புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி
Page 1 of 1 •
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கை முழுதும் போராடிய பாரதியும் சத்தியமூர்த்தியும் நாடு விடுதலை பெறுவதை காணாமலே காலமாகிவிட்டார்கள். பாரதியார் மறைவுக்கு பின் அவரது தொண்டின் மகத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதில் சத்தியமூர்த்தி முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். அவருடைய சட்டசபை பேச்சுகள் இதற்கு சான்றாகின்றன.
சென்னை சட்டசபையில் 1923 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி ஆற்றிய முதல் சொற்பொழிவிலேயே பாரதியின் பெருமை பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதி என்ற ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அரசு கவிஞராக நியமனம் பெற்றிருப்பார். அவருடைய கவிதைகள் அற்புதமானவை. தேசிய உணர்ச்சியை தூண்டுபவை. திருநெல்வேலி தாலுகா போர்டு அந்த மனிதரின் பாடல்களை பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்க முனைந்தபோது கனம் முதன்மந்திரி அவர்களுக்கு கடும்கோபம் வந்து விட்டது. இந்த பாடல்களின் மூலம் புரட்சி தோன்றிவிடும் என்று முதன்மந்தி ரிக்கு அச்சம் என்றார் சத்தியமூர்த்தி.
பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து போலீசார் பாரதியார் கவிதை நூல்களை தடை செய்து கைப்பற்றிய போது சட்டசபையில் நிகழ்ந்த ஒத்திவைப்பு பிரேரணை விவாதம் ஒன்றில் அவுர் பேசுகையில் காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியின் நாவில் கலைமகள் நாட்டுப்பற்று நடனம். அடிக்கொண்டிருந்தாளண். இந்தியாவை தவிர வேறு எந்த சுதந்திர நாட்டில் பிறந்திருந்தாலும் பாரதி அந்த நாட்டின் அரசாங்க கவியாகியிருந்திருப்பார். ஆனால் அடிமை நாடாகிய இந்தியாவில் பிறந்ததால் அவர் புதுச்சேரியில் நாடு கடத்தப்பட்டவர்போல் வாழ்ந்து மனம் நொந்து மறைய வேண்டி துர்பாக்கியம் ஏற்ப்ட்டது. இந்த மாதிரி தான் அவருக்கு முன்பும் தியாகிகளும் தேச பக்தர்களும் வாழ்ந்து மறைந்தார்கள்.
சுப்பிரமணிய பாரதியாருக்கும் அஏத கதிதான் நேர்ந்தது. சபாநாயகர் அவர்களே நான் ஒரு விஷயத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாரதி பாடல்கள் அடங்கிய எல்லா புத்தகங்களையும் நீங்கள் பறிமுதல் செய்து விடலாம். எழுத்தில் பொறிக்கப்படாத வேதங்கள் கர்ணபரம்பரையாக தென்று தொட்டு தலைமுறை தலைமுறையாக வழங்கி வருவதை போல தமிழ் உள்ள வரையிலும் தமிழன் என்று ஒருவன் உள்ளவரையிலும் பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் மதிப்பிற்குரிய சொத்தாக நிலைத்து நிற்கும் என்று முழங்கினார்.
1933 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது பாரதி தேசபக்தி பாடல்கள் மட்டுமே பாடினார் என்று நினைப்பது தவறு. அவருடைய பாடல்களில் வரலாறு பொருளியல், சமூகவியல் மற்றும் எல்லாத்துறைகளையும் பற்றிய விளக்கங்கள் உள்ளன. அவரது படைப்புகளில் காணப்படும் கருத்து செறிவு வியக்கத்தக்கது. அத்தகயை அவரது பாடல்கள் அவற்றின் பொருளமைதிக்கேற்ப இசையுடன் பாடப்பட வேண்டும். தெளிவாக பொருளுணர்ந்து பாடினால் அவை தேசிய உணர்வை விழி“பபுறசö செய்வதுடன் குழம்பிய உள்ளத்துக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அமையும் என்று சொல்லியிருக்கிறார்.
இன்னொரு சமயம் 1939 ஆம் ஆண்டு பாரதி பிறந்த நாள் விழா ஒன்றில் சத்தியமூர்த்தி உரையாற்றும்போது, தமிழகத்தில் தேசிய விழிப்புணர்வு தோன்றியதற்கு முக்கிய காரணமே பாரதியார் பாட்டுகள் தானம் என்றார். மற்றொரு நிகழ்ச்சியில் காந்தி யுகத்திற்கு நெடுங்காலம் முன்பே வாழ்ந்த பாரதி தொலைநோக்குடன் பாடி வைத்த பாடல்கள் மக்களுக்கு எக்காலத்துக்கும் ஊக்கமூட்டும் ஆற்றல் திறனுடன் உருவெடுத்துள்ளன. விடுதலை போராட்டத்தில் எவருக்கேனும் ஐயங்கள் தோன்றுமாயின் அவர் பாரதியின் பாடல்களை பயின்று தெளிவு பெற வேண்டும். அவ்வாறு பயில்வோருக்கு புதிய தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஊற்றெடுக்கும் என்று பேசினார். தம்முடைய பல பேச்சுக்களில் தம் கருத்துக்கு வலுவூட்டும் பொருட்டு மகாகவியில் பாடல் வரிககள் பலவற்றைமேற்கொள்களாகவும் சத்தியமூர்த்தி எடுத்து காட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தை சார்ந்த திருமயம் என்னும் ஊரில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சுந்தர சாஸ்திரிகளுக்கும் சுப்புலட்சுமி அம்மாளுக்கு மைந்தராய் உதித்தவர் சத்தியமூர்த்தி.
1882 டிசம்பர் 12 ஆம் தேதிபிறந்த பாரதியாருக்கு அப்போது ஐந்து வயதுக்கு சற்றுக் குறைவாகவே இருந்தது.இருவரும் சமகாலத்தவர்களாக தூய்மையான தேசபக்தியுடன் நாட்டு விடுதலை போரில் தத்தம் பங்கை செம்மையாக ஆற்றினார். ஆனால் பாரதியாரின் நேரடித் தொண்டு அவரது அகால மறைவினால் 1921 செப்டம்பர் 11ஆம் தேதியோடு முற்றுப்பெற்று விட்டது. எனவே பல தலைவர்களை பற்றிய பாடியிருக்கும் பாரதி சத்தியமூர்த்தியை பற்றி பாடாததற்கு , சத்தியமூர்த்தியின் அரசியல் பிரவேசம் பாரதியின் மறைவுக்கு மூன்றாண்டுகள் முன்னர் தான் நிகழ்ந்திருப்பது காரணமாயிருக்க கூடும்.
சத்தியமூர்த்தி பாரதியின் மறைவுக்கு பின்னும் 22 ஆண்டுகள் வாழ்ந்து 1943 மார்ச் 28 ஆம் தேதி தமது 56 ஆவது வயதில் காலமானார். சத்தியமூர்த்தி தமது அரசியல் பணி முழுவதிலும் பாரதி பாடல்களை பொருத்தமுற பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதையும், பாரதி பாடல்களுக்கு காலங்கடந்து நிற்கும் பேராற்றல் இருப்பதைஅவர் நன்கறிந்திருந்தார் என்பதையும், பாரதியின் தத்துவங்களை பரப்புவதில் தம்மால் இயன்ற அளவு அவர் முயன்றிருக்கிறார் என்பதையும் அவரது வாழ்க்கை வரலாறு எடுத்து காட்டுகிறது.
-ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
சென்னை சட்டசபையில் 1923 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி ஆற்றிய முதல் சொற்பொழிவிலேயே பாரதியின் பெருமை பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதி என்ற ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அரசு கவிஞராக நியமனம் பெற்றிருப்பார். அவருடைய கவிதைகள் அற்புதமானவை. தேசிய உணர்ச்சியை தூண்டுபவை. திருநெல்வேலி தாலுகா போர்டு அந்த மனிதரின் பாடல்களை பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்க முனைந்தபோது கனம் முதன்மந்திரி அவர்களுக்கு கடும்கோபம் வந்து விட்டது. இந்த பாடல்களின் மூலம் புரட்சி தோன்றிவிடும் என்று முதன்மந்தி ரிக்கு அச்சம் என்றார் சத்தியமூர்த்தி.
பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து போலீசார் பாரதியார் கவிதை நூல்களை தடை செய்து கைப்பற்றிய போது சட்டசபையில் நிகழ்ந்த ஒத்திவைப்பு பிரேரணை விவாதம் ஒன்றில் அவுர் பேசுகையில் காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியின் நாவில் கலைமகள் நாட்டுப்பற்று நடனம். அடிக்கொண்டிருந்தாளண். இந்தியாவை தவிர வேறு எந்த சுதந்திர நாட்டில் பிறந்திருந்தாலும் பாரதி அந்த நாட்டின் அரசாங்க கவியாகியிருந்திருப்பார். ஆனால் அடிமை நாடாகிய இந்தியாவில் பிறந்ததால் அவர் புதுச்சேரியில் நாடு கடத்தப்பட்டவர்போல் வாழ்ந்து மனம் நொந்து மறைய வேண்டி துர்பாக்கியம் ஏற்ப்ட்டது. இந்த மாதிரி தான் அவருக்கு முன்பும் தியாகிகளும் தேச பக்தர்களும் வாழ்ந்து மறைந்தார்கள்.
சுப்பிரமணிய பாரதியாருக்கும் அஏத கதிதான் நேர்ந்தது. சபாநாயகர் அவர்களே நான் ஒரு விஷயத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாரதி பாடல்கள் அடங்கிய எல்லா புத்தகங்களையும் நீங்கள் பறிமுதல் செய்து விடலாம். எழுத்தில் பொறிக்கப்படாத வேதங்கள் கர்ணபரம்பரையாக தென்று தொட்டு தலைமுறை தலைமுறையாக வழங்கி வருவதை போல தமிழ் உள்ள வரையிலும் தமிழன் என்று ஒருவன் உள்ளவரையிலும் பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் மதிப்பிற்குரிய சொத்தாக நிலைத்து நிற்கும் என்று முழங்கினார்.
1933 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது பாரதி தேசபக்தி பாடல்கள் மட்டுமே பாடினார் என்று நினைப்பது தவறு. அவருடைய பாடல்களில் வரலாறு பொருளியல், சமூகவியல் மற்றும் எல்லாத்துறைகளையும் பற்றிய விளக்கங்கள் உள்ளன. அவரது படைப்புகளில் காணப்படும் கருத்து செறிவு வியக்கத்தக்கது. அத்தகயை அவரது பாடல்கள் அவற்றின் பொருளமைதிக்கேற்ப இசையுடன் பாடப்பட வேண்டும். தெளிவாக பொருளுணர்ந்து பாடினால் அவை தேசிய உணர்வை விழி“பபுறசö செய்வதுடன் குழம்பிய உள்ளத்துக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அமையும் என்று சொல்லியிருக்கிறார்.
இன்னொரு சமயம் 1939 ஆம் ஆண்டு பாரதி பிறந்த நாள் விழா ஒன்றில் சத்தியமூர்த்தி உரையாற்றும்போது, தமிழகத்தில் தேசிய விழிப்புணர்வு தோன்றியதற்கு முக்கிய காரணமே பாரதியார் பாட்டுகள் தானம் என்றார். மற்றொரு நிகழ்ச்சியில் காந்தி யுகத்திற்கு நெடுங்காலம் முன்பே வாழ்ந்த பாரதி தொலைநோக்குடன் பாடி வைத்த பாடல்கள் மக்களுக்கு எக்காலத்துக்கும் ஊக்கமூட்டும் ஆற்றல் திறனுடன் உருவெடுத்துள்ளன. விடுதலை போராட்டத்தில் எவருக்கேனும் ஐயங்கள் தோன்றுமாயின் அவர் பாரதியின் பாடல்களை பயின்று தெளிவு பெற வேண்டும். அவ்வாறு பயில்வோருக்கு புதிய தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஊற்றெடுக்கும் என்று பேசினார். தம்முடைய பல பேச்சுக்களில் தம் கருத்துக்கு வலுவூட்டும் பொருட்டு மகாகவியில் பாடல் வரிககள் பலவற்றைமேற்கொள்களாகவும் சத்தியமூர்த்தி எடுத்து காட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தை சார்ந்த திருமயம் என்னும் ஊரில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சுந்தர சாஸ்திரிகளுக்கும் சுப்புலட்சுமி அம்மாளுக்கு மைந்தராய் உதித்தவர் சத்தியமூர்த்தி.
1882 டிசம்பர் 12 ஆம் தேதிபிறந்த பாரதியாருக்கு அப்போது ஐந்து வயதுக்கு சற்றுக் குறைவாகவே இருந்தது.இருவரும் சமகாலத்தவர்களாக தூய்மையான தேசபக்தியுடன் நாட்டு விடுதலை போரில் தத்தம் பங்கை செம்மையாக ஆற்றினார். ஆனால் பாரதியாரின் நேரடித் தொண்டு அவரது அகால மறைவினால் 1921 செப்டம்பர் 11ஆம் தேதியோடு முற்றுப்பெற்று விட்டது. எனவே பல தலைவர்களை பற்றிய பாடியிருக்கும் பாரதி சத்தியமூர்த்தியை பற்றி பாடாததற்கு , சத்தியமூர்த்தியின் அரசியல் பிரவேசம் பாரதியின் மறைவுக்கு மூன்றாண்டுகள் முன்னர் தான் நிகழ்ந்திருப்பது காரணமாயிருக்க கூடும்.
சத்தியமூர்த்தி பாரதியின் மறைவுக்கு பின்னும் 22 ஆண்டுகள் வாழ்ந்து 1943 மார்ச் 28 ஆம் தேதி தமது 56 ஆவது வயதில் காலமானார். சத்தியமூர்த்தி தமது அரசியல் பணி முழுவதிலும் பாரதி பாடல்களை பொருத்தமுற பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதையும், பாரதி பாடல்களுக்கு காலங்கடந்து நிற்கும் பேராற்றல் இருப்பதைஅவர் நன்கறிந்திருந்தார் என்பதையும், பாரதியின் தத்துவங்களை பரப்புவதில் தம்மால் இயன்ற அளவு அவர் முயன்றிருக்கிறார் என்பதையும் அவரது வாழ்க்கை வரலாறு எடுத்து காட்டுகிறது.
-ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சிறப்பு மிக்க தகவல் நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|