புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி
Page 1 of 1 •
"இலங்கையில் நடக்கு "காமன்வெல்த்' மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பிரதிநிதியைக் கூட அனுப்பக்கூடாது' - இப்படி ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு சட்டசபையில் நிறைவேற்றி அதிர்வேட்டு கிளப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் "ஜெ'.
இதற்கிடையே, "மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்!' என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசகத்தின் வார்த்தைகளால் தமிழக மக்களிடம் அனல் அலை.
சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை அதிபர் ஒரு போர்க் குற்றவாளியாக பார்க்கப்படும் நிலையில், அங்கே காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி உலக நாடுகளிடம் நட்பை ஏற்படுத்துவதும், செய்த குற்றத்தை மறைப்பதுமே ராஜபக்ஷேவின் எண்ணம்.
ஆனால் அவரது எண்ணத்தில் முதல் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது கனடா... மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்து ராஜபக்ஷேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என வெளிவரும் தகவல்களால் தமிழக கட்சிகளிடம் கொந்தளிப்பு.
இது குறித்துப் பேசும் அ.தி.மு.க. துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், "இந்திராகாந்திப் பிறகு வந்த காங்கிரஸ் தலைவர்கள் அவர் கட்டிக் காத்து வந்த வெளிநாட்டுக் கொள்கையை கைவிட்டுவிட்டார்கள்.
அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, இந்தோனேசியாவின் சுகர்னோ, எகிப்தின் நாசர்... உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பெயர் சொல்லி அழைத்தவர் இந்திராகாந்தி. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தலைவராக அவர் இருந்தார்.
104 நாடுகள் கலந்து கொண்ட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்பதை உரக்கச் சொன்னவர் அவர். ஆனால், இப்போது நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர் சுயமாக எந்த முடிவும் எடுப்பதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை மட்டுமல்ல, இந்தியத் தமிழர் பிரச்னையிலும் அவர் மௌனச் சாமியாராகத்தான் வலம் வருகிறார்!' என்கிறார்.
எப்போதுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வந்திருக்கும் காங்கிரஸ் இம்முறையும் அதையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இல்லையென்றால் "இந்தியா தனிமைப்படுத்தப்படும்' என்று சொன்ன இலங்கைத் தூதரை இதுவரை கண்டிக்காமல் இருந்திருக்குமா? என்று கேட்கிறார்கள் அவர்கள்.
"உண்மைதான். ஒரு மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது. மாறாக அம்மாநிலத்தோடு கலந்து பேசி உரிய முடிவை எடுக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை என காரணம் சொல்லி தப்பிக்கக் கூடாது. காரணம், தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம்தான். இல்லையென்றால் கூட்டாட்சித் தத்துவமே கேள்விக்குறியாகிவிடும். மாநிலத்தைப் பாதிக்கும் பிரச்னையின் அடிப்படையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கு என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
இந்தியா தனிமைப்படுத்தப்படும்னு இலங்கைத் தூதர் சொல்வது சுத்த அபத்தம். நாம் என்ன காலனி ஆதிக்கத்தின் கீழா வாழ்ந்து கொண்டிருக்கோம்.
இதற்கு முன்பு வேறு எந்த நாட்டுத் தூதர்கள், அமைச்சர்களும் இப்படிப் பேசியதில்லை. அதுவும் நம் நாட்டுத் தலைநகரில் இருந்துகிட்டே இப்படிப் பேசியிருப்பது தவறு' எனச் சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா.
இதில் எட்டாவது அதிசயம் என்ன தெரியுமா? தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் இலங்கைக்கு ஆதரவான கருத்தைப் பிரதிபலித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தீர்மானத்தை ஆதரித்திருப்பது.
தனித்து விடப்படுவதோடு, வாக்கு வங்கியும் பறி போய்விடும் என்கிற பயம்தான் தீர்மானத்தை ஆதரிக்கக் காரணமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன்!
"இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்க மயற்சி நடந்தால் அதனை எதிர்க்கக்கூடாது என்பதை பதிவு செய்துவிட்டுத்தான் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரித்தது.
அதற்கும், காங்கிரஸ் வாக்கு வங்கிக்கும் சம்பந்தமில்லை. அதேபோல் தனித்து விடப்படுவோம் என்கிற பயமும் எங்களுக்கில்லை' எனச் சொல்லும் ஞானதேசிகன், "இந்தியா தனிமைப்படுத்தப்படும் என இலங்கைத் தூதர் சொல்லவில்லை. அவரது கருத்து திரித்துக் கூறப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்!' என தூதருக்கும் அவர் தேசத்திற்கும் மெலிதாக ஒரு நேசக்குரலும் கொடுக்கிறார்.
- எஸ். அன்வர். @ குமுதம்
இதற்கிடையே, "மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்!' என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசகத்தின் வார்த்தைகளால் தமிழக மக்களிடம் அனல் அலை.
சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை அதிபர் ஒரு போர்க் குற்றவாளியாக பார்க்கப்படும் நிலையில், அங்கே காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி உலக நாடுகளிடம் நட்பை ஏற்படுத்துவதும், செய்த குற்றத்தை மறைப்பதுமே ராஜபக்ஷேவின் எண்ணம்.
ஆனால் அவரது எண்ணத்தில் முதல் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது கனடா... மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்து ராஜபக்ஷேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என வெளிவரும் தகவல்களால் தமிழக கட்சிகளிடம் கொந்தளிப்பு.
இது குறித்துப் பேசும் அ.தி.மு.க. துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், "இந்திராகாந்திப் பிறகு வந்த காங்கிரஸ் தலைவர்கள் அவர் கட்டிக் காத்து வந்த வெளிநாட்டுக் கொள்கையை கைவிட்டுவிட்டார்கள்.
அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, இந்தோனேசியாவின் சுகர்னோ, எகிப்தின் நாசர்... உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பெயர் சொல்லி அழைத்தவர் இந்திராகாந்தி. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தலைவராக அவர் இருந்தார்.
104 நாடுகள் கலந்து கொண்ட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்பதை உரக்கச் சொன்னவர் அவர். ஆனால், இப்போது நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர் சுயமாக எந்த முடிவும் எடுப்பதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை மட்டுமல்ல, இந்தியத் தமிழர் பிரச்னையிலும் அவர் மௌனச் சாமியாராகத்தான் வலம் வருகிறார்!' என்கிறார்.
எப்போதுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வந்திருக்கும் காங்கிரஸ் இம்முறையும் அதையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இல்லையென்றால் "இந்தியா தனிமைப்படுத்தப்படும்' என்று சொன்ன இலங்கைத் தூதரை இதுவரை கண்டிக்காமல் இருந்திருக்குமா? என்று கேட்கிறார்கள் அவர்கள்.
"உண்மைதான். ஒரு மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது. மாறாக அம்மாநிலத்தோடு கலந்து பேசி உரிய முடிவை எடுக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை என காரணம் சொல்லி தப்பிக்கக் கூடாது. காரணம், தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம்தான். இல்லையென்றால் கூட்டாட்சித் தத்துவமே கேள்விக்குறியாகிவிடும். மாநிலத்தைப் பாதிக்கும் பிரச்னையின் அடிப்படையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கு என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
இந்தியா தனிமைப்படுத்தப்படும்னு இலங்கைத் தூதர் சொல்வது சுத்த அபத்தம். நாம் என்ன காலனி ஆதிக்கத்தின் கீழா வாழ்ந்து கொண்டிருக்கோம்.
இதற்கு முன்பு வேறு எந்த நாட்டுத் தூதர்கள், அமைச்சர்களும் இப்படிப் பேசியதில்லை. அதுவும் நம் நாட்டுத் தலைநகரில் இருந்துகிட்டே இப்படிப் பேசியிருப்பது தவறு' எனச் சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா.
இதில் எட்டாவது அதிசயம் என்ன தெரியுமா? தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் இலங்கைக்கு ஆதரவான கருத்தைப் பிரதிபலித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தீர்மானத்தை ஆதரித்திருப்பது.
தனித்து விடப்படுவதோடு, வாக்கு வங்கியும் பறி போய்விடும் என்கிற பயம்தான் தீர்மானத்தை ஆதரிக்கக் காரணமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன்!
"இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்க மயற்சி நடந்தால் அதனை எதிர்க்கக்கூடாது என்பதை பதிவு செய்துவிட்டுத்தான் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரித்தது.
அதற்கும், காங்கிரஸ் வாக்கு வங்கிக்கும் சம்பந்தமில்லை. அதேபோல் தனித்து விடப்படுவோம் என்கிற பயமும் எங்களுக்கில்லை' எனச் சொல்லும் ஞானதேசிகன், "இந்தியா தனிமைப்படுத்தப்படும் என இலங்கைத் தூதர் சொல்லவில்லை. அவரது கருத்து திரித்துக் கூறப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்!' என தூதருக்கும் அவர் தேசத்திற்கும் மெலிதாக ஒரு நேசக்குரலும் கொடுக்கிறார்.
- எஸ். அன்வர். @ குமுதம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நமது பிரதமர் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம்.
காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லவில்லை.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லுகிறோம்.
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழர்கள் . அவர்கள் இனம் கொடுமையான/மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டும் /மானபங்கம் படுத்தப்பட்டு உள்ளனர். தலை சிறந்த எந்த தேசியவாதியும் இதை புரிந்து கொண்டு , புறக்கணிப்பர். நம் பிரதமரிடம் இதை எதிர்பார்க்கலாமா?
ரமணியன்
காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லவில்லை.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லுகிறோம்.
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழர்கள் . அவர்கள் இனம் கொடுமையான/மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டும் /மானபங்கம் படுத்தப்பட்டு உள்ளனர். தலை சிறந்த எந்த தேசியவாதியும் இதை புரிந்து கொண்டு , புறக்கணிப்பர். நம் பிரதமரிடம் இதை எதிர்பார்க்கலாமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:நமது பிரதமர் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம்.
காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லவில்லை.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லுகிறோம்.
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழர்கள் . அவர்கள் இனம் கொடுமையான/மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டும் /மானபங்கம் படுத்தப்பட்டு உள்ளனர். தலை சிறந்த எந்த தேசியவாதியும் இதை புரிந்து கொண்டு , புறக்கணிப்பர். நம் பிரதமரிடம் இதை எதிர்பார்க்கலாமா?
ரமணியன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பிரதமர் காமன்வெல்த் மா நாட்டை புறக்கணிக்க கூடிய சாத்திய கூறுகள் உருவாகி உள்ளதாக தெரிகிறது. உறுதி ஆக்கப்பட வில்லை.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|