புதிய பதிவுகள்
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
43 Posts - 47%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
36 Posts - 39%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
3 Posts - 3%
Jenila
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
1 Post - 1%
M. Priya
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
1 Post - 1%
jairam
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
7 Posts - 5%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
6 Posts - 4%
Jenila
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
4 Posts - 3%
Rutu
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
1 Post - 1%
jairam
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:17

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:24

போ நீ போ
போ நீ போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ….
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ…
நிஜம் தேடும் அன்பே போ….
உயிரோட விளையாட
விதி செய்த அன்பே போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ….
—-
உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே…
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே….
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா…

—–
போடி போ
போடி போ
என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ…
என் கனவு களைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ…
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே  போ…
உயிரோட விளையாட விதி செய்தால் அன்பே போ…

——

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ…

***********************************************************************
படம்: 3 (2012)
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: அருனித், மோஹித்



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:28

பாடல்: 3


நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைக்கின்றதா!
சிறந்தவன் நீ தான் என்று
உன்னைக் கூட்டி செல்ல துடிக்கின்றதா!

இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் திண்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி
அதை வேண்டினோம் மீண்டும் தா?

—-
உன் நினைவின் தாவாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மே வானத்தில்
எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா?

இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல்
கேட்ட பின்பும் உறக்கமா?

—-
வா நண்பன் வா நண்பா
தோள்களில் சாயவா!
வாழ்ந்திடும் நாளெல்லாம்
நான் உன்னை தாங்கவா!

********************************************************
படம்: நண்பன் (2012)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: ணா. முத்துக்குமார்
பாடியவர்கள்: ராம கிருஷ்ண மூர்த்தி
*********************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:30

பாடல்:4

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைகின்றதே

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே

சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளிபார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே

தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே
தவித்திடும் போது ஆறுதலாய் உன்மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைகின்றதே

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே

*********************************************************************************
ஆல்பம்: கனவெல்லாம் (2007)
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன்
பாடல் வரி: திலீப் வர்மன்
***********************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:44

பாடல்: 5


மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்


நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா


மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்


கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு



மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

************************************************************
படம் : ராமன் தேடிய சீதை (2008)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கல்யாணி
பாடல் வரி:
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Jun 2013 - 18:47

தொடருங்கள் மது - எனக்கு ரீமிக்சிங்குக்கு நல்லாவே உதவும்.




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:47

நக்கலா?



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Jun 2013 - 18:49

அச்சச்சோ என்னோட பழைய திரிகளை பாருங்கள் - நிறைய ரீமிக்ஸ் இருக்கும் புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:50

ஒ ஒ சாரி அண்ணா - எனக்கு தெரியாது
ம்ம்ம் கண்டிப்பாக 2 டைரி வச்சுருக்கேன் தமிழ் song lyrics மட்டும் எழுதி



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 17 Jun 2013 - 18:53

பாடல்:6

நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எண்டும் இனி தேவை
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா

**********************************************************
படம்: 3 (2012)
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் ,ஸ்வேதா மோகன்
**************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக