புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
4 Posts - 3%
M. Priya
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
1 Post - 1%
Kavithas
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
1 Post - 1%
சிவா
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
1 Post - 1%
bala_t
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
1 Post - 1%
prajai
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
297 Posts - 42%
heezulia
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
27 Posts - 4%
sugumaran
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
6 Posts - 1%
prajai
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
5 Posts - 1%
Kavithas
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
4 Posts - 1%
manikavi
"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_m10"கவிதை அலை வரிசை "  நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன்.  நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Feb 13, 2013 9:38 pm

"கவிதை அலை வரிசை "

நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன்.

நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .

விழிகள் பதிப்பகம் ,8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு ,திருவள்ளுவர் நகர்
,திருவான்மியூர் விரிவு ,சென்னை .41.விலை ரூபாய் 120.

தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன் அவர்கள் எழுதிய கட்டுரைகள்
"கவிதை அலை வரிசை " என்ற பெயரில் நூலாகி உள்ளது .இந்நூல் படித்து
முடித்தால் கவிதைகள் பற்றிய எண்ணம் அலை அலையாய் எழுவது திண்ணம் வளர்ந்த
கவிஞர்கள், வளரும் கவிஞர்கள், வளர வேண்டிய கவிஞர்கள் என்ற பாகுபாடு இன்றி
மூன்று வகை கவிஞர்களின் ஆற்றலை படைப்புத்திறனை படைப்புகளின் மேற்கோளுடன்
கட்டுரை வடித்து உள்ளார் .ஒரு கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்பதற்கு
இலக்கணம் கூறும் நூல் .எடுப்பு , தொடுப்பு , முடிப்பு அத்தனையும் சிறப்பு
..பாராட்டுக்கள்
.
18 கவிஞர்களின் கவிதைகள் முழுவதும் படித்து மலரில் தேன் எடுபதுப் போல
எடுத்து தொகுத்து விமர்சனம் செய்து நூலாக்கி உள்ளார் .குடத்து விளக்காக
இருந்த படைப்புகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார் .18
கவிஞர்களில் நானும் ஒருவன் என்பதில் அளவில்லா மகிழ்ச்சி .இலக்கியச்
சீரிதழ்களின் செல்லப் பிள்ளை ! இரா .இரவி ! என்று கட்டுரை இடம்
பெற்றுள்ளது .

"கவிதை உலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்து வரும் பண்பாளர் கவிஞர்
குலோத்துங்கன் கவிதைகளில் உள்ள சிறப்பை எடுத்து இயம்பி கவிதைகளை மேற்கோள்
காட்டியது சிறப்பு .அருமையிலும் அருமை. கவிஞர் குலோத்துங்கன்
அவர்களுக்க்கு பெருமையிலும் பெருமை ."


"கவியரசர் பாரதியார் ,பாவேந்தர் பாரதி தாசன் ,ஆகியோர் அடிச்சுவட்டில்
கவிஞர் குலோத்துங்கன்தமிழை அணையா ஒளி ! என்றும் இன்பத்தின் ஊற்று !
என்றும் வாழ்வுக் கடலில் தோணி ! என்றும் துன்பம் துடைக்கும் மருந்து
!என்றும் பலவாறு போற்றிப் பாடுகின்றார் ."

எண்ணின் இனிப்பது தமிழ் !
"வாழ்வு கசப்பதுண்டாடோ தமிழ்
மாது தருஞ்சுவை உண்டு களித்தபின் ?

முன்னாள் அமைச்சர் கவிவேந்தர் வேழவேந்தன் அவர்கள் பல்வேறு இதழ்களில்
தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .அவர்களைப் பற்றிய கட்டுரைக்கு தலைப்பு
" அயராது எழுதி வரும் ஆற்றல்சார் கவிஞர்வேழவேந்தன் " கட்டுரையின் தலைப்பு
மட்டுமல்ல நூலின் தலைப்பாக இருந்தாலும் , பட்டிமன்றத்தின் விவாத தலைப்பாக
இருந்தாலும் பொருத்தமாக சூட்டுவதில் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர்
இரா மோகன் அவர்களுக்கு இணை யாரும் இல்லை .அவருக்கு மட்டுமே வாய்த்த கை
வந்த கலை .

இன்றைய இளைய தலைமுறையினர் படித்து உணரவேண்டிய தன்னம்பிக்கை விதைக்கும்
கவிதையை மேற்கோள் காட்டி உள்ளார் .
கவிஞர்வேழவேந்தன் கவிதை !
சுறுசுறுப்பைக் கூட்டுங்கள் வெற்றி கிட்டும் !
சோம்பலினைக் கழியுங்கள் நலங்கள் கிட்டும் !
திறமையினைக் பெருக்குங்கள் பெருமை கிட்டும் !
செயல் முறையை வகுத்திடுங்கள் செழுமை கிட்டும் !
(கவிதைச் சோலை ப.எண் 56 )

வாழ்வியல் கணக்கு சொல்லித் தரும் கவிதையை மேற்கோள் காட்டியதோடு நின்று
விடாமல் .நூலின் பெயர் .பக்க எண் என புள்ளி விபரத்துடன் பதிவு செய்வது
நூல் ஆசிரியரின் தனிச்சிறப்பு .

சாகித்ய அகதமி விருது பெற்ற கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி உள்ள
கட்டுரையில் சில துளிகள் .

" பாவேந்தர் பாரதிதாசனால் அடையாளம் காட்டப் பெற்ற கவிஞர் சிற்பி' நான்
மரபின் பிள்ளை " புதுமையின் தோழன் என் பின்புலம் - தமிழ் இலக்கியம் ."
என்பது அவரது ஒப்பு்தல் வாக்கு மூலம் .நேரே நில் ! நிமிர்ந்து பார்
!நெஞ்சில் பட்ட்தை வளமாய்ச் சொல் இதுதான் எழுத்தின் மங்கல சூத்திரம் .(
சிற்பியின் கவிதை வானம் பக்க எண் 296 ) என்பது அவரது கவிதைக் கொள்கை .

அழித்து எழுத முடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா !

( ஒரு கிராமத்து நதி ப .எண் 28 )

முன்னை இட்ட தீ /அடிமை வாழ்விலே !
பின்னை இட்ட தீ / தேயிலைத் தோட்டத்திலே !
இன்னும் இட்ட தீ / இன வெறுப்பிலே !
அன்னை லங்கையின் / ஆத்மா வேகுதே !
புத்தம் கரணம் கச்சாமி !
தர்மம் மரணம் கச்சாமி !
சங்கம் வரணும் கச்சாமி !
( சிற்பியின் கவிதை வானம் ப .எண் 54 )

இந்த நூலில் 18 கவிஞர்களின் படைப்பாற்றலை அறிந்து , ஆராந்து இலக்கிய
விருந்து வைத்துள்ளார் .18 கவிஞர்களின் அனைத்து நூல்களையும் படிக்க
வாய்ப்பு அனைவருக்கும் இருக்காது .இந்த நூல் படித்தால் போதும் அவர்களின்
அனைத்து நூல்களையும் படித்த திருப்தி கிடைக்கும் .
இலக்கியப் பலா விருந்தாக உள்ளது .இந்நூல் படித்து உலா வந்தால் நிலா
ரசித்த இன்பம் பிறக்கிறது .

நூல் விமர்சனத்தில் அனைத்தையும் எழுதி விட முடியாது .பதச் சோறாக சில
மட்டும் உங்கள் பார்வைக்கு .

மரபுக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி
ஏர்வாடி எஸ் .ராதாகிருஷ்ணன் .இவர் பற்றிய கட்டுரை இவர் பற்றி சிலம்பொலி
சு .செல்லப்பன் ,காவியக் கவிஞர் வாலி ஆகியோர் எழுதிய கவிதைகளுடன் தொடங்கி
உள்ளார் முத்திரைக் கவிதைகளுடன் தொடுப்பு .

மேற்கோள் காட்டி உள்ள ஏர்வாடி எஸ் .ராதாகிருஷ்ணன் கவிதை .
இந்துவுக்குத் தீபாவளி
கிறித்தவருக்குத் கிறிஸ்மஸ்
இஸ்லாமியருக்கு ரம்ஜான்
ஏழைக்கு ?

ஏழைக்கு ? என்ற கேள்வியின் மூலம் சிந்தனை அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகிறார் .

நல்ல பல மேற்கோள் காட்டி படைப்பாளியின் திறமையின் உச்சத்தை படம் பிடித்து
காட்டி உள்ளார் .

கவிமுகிலின் படைப்பாளுமை ! எடுத்துக்காட்டும் கவிதை .
ஆலயத்தை உருவாக்கும் நேரத்தை !
ஆலைகள் உருவாக்க உழைத்திடு !
-----------------------------------------------------------
சுதந்திர இந்தியாவில் எங்குமே மன்னர்கள்
மக்களைத்தான் காணவில்லை !
வெறுங்கிணறு என்பது மூடத்தனம் !
வரும் மழை சேமிப்பே மூலதனம் !
----------------------------------------------------------
கவிஞர் கவிமுகில் கவிஞர் தாராபாரதியின் சீடர் என்பதால் அவர் வரிகளின்
பாதிப்பு உள்ளது .

வெறுங்கை என்பது மூடத்தனம் !
விரல்கள் பத்தும் மூலதனம் !
கவிஞர் தாராபாரதி !

கவிஞர் பழனி பாரதி நம் காலத்தின் பிரதிநிதி !

காலமே என் இளமையைச்
சீட்டாடித் தோற்காதே !
செல்வழி ஒரு போராளியின்
கடைசி துப்பாக்கி ரவையாக !

மனிதர்களைப் படிக்கும் கவிஞர் நா .முத்துக்குமார் கவிதை .

பெண்டாட்டி தாலியை / அடகு வைச்சு
புஸ்தகம் போட்டேன் விசிடிங் கார்டு மாதிரி
ஓசியில் தர வேண்டியிருக்கு !

இப்படி படிக்க படிக்க பரவசம் தரும் அற்புதக் கவிதைகளை எடுத்து தொகுத்து
வகுத்து வழங்கி உள்ளார் .நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன்
அவர்கள் பாராட்டுக்கள் .இவ்வளவு நூல்களை படிக்க இவருக்கு நேரம் எப்படி
வாய்க்கிறது .எப்போது படிப்பார் .எப்போது எழுதுவார் வியப்பாக உள்ளது
.தமிழ்த்தேனீ என்ற படத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் முனைவர் இரா
மோகன் அவர்கள் .நூலின் மிகத் தரமாக பதிப்பித்த விழிகள் பதிப்பகதாருக்கு
பாராட்டுக்கள்




--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



























































































View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக