விரித்து ஏழு வர்ணங்களை காட்டுகிறது. ஆனால் அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே....... இருப்பினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் ஒளியின் அலைநீளம் மற்றும் மீடிறன் (frequency ) மாறுபடுவதாகும். இவற்றுள் நீல நிறம் அதிக மீடிறனுடயது. சிவப்பு நிறம் மிக குறைந்த மீடிறனுடயது.



ஒளி காற்று மண்டலத்தில் இடையூறு இன்றி பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த்துளிகள் , பனிமூட்டம் போன்றன ஒளியை சிதறடிக்கின்றன. இவ்வாறு நிகழும் போது மிகவும் அதிக மீடிறனுடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்பட்டுகிறது.


இதனால்தான் நாம் வானத்தை பார்க்கும் போது அது நீல நிறமாகக் காட்சியளிக்கிறது....... புன்னகை



நன்றி : வீரகேசரி......



வானம்  ஏன்  நீல  நிறம்........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 9:42 am

நல்ல பகிர்வு அகன்யா

ஆனா எங்க வாத்தியாரு எம்ஜியார் பாடி இருக்காரு - அதத் தான் நம்புவோம்:

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ





Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 12:08 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு அகன்யா

ஆனா எங்க வாத்தியாரு எம்ஜியார் பாடி இருக்காரு - அதத் தான் நம்புவோம்:

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ ஆறுதல் உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....இது எவ்வாறு எனில்.....
நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........ நக்கல் நாயகம்



வானம்  ஏன்  நீல  நிறம்........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 12:11 pm

நாங்கள் நீல வானத்தை பார்ப்பதில்லை ஒன்லி முழு நீல படங்கள் மட்டுமே நான் லென்த்தசொன்னேன் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வானம்  ஏன்  நீல  நிறம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 12:11 pm

காற்றுமண்டலதிற்கு மேலே சென்று விண்வெளியை பார்த்தால் என்ன நிறமாக தெரியும் அகன்யா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 12:11 pm

Ahanya wrote: சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ ஆறுதல் உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....
அதாவது நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........ நக்கல் நாயகம்
வில்லங்கம்மான விளக்கமா இருக்கே - பாலா கவனிக்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 12:17 pm

யினியவன் wrote:
Ahanya wrote: சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ ஆறுதல் உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....
அதாவது நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........ நக்கல் நாயகம்
வில்லங்கம்மான விளக்கமா இருக்கே - பாலா கவனிக்க

கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வானம்  ஏன்  நீல  நிறம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 12:20 pm

balakarthik wrote:கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க
தெரிஞ்சா நானே போயிருப்பேனே




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 12:22 pm

யினியவன் wrote:
balakarthik wrote:கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க
தெரிஞ்சா நானே போயிருப்பேனே

அனாவசியமா என் ரூட்டுல குறுக்க வராதிங்க தல அகன்யாவ கேட்டா வேற ரூட்டு காட்டுவாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வானம்  ஏன்  நீல  நிறம்........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 12:24 pm

Ahanya wrote:தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்
அதுக்கப்புறம் அத அழகான பொண்ணு என்று நம்மளால சொல்ல முடியாது , சரிதானே அகன்யா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக