புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
16 Posts - 57%
heezulia
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
16 Posts - 2%
prajai
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
9 Posts - 1%
Jenila
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
4 Posts - 1%
jairam
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_m10இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 23, 2013 7:49 am

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டணி (யு.பி.எஃப்.ஏ.) 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (எஸ்.எம்.சி.) ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

கூட்டாட்சி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் (73) பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.

எதிர்பார்த்த வெற்றி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்லா கூறினார். ""இந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்'' என்றார் ரம்புக்வெல்லா.

அபார வெற்றி: இலங்கையின் வடக்குப் பகுதியில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 78.48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வெறும் 18.38 சதவீதம் வாக்குகளே கிடைத்தன.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவான வாக்குகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. முல்லைத் தீவில் 78 சதவீதம் வாக்குகளும், மன்னார் மாவட்டங்களில் 61 சதவீத வாக்குகளும் அக்கட்சிக்குக் கிடைத்தது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைநகரமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 85 சதவீத வாக்குகள் கிடைத்தன.

மொத்தமுள்ள 38 இடங்களில், 36 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இலங்கை சட்டத்தின்படி வெற்றி பெறும் கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, தமிழ் அரசுக் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.

ராஜபட்ச கூட்டணி வெற்றி: இலங்கையின் மத்திய, வடமேற்கு மாகாணங்களில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களைப் பிடித்தது.

வடமேற்கு மாகாணத்துக்கு உள்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 36 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான முடிவு: தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ""தமிழர்களின் அரசியல் தலைமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்று மக்களிடம் கூறினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அதை நிரூபித்துவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு: நாட்டைப் பிரிக்காமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த எம்.பி.யான சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.

வடக்கு மாகாணம் மாவட்டங்கள்

(டி.என்.ஏ.) (யு.பி.எஃப்.ஏ.) (எஸ்.எம்.சி.)

யாழ்ப்பாணம் 14 2 -

கிளிநொச்சி 3 1 -

மன்னார் 3 1 1

வவுனியா 4 2 -

முல்லைத்தீவு 4 1 -
.



நன்றி தினமணி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 11:11 am

இனியாவது எம் மக்கள் நிம்மதியாக இருப்பார்களா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 11:40 am

அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் தரப்பட்டு ஆள விடுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.




செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 23, 2013 11:50 am

something is better than  nothing என்பது பழமொழி பார்ப்போம்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 11:57 am

அதே தான் - காத்திருப்போம் நம்பிக்கையுடன்.




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 23, 2013 1:35 pm

எல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம். இனி எத்தனைக் கிடுக்குப் பிடிகள் போடப் போகிறார்கள் பாருங்கள். ராஜநாகத்தைக் காட்டிலும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவன் ராஜபக்சே. அனைத்தையும் மீறி நாம் சொந்தங்களுக்கு சிறிதளவாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறதா என்று எங்க வேண்டியதாய் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக