புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
First topic message reminder :
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நல்லா சொன்னீங்க. ஆமா நம்ம அசுரன் என்ன ஆனார்
யினியவன் wrote:இப்ப இருக்கும் மாணவர்களை ஒண்ணும் பண்ண முடியாது - சாரு நம்மள தான் மிரட்டுவாரு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி தம்பி உங்களை போன்ற ஆபரணங்கள் தான் ஈகரையின் அழகே
ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி தம்பி
ராஜா wrote:நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி அசோகன் அவர்களே
அசோகன் wrote:எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
உங்களின் அன்பை நினைத்து மனம் நெகிழ்கிறேன் தர்மா! என்றும் ஈகரையுடனான நம் அன்பு இதுபோல் தொடர வேண்டும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
தர்மா அண்ணாதர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஆலமரமான ஈகரையில் நானும் ஒரு விழுது என்பதில் பெருமையடைகிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சந்தோஷமாக இருக்கு தர்மா உங்கள் திரியை படிக்க நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. எனக்கு நம்ப தளத்தை ரொம்ப பிடிக்கும். ம...சில சமையங்களில் சில உறுப்பினர்களால் 'கஸா மூஸா' உண்டுதான் என்றாலும், என்றாவது ஒருநாள் நாம் சமையலில் உப்பு உரப்பு தூக்கலாக போடுவதில்லை யா அது போல எண்ணிக்கொண்டு மேலே போய்க் கொண்டு தானே இருக்கிறோம் மேலும் சில சமையம் நம் கையே கண்ணில் பட்டு வீடுகிறது...தாங்க முடியாத வலிதான் அதற்காக நம் கைவிரலை நாமே வெட்டிக்க முடியுமா? அதுபோலவும் நினைத்துக்கொண்டு சிலரை மீண்டும் இணைத்தும் கொள்கிறோமே இது ரொம்ப சூப்பர் இல்லையா? அந்த பண்பு தான் அதாவது " மறப்போம் மன்னிப்போம் " குணம்தான் எனக்கு இங்கு ரொம்ப பிடிக்கும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|