புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
6 Posts - 3%
prajai
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
10 Posts - 4%
prajai
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
8 Posts - 3%
Jenila
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 8:40 pm

யார் இவர்! OwFDIiBJRAuCEfg10OnG+E_1381992728

""தம்பி, இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. உடம்பு சரியில்லை. ஆகையால், நான் வழக்கமாக பெரிய புராணம் சொல்லும் இடத்திற்கு உடனே நீ போ. அங்கு வந்திருப்பவர்களிடம், எனக்கு உடல் நலமில்லை என்பதை அறிவித்து விட்டு, பெரிய புராணத்திலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களைப் படித்து விட்டு வா!'' என்று கூறித் தம்பியை அனுப்பி வைத்தார் அண்ணா.
உடனே, புராணம் சொல்லும் இடத்திற்குத் தம்பி சென்றான்.

அங்கிருந்த கூட்டத்தாரிடம் அண்ணாவுக்கு உடல் நலமில்லை என்பதைத் தெரிவித்தான். பிறகு, இரண்டொரு பாடல்களை மிகவும் இனிமையாக, உருக்கமாகப் பாடினான். பாட்டைப் பதம் பிரித்து நன்றாகப் புரியும் படியாக அவன் பாடியது, அங்கிருந்தவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே அவர்கள், ""தம்பி, நீ பாடுவது நன்றாய் இருக்கிறது. இந்தப் பாடல்களுக்கு நீயே பொருள் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். சொல்வாயா?'' என்று கேட்டனர்.

அவர்கள் விருப்பப்படியே, ஒரு பாடலை எடுத்து முதலில் அதன் பொருள் சொல்ல ஆரம்பித்தான். பெரிய, பெரிய அறிஞர்களால் கூட அவ்வளவு நன்றாக விளக்கிக் கூற முடியாது. அப்படி அருமையாகக் கூறினான் அந்தப் பையன். அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான். சபையோர் கேட்டுக் கொண்டே இருந்தனர். நேரம் போனதே தெரியவில்லை. இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் பேச்சு முடிந்தது.

""தம்பி, இனி பெரிய புராணம் முடியும் வரை, நீங்களே வந்து சொல்லுங்கள். அண்ணாவிடம் நாங்கள் சொல்லிவிடுகிறோம்,'' என்று கூட்டத்திலிருந்து பலர் கூறினர். கூறியதோடு அல்லாமல், மறுநாளே அவனுடைய அண்ணாவைக் கண்டு நடந்ததை அறிவித்தனர். அத்துடன் தங்களுடைய விருப்பத்தையும் வெளியிட்டனர்.

இதைக் கேட்டதும், அண்ணாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
"என்ன, நம் தம்பியா அப்படிச் சொல்கிறான்? ஒருவேளை... நாம் சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு, அப்படியே சொல்ல ஆரம்பித்து விட்டான் போல் இருக்கிறது!' என்று நினைத்தார். பிறகு, ""சரி, உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும். இனி அவனையே வரச் சொல்லுகிறேன்,'' என்றார்.

அப்புறம் வாராவாரம் தம்பிதான் புராணம் சொல்லி வந்தான். அவன் திறமை சென்னை நகரம் முழுவதும் பரவியது. மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் அங்கு வந்து அவனுடைய பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். இதை அறிந்த அண்ணாவுக்கு முதலில் நம்பிக்கை ஏற்படவில்லை.

ஒருநாள் அவர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு மெதுவாக வந்தார். மறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு தம்பியின் பேச்சை உற்றுக் கேட்டார். கேட்க, கேட்க அவரது மகிழ்ச்சி பெருகியது. அப்படியே பரவசமாகிவிட்டார்.
"இப்படிப் பட்ட தம்பி கிடைத்ததே, நாம் செய்த தவப்பயன்தான்!' என்று நினைத்துப் பூரிப்பு அடைந்தார்.
இப்படிக் கூட்டத்தாரையும், கூடப் பிறந்த அண்ணனையும் வியப்படையச் செய்த அந்தத் தம்பி யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? ஒரு சின்ன க்ளூ. ஜோதியைப் பற்றி பாடியவர் இவர்தான்.

விடை: அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்ற பாடலை பாடிய அந்த தம்பி தான் இராமலிங்க அடிகளார்.

நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 19, 2013 2:02 pm

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக