புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
4 Posts - 1%
jairam
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
யார் இவர்! Poll_c10யார் இவர்! Poll_m10யார் இவர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 8:40 pm

யார் இவர்! OwFDIiBJRAuCEfg10OnG+E_1381992728

""தம்பி, இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. உடம்பு சரியில்லை. ஆகையால், நான் வழக்கமாக பெரிய புராணம் சொல்லும் இடத்திற்கு உடனே நீ போ. அங்கு வந்திருப்பவர்களிடம், எனக்கு உடல் நலமில்லை என்பதை அறிவித்து விட்டு, பெரிய புராணத்திலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களைப் படித்து விட்டு வா!'' என்று கூறித் தம்பியை அனுப்பி வைத்தார் அண்ணா.
உடனே, புராணம் சொல்லும் இடத்திற்குத் தம்பி சென்றான்.

அங்கிருந்த கூட்டத்தாரிடம் அண்ணாவுக்கு உடல் நலமில்லை என்பதைத் தெரிவித்தான். பிறகு, இரண்டொரு பாடல்களை மிகவும் இனிமையாக, உருக்கமாகப் பாடினான். பாட்டைப் பதம் பிரித்து நன்றாகப் புரியும் படியாக அவன் பாடியது, அங்கிருந்தவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே அவர்கள், ""தம்பி, நீ பாடுவது நன்றாய் இருக்கிறது. இந்தப் பாடல்களுக்கு நீயே பொருள் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். சொல்வாயா?'' என்று கேட்டனர்.

அவர்கள் விருப்பப்படியே, ஒரு பாடலை எடுத்து முதலில் அதன் பொருள் சொல்ல ஆரம்பித்தான். பெரிய, பெரிய அறிஞர்களால் கூட அவ்வளவு நன்றாக விளக்கிக் கூற முடியாது. அப்படி அருமையாகக் கூறினான் அந்தப் பையன். அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான். சபையோர் கேட்டுக் கொண்டே இருந்தனர். நேரம் போனதே தெரியவில்லை. இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் பேச்சு முடிந்தது.

""தம்பி, இனி பெரிய புராணம் முடியும் வரை, நீங்களே வந்து சொல்லுங்கள். அண்ணாவிடம் நாங்கள் சொல்லிவிடுகிறோம்,'' என்று கூட்டத்திலிருந்து பலர் கூறினர். கூறியதோடு அல்லாமல், மறுநாளே அவனுடைய அண்ணாவைக் கண்டு நடந்ததை அறிவித்தனர். அத்துடன் தங்களுடைய விருப்பத்தையும் வெளியிட்டனர்.

இதைக் கேட்டதும், அண்ணாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
"என்ன, நம் தம்பியா அப்படிச் சொல்கிறான்? ஒருவேளை... நாம் சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு, அப்படியே சொல்ல ஆரம்பித்து விட்டான் போல் இருக்கிறது!' என்று நினைத்தார். பிறகு, ""சரி, உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும். இனி அவனையே வரச் சொல்லுகிறேன்,'' என்றார்.

அப்புறம் வாராவாரம் தம்பிதான் புராணம் சொல்லி வந்தான். அவன் திறமை சென்னை நகரம் முழுவதும் பரவியது. மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் அங்கு வந்து அவனுடைய பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். இதை அறிந்த அண்ணாவுக்கு முதலில் நம்பிக்கை ஏற்படவில்லை.

ஒருநாள் அவர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு மெதுவாக வந்தார். மறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு தம்பியின் பேச்சை உற்றுக் கேட்டார். கேட்க, கேட்க அவரது மகிழ்ச்சி பெருகியது. அப்படியே பரவசமாகிவிட்டார்.
"இப்படிப் பட்ட தம்பி கிடைத்ததே, நாம் செய்த தவப்பயன்தான்!' என்று நினைத்துப் பூரிப்பு அடைந்தார்.
இப்படிக் கூட்டத்தாரையும், கூடப் பிறந்த அண்ணனையும் வியப்படையச் செய்த அந்தத் தம்பி யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? ஒரு சின்ன க்ளூ. ஜோதியைப் பற்றி பாடியவர் இவர்தான்.

விடை: அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்ற பாடலை பாடிய அந்த தம்பி தான் இராமலிங்க அடிகளார்.

நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 19, 2013 2:02 pm

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக