புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
16 Posts - 57%
heezulia
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
prajai
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_m10யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 3:42 pm

First topic message reminder :

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

இடும்பைகூர் என் வயிறே -துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே;
ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்;
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்;
உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.



வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை

(இறுதி வரிக்கான விளக்கம் சரியானதாக உள்ளதா என்பதை விளக்கவும்)




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 11:49 am

இனி வள்ளுவர் வயிற்றைப் பற்றி என்ன  கூறியுள்ளார்  என்று பார்ப்போம் .

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும் . ( கேள்வி -412 )

செவிக்குக் கொடுக்கும் உணவு அறிவை வளர்க்கும்; ஆனால் வயிற்றுக்குக் கொடுக்கும் உணவோ உடலை வளர்க்கும் . எனவே அழியும் உடலைக் காட்டிலும் , அழியாத அறிவே மேலானது . அதாவது வயிற்றுக்கு உணவளிக்கும் செயலை விட , செவிக்கு உணவளிக்கும் செயலே மேலானது . செவிக்கு உணவில்லாத போதுதான் வயிற்றுக்குக் கொடுக்கவேண்டும் . அதுவும் கொஞ்சமாகக் கொடுக்கவேண்டும் என்னும் கருத்துப் பட " சிறிது " என்றார் . வயிற்றுக்கு அதிகமாக உணவு கொடுத்தால் , நோயும் , காமமும் பெருகும் என்பார் பரிமேலழகர் . மேலும்  அவர், " ஈதல் " என்ற சொல்  வயிற்றின் இழிவு தோன்ற நின்றது  என்றும் உரைப்பார் .

" பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் " என்ற பழமொழியும் வயிற்றின் இழிவைக் குறித்தது காண்க .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 1:09 pm

அருமையான பகிர்வுகள் சிவா மற்றும் ஜகதீசன் ஐயா புன்னகை..மிக்க நன்றி !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக