புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- vivekkalaivaniபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011
First topic message reminder :
அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
விவேக்குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கும் சிவா சொல்வது sari என்றே படுகிறது, யாரோ சொன்னார்கள் என்று பிடிக்காத, வாயில் நுழையாதா பேரை வைப்பதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த, நம்மாத்து பெரியவர்கள் பேர் போன்றவைகளை வைக்கலாம். நாம் காலா காலத்துக்கும் வாய் நிறைய கூப்பிடும் பேர் ஆச்சே குழந்தையை கூப்பிடும்போதே சந்தோஷமாக இருக்க வேண்டாமோ, அதை விடுத்து இந்த பேரை ஏன்தான் வைத்தோமோ என்று பெற்றவர்களில் ஒருவர் வருத்தப்பட்டாலும் நல்லது இல்லையே ?சிவா wrote:என் கருத்தும் இதுதான், நம் குழந்தைக்கு நம் விருப்பப்படிதான் பெயர் வைக்க வேண்டுமே தவிர யாரோ கூறியதைக் கேட்டு இந்த எழுத்தில் தான் பெயர் துவங்க வேண்டும் என்று பெயர் தேடி வைப்பது சரியான செயலாகத் தெரியவில்லை!
இங்கு நான் ஒன்று சொல்ல விரும்பிகிறேன், நான் கிருஷ்ணாவை பெற்ற போது, வலி மிகுதியால் 'கிருஷ்ணா' என்று கத்திவிட்டேன், வெளி இல் நின்று இருந்த என் கணவருக்கே கேட்டுவிட்டதாம். டாக்டர் வந்து ஆண் குழந்தை என்று சொன்னதுமே அவன் பேர் 'கிருஷ்ணா' என்று யாருடனுமே ...என்னுடன் கூட கலந்து கொள்ளாமல் முடிவெடுத்துவிட்டார். Birth சர்டிபிகேற்கும் சொல்லிவிட்டார். அப்போல்லாம் பேர் போட்டு தரமாட்டார்கள். வெறுமன ஆண் அல்லது பெண்குழந்தை என்று மட்டுமே இருக்கும். ஆனால் 'இவர்' பேர் சொல்லித்தான் வாங்கினார்.
எங்க பாட்டி ( மாமியார்) என்னடா இப்படி என்று கேட்டதற்கு, "அவ கூட்டதும் வைற்றில் இருந்து வெளியே வந்து என்னம்மா என்று கேட்டானே என் பிள்ளை அதனால் அவன் பேர் அதுதான்" என்று சொல்லிவிட்டார் உறுதியாக என்றாலும் நாங்கள் 3 பேர் வைப்போம் , 11ம நாள் நெல்லில் எழுதுவோம். 'கிருஷ்ணா' வுக்கு வேண்டுதல்கள் இருந்தலால் 5 பேர்கள் வைத்தோம் நிறைய நெல் கொட்டி எழுத்னோம் என்பது தனிக்கதை
எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், மனதுக்கு மகிழ்வத்தரும் பெயர் வையுங்கள் நண்பரே ! யாருடைய 'force' காகவும் வெக்கா தீங்கோ என்பது என் அன்பான வேண்டுகோள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மிக்க நன்றி அய்யாDr.சுந்தரராஜ் தயாளன் wrote:இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி சாதாசிவம்சதாசிவம் wrote:தோழரே,,,,சென்ற மாதம் இதே சதய நட்சரத்தில் எனக்கு மகன் பிறந்தான், அவனுக்கு இளஞ்செழியன் என்று பெயர் சூட்டியுள்ளேன். நான் ஜோதிடம் படித்தவன். பழமையான ஜோதிடம் இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை...உங்களுக்கு இந்த எழுத்தில் பிடித்த பெயர் அமையவில்லையெனில் வேறு எழுத்திலும் வைக்கலாம்..மேலும் விவரங்களுக்கு இப்பதிவை படிக்கவும்....vivekkalaivani wrote:அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன். பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
"http://www.eegarai.net/t3000-topic", "http://www.eegarai.net/t69942-topic"
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கிருஷ்ணாவின் பெயர்க்காரணம் இதுதானா? அருமை!krishnaamma wrote:எனக்கும் சிவா சொல்வது sari என்றே படுகிறது, யாரோ சொன்னார்கள் என்று பிடிக்காத, வாயில் நுழையாதா பேரை வைப்பதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த, நம்மாத்து பெரியவர்கள் பேர் போன்றவைகளை வைக்கலாம். நாம் காலா காலத்துக்கும் வாய் நிறைய கூப்பிடும் பேர் ஆச்சே குழந்தையை கூப்பிடும்போதே சந்தோஷமாக இருக்க வேண்டாமோ, அதை விடுத்து இந்த பேரை ஏன்தான் வைத்தோமோ என்று பெற்றவர்களில் ஒருவர் வருத்தப்பட்டாலும் நல்லது இல்லையே ?சிவா wrote:என் கருத்தும் இதுதான், நம் குழந்தைக்கு நம் விருப்பப்படிதான் பெயர் வைக்க வேண்டுமே தவிர யாரோ கூறியதைக் கேட்டு இந்த எழுத்தில் தான் பெயர் துவங்க வேண்டும் என்று பெயர் தேடி வைப்பது சரியான செயலாகத் தெரியவில்லை!
இங்கு நான் ஒன்று சொல்ல விரும்பிகிறேன், நான் கிருஷ்ணாவை பெற்ற போது, வலி மிகுதியால் 'கிருஷ்ணா' என்று கத்திவிட்டேன், வெளி இல் நின்று இருந்த என் கணவருக்கே கேட்டுவிட்டதாம். டாக்டர் வந்து ஆண் குழந்தை என்று சொன்னதுமே அவன் பேர் 'கிருஷ்ணா' என்று யாருடனுமே ...என்னுடன் கூட கலந்து கொள்ளாமல் முடிவெடுத்துவிட்டார். Birth சர்டிபிகேற்கும் சொல்லிவிட்டார். அப்போல்லாம் பேர் போட்டு தரமாட்டார்கள். வெறுமன ஆண் அல்லது பெண்குழந்தை என்று மட்டுமே இருக்கும். ஆனால் 'இவர்' பேர் சொல்லித்தான் வாங்கினார்.
எங்க பாட்டி ( மாமியார்) என்னடா இப்படி என்று கேட்டதற்கு, "அவ கூட்டதும் வைற்றில் இருந்து வெளியே வந்து என்னம்மா என்று கேட்டானே என் பிள்ளை அதனால் அவன் பேர் அதுதான்" என்று சொல்லிவிட்டார் உறுதியாக என்றாலும் நாங்கள் 3 பேர் வைப்போம் , 11ம நாள் நெல்லில் எழுதுவோம். 'கிருஷ்ணா' வுக்கு வேண்டுதல்கள் இருந்தலால் 5 பேர்கள் வைத்தோம் நிறைய நெல் கொட்டி எழுத்னோம் என்பது தனிக்கதை
எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், மனதுக்கு மகிழ்வத்தரும் பெயர் வையுங்கள் நண்பரே ! யாருடைய 'force' காகவும் வெக்கா தீங்கோ என்பது என் அன்பான வேண்டுகோள்
நீங்கள் கிருஷ்ணா எனக் கத்தியதால் மகனுக்கு கிருஷ்ணா என்றே பெயர் வைத்துவிட்டாரென்றால் அவர் உங்கள் மீது வைத்துள்ள அன்பு தெரிகிறது!
என் குழந்தைக்கு இப்பொழுதே பெயரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் அக்கா! ஆண் குழந்தை என்றால் ராகவன், பெண் குழந்தை என்றால் ஷிவானிஸ்ரீ(பார்வதி என்று அர்த்தம்)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நன்றி சிவாசிவா wrote:கிருஷ்ணாவின் பெயர்க்காரணம் இதுதானா? அருமை!krishnaamma wrote:எனக்கும் சிவா சொல்வது sari என்றே படுகிறது, யாரோ சொன்னார்கள் என்று பிடிக்காத, வாயில் நுழையாதா பேரை வைப்பதை தவிர்த்து, மனதுக்கு பிடித்த, நம்மாத்து பெரியவர்கள் பேர் போன்றவைகளை வைக்கலாம். நாம் காலா காலத்துக்கும் வாய் நிறைய கூப்பிடும் பேர் ஆச்சே குழந்தையை கூப்பிடும்போதே சந்தோஷமாக இருக்க வேண்டாமோ, அதை விடுத்து இந்த பேரை ஏன்தான் வைத்தோமோ என்று பெற்றவர்களில் ஒருவர் வருத்தப்பட்டாலும் நல்லது இல்லையே ?சிவா wrote:என் கருத்தும் இதுதான், நம் குழந்தைக்கு நம் விருப்பப்படிதான் பெயர் வைக்க வேண்டுமே தவிர யாரோ கூறியதைக் கேட்டு இந்த எழுத்தில் தான் பெயர் துவங்க வேண்டும் என்று பெயர் தேடி வைப்பது சரியான செயலாகத் தெரியவில்லை!
இங்கு நான் ஒன்று சொல்ல விரும்பிகிறேன், நான் கிருஷ்ணாவை பெற்ற போது, வலி மிகுதியால் 'கிருஷ்ணா' என்று கத்திவிட்டேன், வெளி இல் நின்று இருந்த என் கணவருக்கே கேட்டுவிட்டதாம். டாக்டர் வந்து ஆண் குழந்தை என்று சொன்னதுமே அவன் பேர் 'கிருஷ்ணா' என்று யாருடனுமே ...என்னுடன் கூட கலந்து கொள்ளாமல் முடிவெடுத்துவிட்டார். Birth சர்டிபிகேற்கும் சொல்லிவிட்டார். அப்போல்லாம் பேர் போட்டு தரமாட்டார்கள். வெறுமன ஆண் அல்லது பெண்குழந்தை என்று மட்டுமே இருக்கும். ஆனால் 'இவர்' பேர் சொல்லித்தான் வாங்கினார்.
எங்க பாட்டி ( மாமியார்) என்னடா இப்படி என்று கேட்டதற்கு, "அவ கூட்டதும் வைற்றில் இருந்து வெளியே வந்து என்னம்மா என்று கேட்டானே என் பிள்ளை அதனால் அவன் பேர் அதுதான்" என்று சொல்லிவிட்டார் உறுதியாக என்றாலும் நாங்கள் 3 பேர் வைப்போம் , 11ம நாள் நெல்லில் எழுதுவோம். 'கிருஷ்ணா' வுக்கு வேண்டுதல்கள் இருந்தலால் 5 பேர்கள் வைத்தோம் நிறைய நெல் கொட்டி எழுத்னோம் என்பது தனிக்கதை
எதுக்கு சொல்ல வந்தேன் என்றால், மனதுக்கு மகிழ்வத்தரும் பெயர் வையுங்கள் நண்பரே ! யாருடைய 'force' காகவும் வெக்கா தீங்கோ என்பது என் அன்பான வேண்டுகோள்
நீங்கள் கிருஷ்ணா எனக் கத்தியதால் மகனுக்கு கிருஷ்ணா என்றே பெயர் வைத்துவிட்டாரென்றால் அவர் உங்கள் மீது வைத்துள்ள அன்பு தெரிகிறது!
என் குழந்தைக்கு இப்பொழுதே பெயரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் அக்கா! ஆண் குழந்தை என்றால் ராகவன், பெண் குழந்தை என்றால் ஷிவானிஸ்ரீ(பார்வதி என்று அர்த்தம்)
எனக்கு இஷ்ட தெய்வம் "கிருஷ்ணா " தான் நீங்கள் தேர்வு செய்துள்ள பேரும் ரொம்ப அருமை அழகாய் கச்சிதமாய் இருக்கு
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை ஷிவானிஸ்ரீ வேண்டுமா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
எனக்கு ஷிவானிஸ்ரீ தான் வேண்டும்!
எனக்கு பெண் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்!
வீட்டிற்கு அழகே பெண் குழந்தை தானே!
எனக்கு பெண் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்!
வீட்டிற்கு அழகே பெண் குழந்தை தானே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி சிவா எனக்கும் பெண் குழந்தை தான் ரொம்ப பிடிக்கும் .ஆசப்பட்டேன்.............ஆனால்................சிவா wrote:எனக்கு ஷிவானிஸ்ரீ தான் வேண்டும்!
எனக்கு பெண் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்!
வீட்டிற்கு அழகே பெண் குழந்தை தானே!
உங்கள் விருப்பம் நிறைவேற நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
அவருக்கு இரண்டும் வேண்டுமாம் ஒரு சிறய இடைவெளியில்krishnaamma wrote:
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை ஷிவானிஸ்ரீ வேண்டுமா?
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
ஆமாம் தல!பாலாஜி wrote:அவருக்கு இரண்டும் வேண்டுமாம் ஒரு சிறய இடைவெளியில்krishnaamma wrote:
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை ஷிவானிஸ்ரீ வேண்டுமா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கவலையை விடுங்க அம்மா .... உங்க பேத்தியால் உங்களுக்கு அந்த குறை இருக்காதுkrishnaamma wrote:ரொம்ப சரி சிவா எனக்கும் பெண் குழந்தை தான் ரொம்ப பிடிக்கும் .ஆசப்பட்டேன்.............ஆனால்................சிவா wrote:எனக்கு ஷிவானிஸ்ரீ தான் வேண்டும்!
எனக்கு பெண் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்!
வீட்டிற்கு அழகே பெண் குழந்தை தானே!
உங்கள் விருப்பம் நிறைவேற நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ததாஸ்த்து !சிவா wrote:ஆமாம் தல!பாலாஜி wrote:அவருக்கு இரண்டும் வேண்டுமாம் ஒரு சிறய இடைவெளியில்krishnaamma wrote:
ஆமாம் உங்களுக்கு ராகவன் வேண்டுமா இல்லை ஷிவானிஸ்ரீ வேண்டுமா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|