புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 89%
Manimegala
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
100 Posts - 38%
mohamed nizamudeen
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_m10விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 27, 2013 11:44 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
ஒரு காலத்தில் உணவகங்கள் இல்லை. பல்வேறு அலுவல் முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு உணவிடவே விருந்து உபசரிப்பு எல்லாம் இருந்ததாகக் கூறுவர்.

திருவள்ளுவர் ‘விருந்து’ என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார்.

ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால்.

“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே” என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது.

கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் விருந்து உபசரிக்காததை எண்ணி மட்டும் வேதனைப் பட்டதாக “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் மறந்த என்னை” என்று பின்னாளில் கோவலனிடம் கூறுகிறாள்.

விருந்து உபசரிப்பது இல்லறக் கட்மைகளில் தலையாயது.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர் நோக்கி இருந்த தமிழினம் இப்போது விருந்து உபசரித்தலில் எப்படி உள்ளது???!!!

விருந்து உபசரிப்பு இக்காலங்களில் அருகிப் போனதற்கு என்ன காரணம்?



[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 28, 2013 5:23 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:ஊர் அடங்கியவுடன் விருந்து படைத்த தேனியே.

விருந்து அருகிப் போனதற்கு காரணம் குறுகிய மனப்பான்மை ,சுய நலம் என்றே கொள்ளவேண்டும். ஒருவரால் காரியம் ஆகவேண்டுமெனில் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விருந்து படைப்பது ஒரு வகை.  

விருந்து உபசரிப்பு -எனது மனைவி --எனக்கு பெருமை. நன்றி

ரமணியன்
ஊர் அடங்கிய பின் தான் நேரம் கிடைக்கிறது ரமணியன் சார்.
இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்

உங்கள் (அறிவு)பசிக்கு என்னால் தீனி போட முடியுமா?
என்னால் முடிந்தது முதல் பிள்ளையார் சுழி.( பின்னூட்டம்) பாருங்க ,எவ்வளவு பங்கேற்புகள்.உபசரிப்புகள்.

ரமணியன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 28, 2013 5:38 pm

krishnaamma wrote:
சிவா wrote:விருந்தோம்பல் அன்று எவ்வாறு இருந்தது என்பதை நீங்களே இலக்கிய ஆதாரங்களுடன் கூறிவிட்டீர்கள் அக்கா!

இன்றைய வாழ்வில் விருந்தோம்பல் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்!

திருமணம் போன்ற நிகழ்வுகள் அல்லது திருவிழாக்கள் - இந்த நேரங்களில் தான் இப்பொழுதெல்லாம் விருந்துகள் இடம்பெறுகிறது! அதுவும் நகரங்களில் விருந்து என்ற பெயரில் எதையோ சமைத்து அல்லது கடையில் ஆர்டர் செய்து ஒரு இடத்தில் வைத்து விரும்புபவர்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடபும் இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சாப்பிடுவதையே நான் வெறுக்கிறேன்! இங்கு சாப்பிடுவதற்குப் பதில் உணவகங்களில் சென்று சாப்பிட்டுவிடலாம் எனத் தோன்றும்!

கூட்டுக் குடும்பங்கள் இல்லாத நிலை விருந்தோம்பல் குறைந்ததற்கான முக்கிய காரணம் எனக் கொள்ளலாம்.

இன்னும் நிறைய எழுதுகிறேன்! ............!!!!

ரொம்ப சரி சிவாபுன்னகை புஃபே சிஸ்டத்தில் சாப்பிடும் போது ஹோட்டல் போலவே தோன்றும், உபசரிக்க கூட யாரும் இருக்க மாட்டா,
பந்தி விசாரணை என்பதே குறைந்து விட்டது சோகம்

நாமிருக்கும் இடத்திற்கு சாப்பாடு வந்தால்தான் அது விருந்து. சாப்பாடு இருக்கும் இடத்திற்கு நாமே சென்று எடுத்துச் சாப்பிட்டால் அது விருந்தாகாது. நாகரீக நாகம் விருந்தோம்பலையும் விட்டுவைக்கவில்லை. பஃபே என்கிற பெயரில் நம் பாரம்பரியம் பலவீனப்படுத்தப்படுகிறது.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 9:49 am

சதாசிவம் wrote:மிகப் பெரிய பட்டிமன்றமாக நடத்த வேண்டிய தலைப்பு இது.

விருந்து அருகுவதற்கான காரணங்கள் சில

1. தனிக் குடும்பம், உறவுகளின் வருகைக் குறைவு
2. பெண்களிடம் குறைந்து (அழிந்து) வரும் சமையல் / பரிமாறும் திறமை
3. விருந்தின் அவசியத்தை , விருந்தென்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்தாமை
4. பொருளாதார இயலாமையை காரணம் காட்டுவது
5. வேலைப்பளு, நேரமின்மை , ஓய்வின்மை
6. விருந்தோம்பலால்  நமக்கு என்ன பலன் என்று ஆராயும் சுயநலச் சிந்தனை
[You must be registered and logged in to see this link.]

ஆமாம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 02, 2015 2:05 am

நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 7:12 am

shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 02, 2015 7:17 am

//நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா? சோகம் சோகம் சோகம் சோகம்
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 7:22 am

shobana sahas wrote://நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா? சோகம் சோகம் சோகம் சோகம்
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
[You must be registered and logged in to see this link.]
எல்லாம் விதி.

தீபாவளிக்கு  ஒருவாரம் இருக்கும்போது என் தாயார் இறந்துவிட்டார் . எனவே அவர் நினைவாக நான் கடந்த 42 ஆண்டுகளாக நான் தீபாவளியைக்  கொண்டாடுவது இல்லை



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2015 1:53 pm

கற்றறிந்த கலை /கடமை /படிப்பு /இன்பம் / விருந்தோம்பல் --சரியான கலவை --அவியல் போன்று .
வெகு சிலருக்கே அமையும் . நல்ல சேவை உள்ளம் உங்களுக்கு .நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 3:29 pm

Namasivayam Mu wrote:
shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஐயா, அப்படி கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை மிக நல்லா அமையும் என்று சொல்வார்கள் புன்னகை ....மனைவி குழந்தைகள் எல்லோரும் அருமையானவர்களாக அமைவார்கள் என்றும் சொல்வார்கள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 4:26 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:
shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]
என் தாயார் உயிருடன்  இருக்கும்போது  நான் சிறுவனாக  இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும்  உறவினர்
கூட்டம்தான். காரணம்  மதுரை  பெர்ய ஆஸ்பத்திரிக்கு  அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள்  மருத்துவம்  செய்வதற்கு  வந்தால்  பத்துநாட்கள்  அல்லது  ஒருமாதம்  எங்கள் வீட்டிலேயே  தங்கி விடுவார்கள் . என்  அம்மா  எல்லோருக்கும்  சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு  வீட்டுக்கு உறவுகள் யாரும்  வருவது இல்லை. பிறகு சமையல்  பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து  முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு  வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம்  செய்துகொண்டு  உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு  செல்லவேண்டும்  என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது  என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா  பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை  20 ஆண்டுகள் உயிருடன்  இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல்  தொடங்கியது. என் தாயார் காலத்தில்  நான் கற்றுக்கொண்ட பாடம்  எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை  ஒரு கட்டுக்குள்  வைத்திருக்க   பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஐயா, அப்படி கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை மிக நல்லா அமையும் என்று சொல்வார்கள் புன்னகை ....மனைவி குழந்தைகள் எல்லோரும் அருமையானவர்களாக அமைவார்கள் என்றும் சொல்வார்கள் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

எல்லாம்  நலமே  வாழ்க வளமுடன்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக