புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
39 Posts - 50%
heezulia
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 3%
jairam
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
13 Posts - 4%
prajai
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
9 Posts - 3%
jairam
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 27, 2013 7:46 am

ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் தந்த ஆயுதங்களையும் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்து உள்ளார்.

'யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது; அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்' என்று கூறி இருக்கிறார்.

இலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை, சார்பில் பெட்ரி தலைமையில், 2012 ஆம் ஆண்டு, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் அமைத்தார். அந்தக் குழு, எட்டு மாத காலம் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தந்தது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும், இன படுகொலையை ஐ.நா. அதிகாரிகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிங்கள இராஜபக்சே அரசின், அராஜகமான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தனர்; ஈழத்தமிழர்கள், குறிப்பாக வயோதிகர்களும், பெண்களும், ஐ.நா. அதிகாரிகளின் கால்களில் விழுந்து எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் என்று மன்றாடியபோதும், இரக்கம் காட்டாமல், அந்த இடங்களை விட்டு ஐ.நா. அதிகாரிகள், கொழும்புக்குச் சென்று விட்டனர். ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கோட்பாடே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

பான் கி மூன் அமைத்த மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன்சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அது குறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும். கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார்.

மனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நன்றி-திகிண்டு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 7:36 am

சகலத்தாரும் சேர்ந்து செய்த உலக இன துரோகம். கொலை செய்தவன் தன்னை நல்லவன் என காட்டிக்கொள்ள தேர்தல் நடத்தி முடித்துவிட்டான், அடுத்து காமன்வெல்த் மாநாட்டை நடத்த போகிறான். ஆனால் அடிபட்ட இனத்திற்கு இன்னமும் நீதி கிடைக்க வில்லை.

காலம் போகப்போக இந்த பிரச்சனை நீர்த்துபோகிவிடும். இதுதான் உண்மை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 30, 2013 8:11 am

ராஜு சரவணன் wrote:சகலத்தாரும் சேர்ந்து செய்த உலக இன துரோகம். கொலை செய்தவன் தன்னை நல்லவன் என காட்டிக்கொள்ள தேர்தல் நடத்தி முடித்துவிட்டான், அடுத்து  காமன்வெல்த் மாநாட்டை நடத்த போகிறான். ஆனால் அடிபட்ட இனத்திற்கு இன்னமும் நீதி கிடைக்க வில்லை.

காலம் போகப்போக இந்த பிரச்சனை நீர்த்துபோகிவிடும். இதுதான் உண்மை
சோகமான உண்மை தான் பல பிரச்சனைகளும் அப்படி தான் ஆகி இருக்கிறது




ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Uஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Tஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Hஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Uஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Oஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Hஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Aஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Eஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 11:08 am

சாமி wrote:ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐநா மட்டுமா பொறுப்பு .... 
தங்களின் கட்சி வளர்ச்சிக்கு ஊறுகாய் போல ஈழத்தமிழர்களின் வாழ்வை பயன்படுத்திக்கொள்ளும் தமிழக அரசியல் கட்சிகளும் தான் பொறுப்பு இல்லையா வைக்கோ அவர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக