புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 45 of 58 •
Page 45 of 58 • 1 ... 24 ... 44, 45, 46 ... 51 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180528krishnaamma wrote:
மடகாஸ்கரிலிருந்து வடக்கு கடற்கரையை ஒட்டி, கடலில் 15 தீவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இயற்கை அதிசயத்தை காணலாம். ஆமாம்... இந்த மலையில் நூற்றுக்கணக்கான, 'ஆர்கான் பைப்புகள்' போன்ற செங்குத்தான வடிவங்களை காணலாம். இவை 20 மீட்டர் உயரம் கொண்டவை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180529krishnaamma wrote:
எலித் தொல்லையால் அவதிப்படாத நாடே இல்லை எனலாம். உலக மக்கள் தொகை எவ்வளவோ அவ்வளவு எலிகள் உலகில் உள்ளன. ஒரு நபருக்கு நாலு எலிகள் என்ற கணக்கில் உள்ளன. எலிகளால் நாம் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
எலிகள் இயற்கை சமன்பாட்டிற்கு படைக்கப் பட்டவையே.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்காவில் முதலிடமும் உலகில் 4வது இடம் வகிக்கிறது. அங்கு வாழ் மக்களிடையில் பல கட்டுப்பாடுகள் உண்டு. இரட்டை குழந்தை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் முற்காலத்தில் இரட்டை குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும். இப்போது கூட, இரட்டை குழந்தை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் சில மாடுகளைக் கொன்று படையில் செய்யும். அங்குள்ள மக்கள், மாடுகளை மடகாஸ்கர் மக்கள் உழவு செய்திவதற்கான கருவியாகவும் போக்குவரத்து கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். செல்வத்தின் அறிகுறியுமாகும். ஏழைகளானால் இரட்டை குழந்தைகளில் ஒன்றை மற்றவருக்கு அன்பளிப்பாக வழங்குவர்.
உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு. விமானச்சிப்பந்திகள் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு வழங்கப்படும் உணவும் மிகவும் எளிது. இரண்டு மீட்டாய்கள் மட்டுமே.
மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.
பயணிகளை வேடிக்கை பார்ப்பது
மடகாஸ்கர் மக்கள் எளிய வாழ்க்கை நடத்திய போதிலும் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவு என்ற காரணத்தால், அவர்கள் பயணிகளை வேடிக்கை பார்ப்பதை தமது ஓய்வு நேர பொழுபோக்காகக் கருதுகின்றனர். அந்தி வேளையில் அவர்கள் வீதியின் இரு மருங்கிலும் உட்கார்ந்தவாறு கலந்து பேசும் போது, அங்கு போய் வரும் பயணிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிப்பொலி மக்களிடையில் அவ்வப்போது எழுகின்றது.
நன்றி தமிழ் கிரை.
உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு. விமானச்சிப்பந்திகள் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு வழங்கப்படும் உணவும் மிகவும் எளிது. இரண்டு மீட்டாய்கள் மட்டுமே.
மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.
பயணிகளை வேடிக்கை பார்ப்பது
மடகாஸ்கர் மக்கள் எளிய வாழ்க்கை நடத்திய போதிலும் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவு என்ற காரணத்தால், அவர்கள் பயணிகளை வேடிக்கை பார்ப்பதை தமது ஓய்வு நேர பொழுபோக்காகக் கருதுகின்றனர். அந்தி வேளையில் அவர்கள் வீதியின் இரு மருங்கிலும் உட்கார்ந்தவாறு கலந்து பேசும் போது, அங்கு போய் வரும் பயணிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிப்பொலி மக்களிடையில் அவ்வப்போது எழுகின்றது.
நன்றி தமிழ் கிரை.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு.
இது புரியலையே கார்த்திக் !......
மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு.
இது புரியலையே கார்த்திக் !......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில், வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்குள்ள கரோவ் பகுதியில் உள்ள வைரச் சுரங்கத்தில், சமீபத்தில், 220 கிராம் எடையுள்ள மிகப் பெரிய வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின், இரண்டாவது மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதற்கு முன், 1905ல், தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், 660 கிராம் எடையுள்ள வைரம், கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை தட்டிச் சென்றது. இந்த வைரம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் பெரும்பாலானவை, பிரிட்டன் மகாராணிக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180709கார்த்திக் செயராம் wrote:
மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.
.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா.......நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று மக்களிடையே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இந்நிறுவனங்கள், புதுவித யுக்திகளை புகுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய துடிக்கின்றன.
ஜப்பானை சேர்ந்த கொயோசெரா டெலிகாம் என்ற நிறுவனம், மற்ற நிறுவனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, 'டிக்கோ ரபேர்' என்ற பெயரில், 'ஆண்ட்ராய்டு' வசதியுடைய புதிய மொபைல் போனை தயாரித்துள்ளது.
தண்ணீர் புகாத, 'வாட்டர் ப்ரூப்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனை, சோப்பு போட்டு கழுவலாம்; தண்ணீரில் தூக்கி போட்டாலும், ஸ்பீக்கர், கேமரா என, எதிலுமே தண்ணீர் இறங்காது. இதனால், போன் பழுதாகி விடுமே என்ற கவலையும் இல்லை.
வார மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் இல்லையா ?
- Sponsored content
Page 45 of 58 • 1 ... 24 ... 44, 45, 46 ... 51 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 58
|
|