புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், சமீபத்தில், மத கலவரம் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்னை பற்றி விவாதிக்க, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, நேற்று டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஞ்ஞான் பவன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:மத கலவரங்கள் உருவாக, தேச விரோத சக்திகளே, காரணமாக இருக்க முடியும். நாட்டின் ஒருமைப்பாட்டில், நம்பிக்கை அற்ற சக்திகளே, இது போன்ற சம்பவங்களின், பின்னணியில் உள்ளன. சமீப காலமாக, நாட்டின் பல பகுதிகளில், மத கலவரங்கள், தலைதூக்கி வருகின்றன. நாளுக்கு நாள், இது போன்ற கலவரங்கள், அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.சமூக நல்லிணக்கத்திற்கு, குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும், இந்த மத கலவரங்களை, மாநில அரசுகள், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய கலவரங்களில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும். இந்த தலையாய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது.ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மற்றும் அசாம் மாநிலத்தில், மதகலவரங்கள், நடைபெற்று உள்ளன. இந்த சம்பவங்கள், அடுத்தடுத்து நடைபெற்று உள்ளன. தவிர, இந்த கலவரங்களில் எல்லாம், எண்ணற்ற அப்பாவி மக்கள், பலியாகியுஉள்ளனர்; ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் தான், முசாபர் நகரில், கலவரம் நடந்துள்ளது.
சமீப காலமாகவே, உத்தர பிரதேச மாநிலத்தில், இது போன்ற கலவரங்கள் நிறைய நடைபெறுகின்றன. இதை தடுத்து நிறுத்த, மாநில அரசு, முன்வர வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தைமுடுக்கி விட்டு, சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்து, இது போன்ற சம்பவங்களை, கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற கலவரங்கள் மூலம், அரசியல் ஆதாயம் அடைய, முற்படக் கூடாது.சமூக வலைதளங்களில், ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மத கலவரங்களை தூண்டி விடும் போக்கு, தென்படத் துவங்கியுள்ளது. அதனால், சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும், நிறைய பேர் கலந்து கொள்ளவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களின் முதல்வர்கள் யாரும் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வராதது, பலரது கவனத்தையும் ஈர்த்தது. பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களில், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகானைத் தவிர, வேறு யாரும் வரவில்லை. அதே நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி,சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், அதன் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர். முலாயம் சிங், லாலு பிரசாத் உட்பட, வேறு பல முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில பிரிவினை குறித்து பேசினார். அப்போது, ""குறுகிய அரசியல் லாபங்களுக்காக, ஆந்திராவைப் பிரிக்க, காங்கிரஸ் முயற்சி செய்கிறது," என்றார். அவரை, தொடர்ந்து பேச விடாமல், இடையூறுகள் செய்யப்பட்டன.
அதனால், வேறு வழியின்றி, தன் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலிருந்து, சந்திரபாபு நாயுடு, வெளிநடப்பு செய்தார். இதனால், சற்று நேரம், அரங்கத்தில், பரபரப்பு காணப்பட்டது.
தினமலர்
ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், சமீபத்தில், மத கலவரம் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்னை பற்றி விவாதிக்க, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, நேற்று டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஞ்ஞான் பவன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:மத கலவரங்கள் உருவாக, தேச விரோத சக்திகளே, காரணமாக இருக்க முடியும். நாட்டின் ஒருமைப்பாட்டில், நம்பிக்கை அற்ற சக்திகளே, இது போன்ற சம்பவங்களின், பின்னணியில் உள்ளன. சமீப காலமாக, நாட்டின் பல பகுதிகளில், மத கலவரங்கள், தலைதூக்கி வருகின்றன. நாளுக்கு நாள், இது போன்ற கலவரங்கள், அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.சமூக நல்லிணக்கத்திற்கு, குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும், இந்த மத கலவரங்களை, மாநில அரசுகள், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய கலவரங்களில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும். இந்த தலையாய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது.ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மற்றும் அசாம் மாநிலத்தில், மதகலவரங்கள், நடைபெற்று உள்ளன. இந்த சம்பவங்கள், அடுத்தடுத்து நடைபெற்று உள்ளன. தவிர, இந்த கலவரங்களில் எல்லாம், எண்ணற்ற அப்பாவி மக்கள், பலியாகியுஉள்ளனர்; ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் தான், முசாபர் நகரில், கலவரம் நடந்துள்ளது.
சமீப காலமாகவே, உத்தர பிரதேச மாநிலத்தில், இது போன்ற கலவரங்கள் நிறைய நடைபெறுகின்றன. இதை தடுத்து நிறுத்த, மாநில அரசு, முன்வர வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தைமுடுக்கி விட்டு, சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்து, இது போன்ற சம்பவங்களை, கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற கலவரங்கள் மூலம், அரசியல் ஆதாயம் அடைய, முற்படக் கூடாது.சமூக வலைதளங்களில், ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மத கலவரங்களை தூண்டி விடும் போக்கு, தென்படத் துவங்கியுள்ளது. அதனால், சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும், நிறைய பேர் கலந்து கொள்ளவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களின் முதல்வர்கள் யாரும் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வராதது, பலரது கவனத்தையும் ஈர்த்தது. பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களில், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகானைத் தவிர, வேறு யாரும் வரவில்லை. அதே நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி,சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், அதன் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர். முலாயம் சிங், லாலு பிரசாத் உட்பட, வேறு பல முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில பிரிவினை குறித்து பேசினார். அப்போது, ""குறுகிய அரசியல் லாபங்களுக்காக, ஆந்திராவைப் பிரிக்க, காங்கிரஸ் முயற்சி செய்கிறது," என்றார். அவரை, தொடர்ந்து பேச விடாமல், இடையூறுகள் செய்யப்பட்டன.
அதனால், வேறு வழியின்றி, தன் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலிருந்து, சந்திரபாபு நாயுடு, வெளிநடப்பு செய்தார். இதனால், சற்று நேரம், அரங்கத்தில், பரபரப்பு காணப்பட்டது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்று இவ்வாறான அவதூறு வழக்குகள் தான் அதிகம்! அம்மையாரின் முழு நேரப் பணியும் இதுவே!!!யினியவன் wrote:ரொம்ப கேள்வி கேட்கும் நீங்கள்தான் காரணம்ன்னு சொல்லி உள்ள போடப் போறாங்கபார்த்திபன் wrote:இன்றுதானே சமூக வலைதளங்கள் இவ்வளவு வளர்ந்த நிலையில் இருக்கின்றன? இதற்கு முற்பட்ட காலத்தில் பரவிய மதக் கலவரங்களுக்கு என்ன காரணம் சொல்வீர்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம பாக்காத வழக்கா பாஸ்?சிவா wrote:இன்று இவ்வாறான அவதூறு வழக்குகள் தான் அதிகம்! அம்மையாரின் முழு நேரப் பணியும் இதுவே!!!
எனக்கு ஒண்ணுன்னா ஜாமீன் தேடி கோயம்பேடு மார்கட் போயிட மாட்டீங்க நீங்க?
இதுக்காக விண்ணுக்க போகமுடியும்யினியவன் wrote:நாம பாக்காத வழக்கா பாஸ்?சிவா wrote:இன்று இவ்வாறான அவதூறு வழக்குகள் தான் அதிகம்! அம்மையாரின் முழு நேரப் பணியும் இதுவே!!!
எனக்கு ஒண்ணுன்னா ஜாமீன் தேடி கோயம்பேடு மார்கட் போயிட மாட்டீங்க நீங்க?
சாப்பிடும் போதும் அடிக்கடி வாயை திறந்து மூடுவார் பாஸ்ராஜா wrote:என்னது!!!!! நம்ம பிரதமர் பேசுவாரா ?!! ஆச்சரியமா இருக்குவிஞ்ஞான் பவன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
விடுங்கப்பா போகும்போது பேசிட்டு போகட்டும்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|