புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
3 Posts - 2%
prajai
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
1 Post - 1%
Kavithas
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
1 Post - 1%
bala_t
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
280 Posts - 41%
heezulia
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
6 Posts - 1%
prajai
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
4 Posts - 1%
manikavi
 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_m10 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஆரோக்கியமே ஆனந்தம் - 2”


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu 24 Oct 2013 - 1:59

“ஆரோக்கியமே ஆனந்தம்”
நாம் நம்முடைய வாழ்க்கையில் “ஆரோக்கியமே ஆனந்தம்” என்பதன் நோக்கமாக பலரை சந்திக்கின்றோம். அவர்களிடம் சர்க்கரை நோய் உள்ள இருவரிடம் கீழே குறிப்பிட்டுள்ள 3 பானங்களில் எதை விரும்பி சாப்பிடுவீர்கள் என்று கேட்போம்.
1. தண்ணீர்
2. சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு
3. சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு
நண்பர்: தண்ணீர்
நாம்: எவ்வளவு நேரம் தண்ணீரை குடித்துக்கொண்டே இருப்பீர்கள்.
நண்பர்: வேறு சாப்பாடு கிடைக்கும்வரை.
நாம்: வேறு சாப்பாடு என்றால் என்ன?
நண்பர்: இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்றவை.

அடுத்தவரிடம் கேட்போம்:
நண்பர்: சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு
நாம்: நன்று

இருவருக்கும் பொதுவான ஒரு கேள்வி:
நாம்: ஏன் பழச்சாறுடன் சர்க்கரை கலந்ததை விரும்பவில்லை?
நண்பர்: எனக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது.
நாம்: அப்படியானால் பழச்சாறுடன் சர்க்கரை சேர்த்தது யார்?
நண்பர்: மனிதன்

நாம்: ஒரு பெண்ணிற்கு இறைவன் தரும் மிகமிக அற்புதமான வரம் எது?
நண்பர்: *******
நாம்: குழந்தைபாக்கியம். சரிதானே?
நண்பர்: சரிதான்
நாம்: அந்த பொண்ணிற்கு குழந்தை பேரிற்கு முன்னதாக பால் சுரக்கும் தன்மை உள்ளதா?
நண்பர்: இல்லை.
நாம்: குழந்தை பால் சாப்பிடுவதை நிறுத்திய பிறகு அந்த தாயிற்கு பால் சுரக்கும் தன்மை தொடர்கிறதா?
நண்பர்: இல்லை.
நாம்: அப்படி என்றால் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆரம்பத்திலும், தொடர்ந்து தாய்ப்பால் சாப்பிடும்பொழுதும் சர்க்கரைநோய் கிடையாது. எனவே உங்களுக்கும் குழந்தை பருவத்தில் சர்க்கரை நோய் இருந்திருக்காது சரிதானே? (அதாவது சர்க்கரை கலக்காத பழச்சாறு போன்று)
நண்பர்: ஆமாம்.
நாம்: தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தைக்கு என்ன கொடுக்கிறீர்கள்
நண்பர்: தாய்ப்பால் கொடுக்கும்பொழுதே சிலநேரங்களில் மாட்டுப்பால் மற்றும் புட்டிப்பால் போன்றவைகளும், பின்னர் திட உணவுகளும் கொடுக்கிறோம். (அதாவது சர்க்கரை கலந்த பழச்சாறு போன்று)
நாம்: இப்பொழுது சொல்லுங்கள் இறைவனால் படைக்கப்பட்ட குழந்தைக்கு இறைவனுடைய ஆற்றலால் தாயிடமிருந்து கிடைக்கக்கூடிய (சர்க்கரை நோய் இன்றி) பாலை மட்டும் கொடுக்காமல், மனிதனால் உருவாக்கப்பட்ட புட்டிப்பால் மற்றும் மாட்டுப்பால் போன்றவைகளை கொடுப்பதன் பின்விளைவுகள் என்ன?
நண்பர்: ******
நாம்: அதுதான் இன்றைய சர்க்கரை நோயிற்கு அடிப்படை காரணம் – ஆரம்பம்.
நண்பர்: வேறு என்ன உணவு கொடுப்பது?
நாம்: இறைவனால் படைக்கப்பட்ட உணவுகள்.
நண்பர்: அவைகள் என்ன என்ன?
நாம்: பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், உலர்ந்த பழங்கள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் மூலிகைகள்.
இவைகளின் மொத்தபெயர் - இயற்கை உணவு / இறை உணவு
இவை அனைத்தும் – காரத்தன்மை உடையவை.
மற்றவை அனைத்தும் – மனித உணவு,
அமிலத்தன்மை உடையவை
நண்பர்: இயற்கை உணவில் எல்லா சக்திகளும் உள்ளதா?
நாம்: தேவையான அளவு உள்ளது.
உதாரணமாக – இறைவனால் படைக்கப்பட்ட குழந்தையின் தாய்ப்பாலை சிறிது ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதாவது தொடர்ந்து ஒவ்வொரு வாரம் அல்லது மாதம் ஒருமுறை தாய்ப்பாலின் தன்மைகளை ஆராய்ந்தால் ஒரு உண்மை விளங்கும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப தாய்ப்பாலில் உள்ள புராதனச்சத்தின் அளவு மாறுபடுகிறது என்பதுதான் உண்மை.
இதுதான் இறைஅருள்.
நண்பர்: மாட்டுப்பால் கொடுத்தால் என்ன ஆகும்?
நாம்: மாட்டுப்பாலின் தன்மை –
 40 கிலோ எடை உள்ள கன்றுக்குட்டி மாட்டுப்பால் குடித்து 2 ஆண்டுகளில் 800 கிலோ எடையுடன் வளர்ச்சி பெறுகிறது. மேலும் தாய்மை அடைவதற்கு உரிய நிலைமையை எட்டுகிறது.
 மேலும் கன்றுக்குட்டி தாய்ப்பாலை மறந்த பின்பு இறைவனால் படைக்கப்பட்ட புல் மற்றும் தழைகளைத்தான் சாப்பிடுகிறது.
 ஆனால், இன்று மாட்டுத்தீவினம் என்ற பெயரில் உயிரற்ற மனித உணவுகளை கொடுக்கிறோம் என்பதும் உண்மைதான்.
மனித குழந்தையின் வளர்ச்சியில் –
 3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு 65 கிலோ எடையுடன் ஒரு பெண்ணாக, தாய்மை நிலையை அடைகிறாள். இவ்வாறாக, மிகக் குறைவான வளர்ச்சிவேக மனிதனுக்கு அதிவேக வளர்ச்சித்தன்மையுள்ள மாட்டுப்பாலை கொடுத்தபின் விளைவுகள் என்ன? – வாந்தி, பேதி, வயிற்றில் கட்டி என பல்வேறு உபாதைகளுக்காக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்.
 காலையி படுக்கையிலிருந்து எழுப்ப தாய் கூப்பிட்ட உடன் குழந்தையிடமிருந்து வரும் பதில் – என்ன அம்மே....மே!!!!
 எங்கோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதா? அதுதான் அக்குழந்தை சாப்பிட்ட பாலின் – மாட்டுக்குரல்
நண்பர்: வளரும் குழந்தைக்கு எப்பொழுதும் போல் கொடுக்கக்கூடிய உணவுகளினால் என்ன கெடுதல்? வேறு என்ன கொடுக்கலாம்?
நாம்: இன்றைய மனித உணவாக நாம் சாப்பிடுவது –
 சாதம், இட்லி, சாம்பார், பொரியல், தயிர், சப்பாத்தி போன்ற வேகவைத்த அல்லது பொரித்த அல்லது சுட்ட உணவுகள்
 கோழி, ஆடு, மாட்டு, பன்றி, மீன், முட்டை, கருவாடு போன்ற மாமிச உணவுகள்.
 காபி, டீ, பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்கள்
 சாராயம், பீர், விஸ்கி போனற போதை பானங்கள்
 பீடி, சிகிரெட், கஞ்சா, அபின் போன்ற புகை பழக்கங்கள்
இதன் பின் விளைவுகள் –
 பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். கண்களுக்கு பெரிய புட்டி கண்ணாடி போடவேண்டியுள்ளது.
 சைனஸ் பிரச்சினை
 உடல் பருமன் அதிகரித்தல்
 போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.
 அவர்களும், அவர்களை சூழ்ந்துள்ள உறவினர்களும், நண்பர்களும் படும் அவஸ்தை
 மிகவும் மனவருத்தத்தையும் உடல் உபாதைகளையும் கொடுக்கக்கூடிய கீழ்கண்ட வியாதிகளினால் ஏற்படுகிற பணச்செலவு.
 சர்க்கரை நோய்
 இரத்த அழுத்தம்
 நீரழிவு
 காச நோய்
 புற்று நோய்
 இன்னும் பலப்பல
நண்பர்: மேற்கூறிய அனைத்திற்கும் யார் காரணம்?
நாம்: நாம். நாமேதன் காரணம்.
நண்பர் என்ன காரணம்?
நாம்: இறை உணவுகளை தவிர்த்து
மனித உணவுகளை உண்பதே
நண்பர்: எப்படி?
நாம்:
 மனிதனால் தயாரிக்கப்பட்ட – அமிலத்தன்மை – உணவுகளை உண்பதால் ஏற்படும் விளைவு – சர்க்கரை மற்றும் நீரழிவு நோய்கள்.
 மாமிசம் மற்றும் கொழுப்புத் தன்மையுள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன்.
 மதுபானம், புகை பிடித்தல், பான்பராக் போன்றவறிற்கு அடிமையானவர்களுக்கு – புற்று நோய், குடல் நோய் (அல்சர்) போன்ற உபாதைகள்.
இதுபோன்று மனிதன் அவதிப்படும் ஒவொரு நோயிற்கும் காரணம் – காரத்தன்மையுடைய இறை உணவுகளை தவிர்த்து அமிலத்தன்மையுடைய மனித உணவுகளை உண்பதே.
இறை உணவிற்கு மாறினால் மட்டும் போதுமா என்றால் – போதாது - என்பதுதான் உண்மை.
குழந்தை பருவம் முதல் இறை உணவுகளை தவிர்த்து மனித உணவுகளை உண்டுவருவதால் ஏற்பட்டுள்ள உடல் உபதைகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.
இன்றே, இப்பொழுதே இயற்கை உணவிற்கு மாற தயாராகுங்களேன்.

“ஆரோக்கியமே ஆனந்தம்”


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81949
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 24 Oct 2013 - 7:47



இயற்கை உணவுக்கு மாறினால் ஆனந்தமே...!

 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu 24 Oct 2013 - 14:22

 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” 103459460  “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” 3838410834  “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” 3838410834  “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” 3838410834 



அன்புடன் அமிர்தா

 “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” A “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” M “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” I “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” R “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” T “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” H “ஆரோக்கியமே ஆனந்தம் - 2” A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக