புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Guna.D
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
prajai
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_m10குறி சொல்வது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி சொல்வது எப்படி?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:22 am

First topic message reminder :

குறி சொல்வது எப்படி? - Page 2 0tad
பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று.

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

- புலிப்பாணி சித்தர்.

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

- புலிப்பாணி சித்தர்.


ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து "அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு" என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

குறிப்பு:
இந்த மையைத்தான் சாமகோடாங்கி (குடுகுடுபை காரன்)நெற்றியில் திலகமாய் பூசிக்கொண்டு சொல்வான், நாம் இதை முயற்சி செய்ய வேண்டாம். இது போன்ற குறி சொல்லும் அமைப்பு ஜாதகத்திலோ/குடும்பத் தொழிலாகவோ இருந்தால் மட்டுமே இது வாய்க்கும். சுடலை மை/தைலம் என்பது முதல் சாமத்தில் மயானத்திர்க்குப்போய் மண்டையோட்டிலிருந்து தயார் செய்யும் மை. இவற்றைப்பற்றி அதர்வணவேதம் நிறைய சொல்கிறது. இந்த செயல்களை குருவில்லாமல் ஒருவர் செய்ய முற்பட்டால் அவருக்கு கெடுபலன் ஏற்படும்.

நன்றி சித்தர்கள் இராச்சியம்


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 01, 2013 1:21 pm

யினியவன் wrote:மதுமிதாவா? இல்ல மண்டுமிதாவா? புன்னகை
யென்?



குறி சொல்வது எப்படி? - Page 2 Mகுறி சொல்வது எப்படி? - Page 2 Aகுறி சொல்வது எப்படி? - Page 2 Dகுறி சொல்வது எப்படி? - Page 2 Hகுறி சொல்வது எப்படி? - Page 2 U



குறி சொல்வது எப்படி? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 1:22 pm

கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 1:57 pm

யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 2:05 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை
மதுவுக்கு பார்த்த நேரம் கிளிக்கு சரி இல்லியாம் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 2:09 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை
மதுவுக்கு பார்த்த நேரம் கிளிக்கு சரி இல்லியாம் புன்னகை

பாஸ் அந்த கிளி மாதுவுக்கு கூறி சொன்ன கையுடன் பட்சடிக்கு பலி ஆகிடுச்சாம் சோகம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 01, 2013 2:18 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை
மதுவுக்கு பார்த்த நேரம் கிளிக்கு சரி இல்லியாம் புன்னகை

பாஸ் அந்த கிளி மதுவுக்கு குறி சொன்ன கையுடன் பட்சடிக்கு பலி ஆகிடுச்சாம் சோகம்




குறி சொல்வது எப்படி? - Page 2 Mகுறி சொல்வது எப்படி? - Page 2 Aகுறி சொல்வது எப்படி? - Page 2 Dகுறி சொல்வது எப்படி? - Page 2 Hகுறி சொல்வது எப்படி? - Page 2 U



குறி சொல்வது எப்படி? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 3:51 pm

"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 3:55 pm

பார்த்திபன் wrote:"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா ன்னு
நம்மள பத்தி பாடுற அளவுக்கா
நாம இருக்கோம் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 3:57 pm

பார்த்திபன் wrote:"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 

குறை எழுத சொன்னால் நிச்சயம் ஒரு கட்டுரை பத்தாது பாஸ் புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 4:37 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா ன்னு
நம்மள பத்தி பாடுற அளவுக்கா
நாம இருக்கோம் புன்னகை

நீங்க எப்படியோ, நானெல்லாம் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கேன்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக