புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
144 Posts - 57%
heezulia
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
9 Posts - 4%
prajai
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
1 Post - 0%
Geethmuru
வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_m10வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jul 14, 2013 10:14 am

திருநெல்வேலி:
நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தியை துவக்குவதற்காக அணுஉலை நேற்று நள்ளிரவு முதல் இரவு இயங்கத் தொடங்கியது. அணு உலை இயங்கினால், பெரும் பாதிப்பு ஏற்படும்என்ற உதயகுமார் கும்பலின்மிரட்டல்கள், கிளப்பி விடப்பட்ட பீதி போன்றவை எல்லாம், வெறும் கூச்சல் என நிரூபணமானது.
-
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்கும் வேளையில், பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன.கடந்த 2012 செப்டம்பரில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்குவதற்குகடந்த 11ம் தேதி அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விஞ்ஞானிகள் அனுமதியளித்தனர். இதையடுத்து வியாழன் இரவு 11:49 மணிக்கு மின் உற்பத்தி துவங்குவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியது.போரான் அமிலம் நிரப்பப்பட்ட அணு உலையில்,செறியூட்டப்பட்ட யுரேனியம் ராடுகள் உள்ளன. இதில் போரான் அமிலத்தின் தன்மையை குறைப்பதற்காக தண்ணீர் ஊற்றப்படுகிறது.
-
தண்ணீரின் அளவு அதிகமாக, அதிகமாக ஒரு லிட்டரில் 17.4 கிராம் அளவுள்ள போரான், படிப்படியாக 7.4 கிராமாக குறையும். அவ்வாறுகுறையும் போது, நியூட்ரான்துகள்கள் செயல்பட துவங்கும். நியூட்ரான் துகள், யுரேனியத்தை பிளக்கதுவங்குகிறது. இந்த நிகழ்விற்கு,"கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு துவங்குகிறது. ஒரு நியூட்ரான், ஒரு யுரேனியத்தை பிளந்தால் அதில் இருந்து, இரண்டு நியூட்ரான் ஏற்படும். இப்படி படிப்படியாக அணுப்பிளவு ஏற்படும்போது வெப்பமும் ஏற்படும். அந்த வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம் டர்பன்களை சுழலச்செய்து மின் உற்பத்தி கிடைக்கிறது."கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு நேற்று 13ம் தேதி இரவு 11:30 மணிக்கு ஏற்பட்டது. இதன் மூலம் அணுஉலைசெயல்பட துவங்கியது.தொடர்ந்து அணுப்பிளவுகள் ஏற்படுவதன் மூலம் ஆயிரத்து 200 மெகா வாட் வெப்பம் ஏற்பட 30 முதல் 45 நாட்கள் ஆகும். அப்போது மின் உற்பத்தி முழுமையாக துவங்கும்.
-
முகாம் :
இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே.சின்கா கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளில் இன்று (நேற்று) முக்கியமான நாள். கூடங்குளத்தில் பல்வேறு
பாதுகாப்பு அம்சங்களை அதன் அறிக்கைகளை தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வன அமைச்சகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தி கழகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிக்கை தந்தபிறகே அணு உலையின் செயலாக்கம் துவங்கியுள்ளது. தற்போது கிரிட்டிகாலிட்டி எனப்படும் அணுப்பிளவு துவங்கியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மின்உற்பத்தி முழுமையாக துவங்கும். மின் உற்பத்தி துவங்குவதற்கு சற்று காலதாமதமாகி உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களாலும் தாமதம் ஏற்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் இதற்காக உழைத்துள்ளனர். இது ஒருமகிழ்ச்சியான நாள்.முதல் அணுஉலையில் மின்சாரம் உற்பத்தியை துவங்கும் இதே காலகட்டத்தில் இதே வளாகத்தில் உள்ள, இரண்டாவது அணு உலையிலும் மாதிரி எரிபொருட்கள் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.முதல் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி ஏற்பட்டதில் இருந்து எட்டு மாதங்களில் இரண்டாவது அணு உலையும் செயல்பட துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
-
எதிர்ப்பாளர்கள் மவுனம்:
இடிந்தகரையில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள், இந்த மின் உற்பத்திக்கான பணிகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக நேற்றும் கூடி விவாதித்தனர். இடிந்தகரையில் இன்று மீண்டும் கூடுகின்றனர். இருப்பினும் அடுத்தக்கட்டபோராட்டம் குறித்து அறிவிப்பு எதுவும் தரவில்லை.
-
தினமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 14, 2013 10:26 am

அப்பாடி சந்தோஷம் ...

(வேற என்னங்க சொல்ல , அடுத்த வேளை உணவு கிடைதால் போதுமென்று வீட்டிருக்குள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் சுருண்டு கொள்ளும் இந்த சுயநல தமிழர்களை (என்னையும் சேர்த்து தான் ) நம்பி போராட்டம் என்று இறங்கினால் , லட்சம் லட்சம் மாய் செத்தார்களே அந்த ஈழத்தமிழன் நிலைமை நமக்கும் வந்து விடும் ...

இது போன்ற ஊடகங்களை வாங்கி படிது கொண்டு இருக்கிறார்களே அவர்களை என்னதை சொல்ல ?

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 10:32 am

ஓகோ அதான் இன்னிக்கு லைட்டில் அபார பிரகாசமா?
சிங்கிள் பேஸ்ல மூணு பேஸ் பிரகாசம் போங்க - வாழ்க அரசியல்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 14, 2013 10:47 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் மத்திய அரசு சொன்ன மாதிரி , இந்த கூடங்குளத்தால் தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு தீர்க்கபடுமா அல்லது இலங்கை & கேரளாவின் மின் தட்டுப்பாடு தீர்க்கபடுமா என்று தினமலர் சொல்லுவார்கள்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 11:21 am

இதை தமிழகத்தில் அமைததில் எனக்கு உடன்பாடு இல்லை. 

அதனால் இதை பற்றி கருத்து சொல்ல ஒண்ணுமில்லை  புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 12:02 pm

மின் உற்பத்தி செய்தல் நல்ல செய்திதான் ஆனால் அணுசக்தி துறை மின் உற்பத்தி மட்டும் செய்வில்லை அணு ஆராய்ச்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .......

வருகாலத்தில் இந்தியா மீது சீனா இலங்கை இருந்து போர் தொடுத்தால் (கற்பன்னை) முதலில் தாக்கபடுவது கூடங்குளம்,கல்பாக்கம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை .....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 14, 2013 4:36 pm

நல்ல செய்தி தான் மக்களின் போராட்டம் வீணாகி விட்டதே




வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Mவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Uவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Tவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Hவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Uவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Mவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Oவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Hவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Aவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Mவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... Eவெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 10:51 pm

manikandan.dp wrote:மின் உற்பத்தி செய்தல் நல்ல செய்திதான் ஆனால் அணுசக்தி துறை மின் உற்பத்தி மட்டும் செய்வில்லை அணு ஆராய்ச்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .......

வருகாலத்தில் இந்தியா மீது சீனா இலங்கை இருந்து போர் தொடுத்தால் (கற்பன்னை) முதலில் தாக்கபடுவது கூடங்குளம்,கல்பாக்கம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை .....
 
இது தான் ஒரு நாள் நடக்க போகிறது. சோகம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 11:50 am

போராடும் மக்களைக் கிள்ளுக் கீரைகளாகக் கருதி அரசாங்கம் தன்னிச்சையாகத் தன் எதேச்சியதிகாரப் போக்கைக் காண்பித்திருக்கிறது. "உண்மையின் உரைகல்" (உண்மையில் உலறல்) என்று கூசாமல் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தின மலம் (தின மலர்) பத்திரிக்கை தன் தமிழர் விரோதப் பிரசங்கங்களை இனி தடையின்றித் தொடரலாம்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக