புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
லண்டன் : செல்போன் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டுமெனில் அதை 50 சதவீதம் சார்ஜ் செய்தால் போதும். இது பற்றி, லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் எரிக் லிமெர் கூறியதாவது:
செல்போன் பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜரில் போட்டு வைத்திருந்தாலோ, நூறு சதவீதம் சார்ஜ் செய்தாலோ அது கொஞ்சம், கொஞ்சமாக பேட்டரியை பாதிக்கும். பேட்டரி நீண்ட காலம் நிலைத்திருக்க அதை ஒவ்வொரு முறையும் 50% சார்ஜ் செய்தாலே போதும். அதே போல் மாதத்திற்கு ஒரு முறையாவது பேட்டரி சார்ஜ் முழுவதும் இறங்கச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும் என்றார்.
-- தினகரன்
செல்போன் பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜரில் போட்டு வைத்திருந்தாலோ, நூறு சதவீதம் சார்ஜ் செய்தாலோ அது கொஞ்சம், கொஞ்சமாக பேட்டரியை பாதிக்கும். பேட்டரி நீண்ட காலம் நிலைத்திருக்க அதை ஒவ்வொரு முறையும் 50% சார்ஜ் செய்தாலே போதும். அதே போல் மாதத்திற்கு ஒரு முறையாவது பேட்டரி சார்ஜ் முழுவதும் இறங்கச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும் என்றார்.
-- தினகரன்
100% சார்ஜ் செய்தாலே நான்கு முதல் ஆறு மணி நேரம் தான் பயன்படுத்த முடிகிறது, இந்த லட்சணத்தில் 50% மட்டும் சார்ஜ் செய்து கொண்டு வெளியே சென்றால் என்னாவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதைவிட பேட்டரியை கழட்டிவைத்துவிட்டு எப்பவும் AC Adaptar-ல் இணைத்து பயன்படுத்தினால் பேட்டரி உங்கள் ஆயுள் முழுவதும் நன்றாக இருக்கும்.
செல் ஃபோன் என்பதே கையில் எடுத்து போவதற்கும் அவசரத்திற்கு பேசுவதற்கும் தானே , வந்துட்டாய்ங்க கருத்து கந்தசாமி .....
செல்ஃபோன் பேட்டரி மட்டுமில்ல அனைத்து வகையான பேட்டரிகளையும் நன்றாக நீண்ட காலம் உழைக்க வைக்க எளிய முறை.
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
Charge -> Discharge->Charge -> Discharge->Charge -> Discharge இந்த முறைப்படி உபயோகபடுத்தினால் அனைத்து வகையான மின்கலங்களும் நன்றாக உழைக்கும்.
முக்கியமாக :- தினமும் வீட்டிற்கு போனதும் சட்டையை கழட்டி மாட்டியவுடன் கைபேசியை சார்ஜரில் இணைத்து விட்டு மறுநாள் காலையில் வெளியே போகும்போது எடுக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
செல் ஃபோன் என்பதே கையில் எடுத்து போவதற்கும் அவசரத்திற்கு பேசுவதற்கும் தானே , வந்துட்டாய்ங்க கருத்து கந்தசாமி .....
செல்ஃபோன் பேட்டரி மட்டுமில்ல அனைத்து வகையான பேட்டரிகளையும் நன்றாக நீண்ட காலம் உழைக்க வைக்க எளிய முறை.
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
Charge -> Discharge->Charge -> Discharge->Charge -> Discharge இந்த முறைப்படி உபயோகபடுத்தினால் அனைத்து வகையான மின்கலங்களும் நன்றாக உழைக்கும்.
முக்கியமாக :- தினமும் வீட்டிற்கு போனதும் சட்டையை கழட்டி மாட்டியவுடன் கைபேசியை சார்ஜரில் இணைத்து விட்டு மறுநாள் காலையில் வெளியே போகும்போது எடுக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
- GuestGuest
அதுவும் ஆண்ட்ரோய்டு ஃபோன் களுக்கு சொல்லவே வேண்டாம் ...
Raja wrote:
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
இதை தான் நானும் கடைபிடிக்கிறேன் பாஸ்
நான் 2% வந்ததற்க்கு அப்புறம் தான் சார்ஜ் செய்வேன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கேலக்ஸி வகை போன்கள் அதிக அகன்ற திரையுடன் வருகிறது.
போன் ஆன் பண்ணினாலே 50% இறங்கிவிடுமே..
போன் ஆன் பண்ணினாலே 50% இறங்கிவிடுமே..
இது போல பண்ணிலாலே , பேட்டரிகள் நீண்ட நாட்கள் தரமாக இருக்கும் ,ராஜு சரவணன் wrote:Raja wrote:
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
இதை தான் நானும் கடைபிடிக்கிறேன் பாஸ்
நான் 2% வந்ததற்க்கு அப்புறம் தான் சார்ஜ் செய்வேன்
- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
ஐந்து மாதங்களுக்கு முன் பூர்விகா மொபைல் கடையில் SAMSUNG மொபைல் வாங்க போன எனக்கு அங்கிருந்த salesman பல மாடல்களை எடுத்துக்காட்டினார்.இறுதியாக MICROMAX A87 model எடுத்துக்காட்டி அதன் சிறப்புகளை விளக்க, SAMSUNG வின் பாதிவிலையிலேயே இத்த்தனை feature உடன் கிடைப்பதை அறிந்து மகிழ்ந்து (Rs.6500/-) க்கு வாங்கி வந்தேன்.
முதல் ஒரு மாதம் வரை எல்லாம் நல்லாதான் போய்கொண்டிருந்தது. ஆனால் பேட்டரி சார்ஜ் மட்டும் அடிக்கடி செய்யவேண்டுயதாக இருந்தது. ஆண்ட் ராய்டு மொபைல்களில் நாலு மணி நேரத்திற்கு மேல் சார்ஜ் நிற்பதில்லை என்று எல்லோருமே சொன்னதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஆனால் மூன்று மாதங்கள் கழித்து சார்ஜ் சுத்தமாக நிற்கவே இல்லை. பூர்விகாவில் கேட்டதற்கு பேட்டரிக்கு வாரண்டி கிடையாது என்றும் நீங்கள் இதை எங்கள் சர்வீஸ் செண்டரில் போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள் (வாங்கும் போது அவர்கள் காட்டும் பணிவு எல்லாம் நல்ல நடிப்பு என்பதை இந்த மாதிரி பிரச்சனை என்று எடுத்துகொண்டு போகும் போது தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளலாம்- super customer service!). அடுத்து அவர்கள் சொன்ன சர்வீஸ் செண்டர் (நுங்கம்பாக்கத்தில் உள்ளது) போனால் ஒரு பெரிய கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அங்கே ஏதோ டாக்டர் கிளீனிக்கில் காத்துக்கொண்டிருப்பது போல் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க, என்னக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண் 70!. அடப்பாவிங்களா, பேட்டரி வாங்க கூட கியூவில் நிற்கவேண்டுமா? என்ன செய்வது விதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருந்ததில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பின் என் முறை வந்தபோது அவர்கள் சொன்ன பதில் இப்போ ஸ்டாக் இல்லை. இன்னும் ஒரு வாரம் கழித்து வாங்க.
நானும் எல்லா மொபைல் கடையிலும் கேட்டுவிட்டேன். யாரிடமும் ஸ்டாக்கும் இல்லை. எல்லா கடைக்காரர்களும் சொல்லி வைத்தார்போல் சொல்லும் ஒரே பதில் ஒரு வாரம் கழிச்சு வாங்க. அடுத்த வாரம் சென்றால் இன்று போய் அடுத்த வாரம் வருக!
எந்த ஒரு சைனா மேக்கின் பேட்டரியும் இதற்கு மேட்ஸ் ஆகவில்லை. கூகுளில் பேட்டரி மட்டும் தனியாக எங்கே கிடைக்கும் என்று search செய்து பார்த்தும் பலன் இல்லை. மொத்தத்தில் ஆசையாசையாக வாங்கிய செல் பேட்டரி இல்லாததால் உயிர் இல்லாமல் கிடக்கிறது!
நீதி: எப்போதும் Branded items மட்டுமே வாங்க வேண்டும்.
முதல் ஒரு மாதம் வரை எல்லாம் நல்லாதான் போய்கொண்டிருந்தது. ஆனால் பேட்டரி சார்ஜ் மட்டும் அடிக்கடி செய்யவேண்டுயதாக இருந்தது. ஆண்ட் ராய்டு மொபைல்களில் நாலு மணி நேரத்திற்கு மேல் சார்ஜ் நிற்பதில்லை என்று எல்லோருமே சொன்னதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஆனால் மூன்று மாதங்கள் கழித்து சார்ஜ் சுத்தமாக நிற்கவே இல்லை. பூர்விகாவில் கேட்டதற்கு பேட்டரிக்கு வாரண்டி கிடையாது என்றும் நீங்கள் இதை எங்கள் சர்வீஸ் செண்டரில் போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள் (வாங்கும் போது அவர்கள் காட்டும் பணிவு எல்லாம் நல்ல நடிப்பு என்பதை இந்த மாதிரி பிரச்சனை என்று எடுத்துகொண்டு போகும் போது தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளலாம்- super customer service!). அடுத்து அவர்கள் சொன்ன சர்வீஸ் செண்டர் (நுங்கம்பாக்கத்தில் உள்ளது) போனால் ஒரு பெரிய கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அங்கே ஏதோ டாக்டர் கிளீனிக்கில் காத்துக்கொண்டிருப்பது போல் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க, என்னக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண் 70!. அடப்பாவிங்களா, பேட்டரி வாங்க கூட கியூவில் நிற்கவேண்டுமா? என்ன செய்வது விதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருந்ததில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பின் என் முறை வந்தபோது அவர்கள் சொன்ன பதில் இப்போ ஸ்டாக் இல்லை. இன்னும் ஒரு வாரம் கழித்து வாங்க.
நானும் எல்லா மொபைல் கடையிலும் கேட்டுவிட்டேன். யாரிடமும் ஸ்டாக்கும் இல்லை. எல்லா கடைக்காரர்களும் சொல்லி வைத்தார்போல் சொல்லும் ஒரே பதில் ஒரு வாரம் கழிச்சு வாங்க. அடுத்த வாரம் சென்றால் இன்று போய் அடுத்த வாரம் வருக!
எந்த ஒரு சைனா மேக்கின் பேட்டரியும் இதற்கு மேட்ஸ் ஆகவில்லை. கூகுளில் பேட்டரி மட்டும் தனியாக எங்கே கிடைக்கும் என்று search செய்து பார்த்தும் பலன் இல்லை. மொத்தத்தில் ஆசையாசையாக வாங்கிய செல் பேட்டரி இல்லாததால் உயிர் இல்லாமல் கிடக்கிறது!
நீதி: எப்போதும் Branded items மட்டுமே வாங்க வேண்டும்.
நண்பர் 2000kr க்கு ஒரு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
- என்னைக்கும் காசுக்கேத்த தோசை தான்.
- பூர்வீக மொபைல் நிறுவனத்தார் No: 1 பிராடுகாரர்கள்.(ரிப்பெருக்கு கொடுத்த என் மொபைலின் ஸ்க்ரீனை (240 x 320res) னை எடுத்து விட்டு (160×240res) ஸ்க்ரீனை வைத்து கொடுத்த பாவிகள்.
இவர்கள் மட்டும் இல்லை பொதுவாக அனைத்து கடைகளும் எந்த அளவிற்க்கு ஏமாற்றி பணம் பார்க்க முடியுமோ அந்த அளவிற்க்கு ஏமாற்ற கூடியவர்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே
எந்த ஒரு எலெக்ட்ரோனிக் பொருள் வாங்கும் முன்பு அனுபவம் உள்ள மற்றவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உங்க micromax போனை பற்றி இங்கு பாருங்கள் எப்படி வசைபாடுகிறார்கள் என்று. இதை நீங்கள் முன்பே பார்திருந்தால் அந்த போனை வாங்கி இருக்கமாட்டீர்கள்.
http://www.gsmarena.com/micromax_a87_ninja_4_0-reviews-5054.php
- என்னைக்கும் காசுக்கேத்த தோசை தான்.
- பூர்வீக மொபைல் நிறுவனத்தார் No: 1 பிராடுகாரர்கள்.(ரிப்பெருக்கு கொடுத்த என் மொபைலின் ஸ்க்ரீனை (240 x 320res) னை எடுத்து விட்டு (160×240res) ஸ்க்ரீனை வைத்து கொடுத்த பாவிகள்.
இவர்கள் மட்டும் இல்லை பொதுவாக அனைத்து கடைகளும் எந்த அளவிற்க்கு ஏமாற்றி பணம் பார்க்க முடியுமோ அந்த அளவிற்க்கு ஏமாற்ற கூடியவர்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே
எந்த ஒரு எலெக்ட்ரோனிக் பொருள் வாங்கும் முன்பு அனுபவம் உள்ள மற்றவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உங்க micromax போனை பற்றி இங்கு பாருங்கள் எப்படி வசைபாடுகிறார்கள் என்று. இதை நீங்கள் முன்பே பார்திருந்தால் அந்த போனை வாங்கி இருக்கமாட்டீர்கள்.
http://www.gsmarena.com/micromax_a87_ninja_4_0-reviews-5054.php
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|