புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
31 Posts - 53%
heezulia
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
2 Posts - 3%
சிவா
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 2%
Manimegala
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 2%
jairam
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
13 Posts - 4%
prajai
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
9 Posts - 3%
Jenila
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
3 Posts - 1%
jairam
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 9:27 pm

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, "நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது. இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது' என்று நினைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ-க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது:

""ஏய்... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும்.''

சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன. இதைப் பார்த்துக் கத்தியது ஈ:

""அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.''

பிறகு ஈ பறந்து சென்றது.

""இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது'' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம்.

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.


நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 9:34 pm

ஆமாம், இந்த ஈ போல தலைகனம் பிடித்த ஆனால் தன சுயம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அசுரன் புன்னகை நல்ல பகிர்வு ! நன்றி !!
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 9:38 pm

krishnaamma wrote:ஆமாம், இந்த ஈ போல தலைகனம் பிடித்த ஆனால் தன சுயம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அசுரன் புன்னகை நல்ல பகிர்வு ! நன்றி !!
மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக